Search:

Type: Posts; User: BHARATHI R; Keyword(s):

Search: Search took 0.02 seconds; generated 29 minute(s) ago.

  1. மன்றத்தை வந்து சேர்ந்ததற்க்கு மகிழ்கிறேன்

    எத்தனை நண்பர்கள்,
    எத்தனை குழுக்கள்,
    அத்தனை இருந்ததும்
    கவி சார்ந்து பழக
    கவி நுகர்ந்தது ரசிக்க
    பாய்ச்சும் நீர் சென்று
    பயிர்களுக்கு ஊர்வதுபோல்
    பாய்ச்சிய நீருக்காக,
    பலன் வந்து சர்வதுபோல்,...
  2. மன்றத்தை வந்து சேர்ந்ததற்க்கு மகிழ்கிறேன்

    வணக்கம்,

    நான் இராம. பாரதி, இம்மன்றத்தில் இனந்ததில் மகிழ்கிறேன். தமிழ் தோய்ந்த புத்தகங்கள் படிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டிருக்கிறேன்,
    கவிதை எழுதும் வழக்கம் உண்டு.
Results 1 to 2 of 2