ஆழித்துரும்பென வாழ்வின் நீட்சியில்
பாழில் கரைந்தன ..நாட்களும்..ஆரோக்கியமும்...
ஆயிரக்கணக்கானப் பார்வைகள் காணப் பெற்ற
இலக்கிய இன்பம் இயக்குகிறது..இங்கே..இக்கணமே..
Type: Posts; User: jpl; Keyword(s):
ஆழித்துரும்பென வாழ்வின் நீட்சியில்
பாழில் கரைந்தன ..நாட்களும்..ஆரோக்கியமும்...
ஆயிரக்கணக்கானப் பார்வைகள் காணப் பெற்ற
இலக்கிய இன்பம் இயக்குகிறது..இங்கே..இக்கணமே..
தெளிவான பதிவு..அனைவருக்கும் பயன்படும் பதிவு..நன்றி திரு.இருங்கோவேள் அவர்களே..
வருக வருக ராம் ராம் குமார் முருகன்
//வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!
எண்ணிலா ஐயமெழும்
எழிலுடன் வந்தாள்
பூமீது நடந்து
பூலோக நிலவாய் ஒருத்தி..//
அழகாக ஆரம்பித்து
அகம் மணக்கும் குறவஞ்சியின்
அழகான உவமையை களிக்கூர
அமைத்தமைக்கு நன்றி..கும்பகோணத்துப்பிளை..
நல்வரவு இருங்கோவேள்..நல்ல அழகிய தூய தமிழ் பெயர்..
வாருங்கள் யாழினி,நல்வரவு..
ரசனையான பாராட்டுக்களுக்கு நன்றி கீதம்..
நன்றி ஜெயாஸ்தா..
நன்றி பிச்சி.
போடும்...தமிழை முறையாக கற்று, தற்கால உத்திகளுடன் இணைந்தால் சோறிட்டு,குழம்பு உற்றி,பொரியல் வைத்து,தயிர் போட்டு சாப்பாடே கிடைக்கும்...ஆனால் நம்ககு அதற்கு தகுதி வேண்டாமா?
பாராட்டுகளுக்கு நன்றி கீதம்..
ஜெகதீசனுக்கு காதல் தோல்வி என்றால் மற்றவர்களுக்கு நல்ல கவிதை கிடைக்கும் போல..
நன்று ஜெகதீசன்..//..பேய்புகுந்த வீடாக மனமும் மாறியதே !//
பேய்க்கு வாடகை உண்டா?
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்னி
நன்றி பூமகள்
நன்றி இலக்கியன்.
நன்றி அமரன்..
நன்றி சிவா.ஜி
நன்றி மோகன்.
நன்றி ஷீ-நிசி
நன்றி தோழி.
///பூக்காரியின்
லாவகமான விரல்களை போல*
மெல்லிய மயிலிறகால்
உன் நறுமணம் கமழும் சொற்களை
வெகு நேர்த்தியாய் கட்டிக் கொண்டிருக்கிறாய்
தூக்கனாங்குருவியின் கூட்டை போல*
நுட்பமானதாகவும்
நுண்பின்னல்கள்...
இக் கவிதைக்குப் பின்னூட்ட பயணம் நன்று..நன்றி அக்னி..
நன்றி பூமகள்..