அங்கே ஆன்மீக அரசியல் பக்கங்களில் அலை மற்றும் இளசு அண்ணாக்களின் பெயர்களை பார்த்து விட்டு படிக்கப்போனால் "பெரிய தம்பி, சின்னத்தம்பி". கொஞ்சம் ஏமாற்றத்துடன் படித்தால் அவை மன இறுக்கத்தை குறைத்தாலும்...
Type: Posts; User: kaathalan; Keyword(s):
அங்கே ஆன்மீக அரசியல் பக்கங்களில் அலை மற்றும் இளசு அண்ணாக்களின் பெயர்களை பார்த்து விட்டு படிக்கப்போனால் "பெரிய தம்பி, சின்னத்தம்பி". கொஞ்சம் ஏமாற்றத்துடன் படித்தால் அவை மன இறுக்கத்தை குறைத்தாலும்...
நண்பனின் பதில் கவிதை தான் எங்களது உணர்வும்.
"வரும்,
மீன் குஞ்சா
நீரைக் கண்டு
கவலைப் படுவது?"
இது உண்மைதான் என்று தெரிந்தும்
"வரும்,
முதலில்! ராம்பால் என்ற கவிஞன் திரும்ப பல அனுபவங்களுடன் கவிதைகள் படைக்க வந்தமை நன்று. முன்பைப்போல் அதே ஆர்வம் பொறுப்பு சமுகத்தின் மேல், இன்னும் கூடுதலாகக்கொண்டு இனி இவரது கவிதைகள் இங்கு...
இங்கே அழகான கவிதை செதுக்க பொருளாக அமைந்த உங்கள் துணைவிக்கு முதல் நன்றிகள். விண்கலம் செய்பவள் உங்கள் ஆடைகள் துவைப்பதில் நேரம் செலவிடலைப்பற்றிய உங்களின் சங்கடம் தெரிகிறது. அன்பைத்தான் ஒவ்வொருவரும்...
முத்தானதும் அருமையான கவிதை தந்த கவிஞருக்கு நன்றிகள். உங்கள் கோரிக்கை பரிசிலிக்கப்படும். ஆமாம் நாங்கள் வைக்கும் பெயர் தண்ணி அல்லவா அது தண்ணீர் அல்லவே
தொலைந்த அமைதி மீண்டும் வந்து கொண்டிருக்கிறது, ஆனால் தொலைந்த நண்பனைத்தான் இன்னும் காணவில்லை தான்!. போக்கிடம் தந்த நாட்டில் முதலில் உயிர் பிச்சை வேண்டும் என்று கேட்டவன் இப்போது கொஞ்சம் கல்வி மற்றும்...
கவிகள் விளையாடும் கவி விளையாட்டுக்களை இரசித்தேன். பாராட்டுக்கள். எல்லோருடைய சின்னச்சின்ன கவிதைகளும் நன்றாக இருந்தது. நண்பன் அவர்களின் கேள்விக்கவிதையும் அருமை. யாரை விழி சொன்ன கவிதை வென்றது.
தென்றலால் கூட கருத்தரிக்கும் மலர்கள் என்று கேள்விப்பட்டேன், எல்லா மலர்களும் வண்டுகளால் தான் கருத்தரிக்கும் என்று இல்லைதானே அண்ணலே. பிழை என்றால் தெரியப்படுத்துங்கள்.
பாராட்டுக்கள், அருமையான கவிதையில் எங்களை நனையவிட்டமைக்கு. கடைசி சொல்லிலே ஒரு பெரிய அக்னி குண்டைப்போட்டுவிட்டீர்கள். இடித்துரைகள் மற்றும் உதாசீனங்களை உதறித்தள்ளலாம் ஆனால் அக்னிப்பிரவேசம்
அனுமதிக்கவே...
நெஞ்சில் வலியை ஏற்ப்படுத்தியது இந்த
மாண்புமிகு மரணம் என்று குறும்பா தந்த நிலாவுக்கு பாராட்டுக்கள்.
அண்ணா என்ன இது, நிலாவுக்கு எல்லாம் சாபம் இட்டு..
காதல் உள்ளவரை நிலாவுக்கு தான் எத்தனை சாபங்கள் காதலர்களால். நீங்கள் வேறு...
எல்லாமே சிறப்பான குறும்பாக்கள் தான். சாக்கடை, குழந்தை, லஞ்சம் மனதைப்பாதித்தது. பாராட்டுக்கள்.
அழகான கவிதை தந்து தமிழ் மன்றத்தை அலங்கரித்த நிலா அவர்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள். மேலும் இதுபோல் சிறப்பான ஆக்கங்கள் தந்து அலங்கரிக்க வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கிறது இருவருடைய கவிதைகளும்.
நகைப்புக்கிடமானதையிட்டு இந்த விலங்கும் தன்னினத்தை பார்த்து
கவலையோடு சிரித்துவைத்தது.
ஒரு கலைஞன்(கவிஞனும் தான்) என்பவன் தன்னுடைய சமூகத்தின் மேல் பற்றுக்கொண்டவனாகவும் அதன் மேல் அக்கறை கொண்டவனாகவும் இருத்தல் வேண்டும் என்பார்கள்.......
முன்பு நான் உங்களுடைய கவிதைகளை ஆரம்பத்தில்...