மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த விடுகதை பகுதி எனக்கு மிகவும் பிடித்த பகுதி. தொடருங்கள். தாமதமாக வருவதால் விடையைப் பார்க்காமல் நானே கண்டுபிடித்துப் பின் சரிபார்த்துக் கொள்கிறேன்.
Type: Posts; User: கலையரசி; Keyword(s):
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த விடுகதை பகுதி எனக்கு மிகவும் பிடித்த பகுதி. தொடருங்கள். தாமதமாக வருவதால் விடையைப் பார்க்காமல் நானே கண்டுபிடித்துப் பின் சரிபார்த்துக் கொள்கிறேன்.
Mozilla Firefox ல் மன்றம் என்பதற்குக் கீழ் பண்பலையின் சிறிய பெட்டி இருக்கிறது. வேலையும் செய்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை மன்றத்தலைப்புகளை நாம் வாசிக்க கிளிக் செய்யும் போது பாட்டு நின்று நின்று சிறிது...
முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், இரண்டாமிடம் பிடித்த செந்தில் மூன்றாவதாக வந்த முரளிதரன் ஆகியோர்க்கு என் வாழ்த்துக்கள். கவிதைப் போட்டி, கதைப்போட்டி இரண்டிலும் பரிசு வென்ற கலைவேந்தன் அவர்களுக்கு என்...
"வ.உ.சி அவர்களின் எழுபத்தாறாவது நினைவுதினமான 18 நவம்பர் 2012 அன்று திரையோசையில் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் எழுத்துவடிவம். கலையரசி அக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, அனைவரும் படித்து ரசிக்க இங்கு...
பாதியிலிருந்து இன்று கேட்டேன் கீதா! மனோ அவர்கள் சொல்லியிருப்பது போல் தொகுப்பு மிகவும் நன்றாகயிருந்தது. ஆதி சொல்வது போல் இதை ஆவணப்படுத்த வேண்டும். மறு ஒலிபரப்பு செய்தமைக்கு மிக்க நன்றி.
நவம்பர் 18 சென்னைக்குச் சென்று விட்டதால் நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை கீதா! மனோ.ஜி. அவர்கள் சொல்வதிலிருந்து சிறப்பாக அமைந்திருந்தது எனத் தெரிய வருகிறது. செல்வா மனோ.ஜி அவர்களின் பேட்டியை எழுதியது...
இன்று வரை 27 பேர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். போட்டியில் கலந்து கொண்ட 29 க்தாசிரியர்கள் கூட இன்னும் வாக்களிக்கவில்லை போலிருக்கிறதே!
கதைப்போட்டிக்கு வாக்களிப்பது பற்றி மன்றப்பண்பலையில்...