இதைப் பாட்டு என பாராட்டலாம்,
வெறுமே வார்த்தையாலமில்லாமல்
ஒரு கிராமிய யதார்த்தத்தின்
உயிர் மூச்சை
கொண்டு வந்து கொண்டாடி இருக்கிறீர்கள்,
தமிழ் மன்னினை நேசித்து வாசித்த பாவலனே,
மண்ணை...
Type: Posts; User: ந.க; Keyword(s):
இதைப் பாட்டு என பாராட்டலாம்,
வெறுமே வார்த்தையாலமில்லாமல்
ஒரு கிராமிய யதார்த்தத்தின்
உயிர் மூச்சை
கொண்டு வந்து கொண்டாடி இருக்கிறீர்கள்,
தமிழ் மன்னினை நேசித்து வாசித்த பாவலனே,
மண்ணை...
தத்துவம் தத்துவத்தோடு தரும்
உங்களின் பலமான எண்ணப்பாய்ச்சலில்
'ஆசி அன்பின் ஊறும் மார்புள்
ஆசி ஏந்திப் பாயும் வாசி
நேசி பூசி சுவாசி வாசி
நோயுஞ் சாவுந் தீர யோசி..'
பா அமுது பருகிய
இந்நாள்...
மண்ணைப் பொன் செய்து
வாழ்வளிக்கும்
உழவுத் தொழிலின் உயர்வை
எம்மிடையே பயிர் செய்க,
வாழ்த்துக்கள் பல,
பலம் உண்டாக
ஊன்றிடுவோம்
பகிர்ந்து
பலன் பெறுவோம்.....வருக .....வருக....
சந்திக்கும் போது
எல்லாவற்றையும் சிந்திக்காமல்
சந்தைப்படுத்தும் மனது குப்பையாகின்றது,
சேமிப்பதும்
சமிப்பதும்
விஷமற்ற விடயங்கள் நல்லது,
கழிவை மூடாமல் வீசுவது நல்லது.
பதிவுக்கு நன்றி.
வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள்.
மிக்க நல்லது, உங்கள் அறிவிப்பை தொடர்ந்து தொடர்புகள் கிடைக்கும். உங்கள் வெளியீடு பயனுள்ளதாய் அமைய வாழ்த்துக்கள்.
அம்மாவின் முத்தம்
உன்னை எமனிடமிருந்தும் மீட்கும் ,
எவரிடமிருந்தும் காக்கும்,
அந்த முத்தம் ஒன்றுக்குத்தான் உலகில் தேவலோகத்தின் சத்துண்டு...
வாழ்க அன்னை புகழ்மாலை செய்த நீவிர்.
நன்று உமது...
தருமியுமல்ல:lachen001:...தமிழ் செய்யும் தங்கள் புலமை புரிகிறது, சிவத் தமிழில் சுகம் பெறும் இந்தப் பெரும் அடியார் கூட்டம் உங்கள் வரவால் மேலும் பயன் பெறட்டும்,வருக தமிழ தருக.........
எம் தமிழை எழில் செய்ய வருக ..தங்கள் வரவு நல்வரவாகட்டும்...........
'முலைகள் திருகித்தீயிடு முன் அவர்கள்
தலைகள் திருகித் தீ வைக்கப்பட்டன..'
இந்த வரியில் உள்ள சொல்லப்படும் கொடுமையை அதன் பின்னால் உள்ள வலியை அழுது கொள்ள ......
முடிவில் இயலாமையின் வெளிப்பாடு -...
வெற்றியின் பின்னர் இரவு இயல்பாய் இளைத்திருக்கிறது ,
பகல் ஆக்ரோசமாய் கர்வமாய் போரிடுகிறது
மீண்டும் இருள் கவ்வுகிறது...
சைவம் சொல்லும் ஆணவம் கன்மம் மாயை அதில் .....ஆணவம் இருளுக்கு ஒப்பிட்டுச்...
தூவாணம்=தூவானம் அந்த எழுத்துப் பிழையை திருத்திக்கொள்கின்றேன். நன்றி
பலமிழக்கும் படிநிலைகள் ..
மனிதனைக் கடித்து
கடைசித் துளி வரை
உறிஞ்சிப் போகும் அவலத்தை
இங்கே புகையவிட்டீர்கள்.......நன்றி.
உங்கள் பதிவில்
ஒரு தர்க்கிக்கும் உண்மை,
-உணர்வுப் பேயை எழுப்பி
வரிகளில் உசுப்பேத்தி
உருவாக்கப்பட்ட படைப்பு
பேயாய்ப் பயமுறுத்துதல் ,
ஒரு நல்ல
உளவியல் மேதாவித்தனம்..