மீள்வரவு நண்பரே!
Type: Posts; User: நாஞ்சில் த.க.ஜெய்; Keyword(s):
மீள்வரவு நண்பரே!
கனவுகளின் அரசி
என் கனவுகளின் அரசி !
நேற்று அவள் யாரோ
இன்று என் கனவுகளின் அரசி !
நினைவுகளை கனவுகளால் நிறைத்திடும்
என் கனவுகளின் அரசி !
எங்கும் நினைவுகளில் அவள் முகம்
நிதர்சனமான உண்மை ..
மறந்துவிடட நினைவுகள் இன்று மீண்டும் நினைவில் ...
இனிய வருகை நண்பரே! தொடர்ந்து இணைந்திருங்கள் ..
துயரங்கள் வரினும் பிரிவுகள் தூரமாயினும் பணம் பண்ணும் வாழ்வு இதனை மறக்கடித்துவிடுகிறது..தொடரட்டும்..
ஏதோ குளிர்பானம் போல் இப்படி அடுக்கி வைத்தால் யாருக்கு தான் சுவைக்க தோன்றாது. விதிமுறை வகுத்து ஒரு வரமுறைக்குள் கொண்டு வந்தாலொழிய இந்த சூழல் மாறுவது மிக கடினம்..
மழையின் வருத்தம் குடையின் மகிழ்ச்சி..
கவிக்கும் படதிற்க்குமான பந்தம் அருமை..
அழகு கவிதை..தொடரட்டும்..
அன்பின் அனுபவ வரிகள்.
தன்னம்பிக்கை கூறும் வரிகள் ..தொடரட்டும் .....
உலை வைக்கும் உலகியலின் மறுபெயர்..கவிதை அருமை தொடரட்டும் ...
ரௌத்திரம் பொங்கிடும் உண்மை வரிகள்..தொடரட்டும் தோழர்..
தொடர்ந்து வரட்டும் தகவல்கள் சேகரிக்க காத்திருக்கிறேன்...
கவிதை அருமை ..மேம்படட்டும் இன்னும் ...வாழ்த்துகள் அச்சலா...
என்னுள் சிலநேரங்களில் தோன்றும் இக்கேள்விகள் தங்கள் கவிதைகளில் ..என்றும் அதிசயங்கள் நிகழ்வதில்லை நிகழ்ந்தால் நன்றாயிருக்கும் என்னும் நம் மனநிலை என்றும் மாறுவதில்லை.காரண காரியங்களின்றி நிகழ்வுகள்...
உணர்வுகளில் ஒன்றிய தமிழ் மொழி அவர் பரவிய இடமெங்கும் செழித்திடும் .மொழியின் பெருமை அறிந்தோர் சிலர் ஆனால் அம்மொழியினை மறப்போர் இன்று பலர் பலர்.அதனை தமிழொளி எங்கும் பரவிட அவ்வொளி பந்தத்தினை ஏத்தி...
அருமையான பெண் பெருமை பேசும் வரிகள் ..தொடரட்டும்...
மருத்துவ குறிப்புகள் ஒரு கவிதையில் ..அவசியம் தொடரவேண்டும்...சபீக்ஷ்னா தங்கள் கவிதைகளை ஒரு அழகு தலைப்பில் தொகுப்பாய் தொகுத்து ஒரு பதிவில் இட்டால் நன்றாயிருக்கும் என எண்ணுகிறேன்.தொடர்ந்து அளியுங்கள்...
அடிமை மோகம் மீண்டும் துளிர்த்தெழும் காலமிது. மாறட்டும் இந்நிலை..கவிதை அருமை சபீக்ஷ்னா...
முன்பே நாமும் துவங்கலாம் என நினைக்கையில் இதனை பற்றிய தெளிவு இல்லை,தற்போது ஒரு தெளிவு பிற்க்கிறது...தொடரட்டும் லியோமோகன்..
கவிதை அருமை...