மிக மிக மிக அருமையான கவிதை....
எளிமையான கவிதை வரிகள் இருந்தாலும், அதன் நளினம் குறையவில்லை... மேம்மையான கருத்துக்கள்... மிக ஆழமான உண்மைகள்... மொத்தத்தில் ஒன்றுமில்லாதது என்று நினைத்துக் கொண்டிருந்த...
Type: Posts; User: balanagesh; Keyword(s):
மிக மிக மிக அருமையான கவிதை....
எளிமையான கவிதை வரிகள் இருந்தாலும், அதன் நளினம் குறையவில்லை... மேம்மையான கருத்துக்கள்... மிக ஆழமான உண்மைகள்... மொத்தத்தில் ஒன்றுமில்லாதது என்று நினைத்துக் கொண்டிருந்த...
@ராஜேஷ்
மிக்க நன்றி நண்பரே!!!
நல்வரவு நண்பரே!!!
வணக்கம் குமுதா...
நீங்கள் இம்மன்றத்தில் இணைவதில் எங்களுக்கும் மகிழ்ச்சி..
நல்வரவு குமுதா!!!
சிவா... உங்கள் வரவு நல்வரவாகட்டும்...
உங்கள் தேவை இங்கே பூர்த்தியடையும் என்று நம்புகிறேன்...
@இன்பக்கவி...ஹா ஹா ஹா...
பரவாயில்லை... விட்டு தள்ளுங்க...
இத மாதிரி பல பேர் பல தடவை பண்ணிருக்காங்க...
ஒரு சின்ன திருத்தும் இன்பக்கவி...
பாலகணேஷ் இல்லை.. பால நகேஷ்.. :)
@இன்பக்கவி...
ரொம்ப நன்றி இன்பக்கவி...
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்...
@இன்பக்கவி..அழகான கவிதை வரிகள்...
மிக ஆழமான உணர்வுகள்...
வாழ்த்துக்கள்!!!
@Narathar
பரவாயில்லை நாரதரே!!!
@ஜனகன்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி ஜனகன்!!!
மிக மிக மிக அற்புதமான கவிதை தந்ததற்கு மிக மிக மிக நன்றி இன்பக்கவி... அழகான கவிதை வரிகள்... முற்றிலும் ஆழமான உண்மை...
கணினி பல பேர் தலை எழுத்தை மாற்றியுள்ளது இவ்வுலகம் அறியும்... ஆனால் அது பல...
@Aren
அன்பரே... இது வெறும் கற்பனையே... இது நிஜமல்ல... வெறும் கவிதையே....
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
@ஓவியன்
மிக்க நன்றி நண்பரே...
கண்டிப்பாக நிறைய எழுத முயற்சிக்கிறேன்...
@Narathar
நாரதரே... உங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கு?!?!
ஒரு சின்ன திருத்தம்... கணேஷ் இல்லை... நகேஷ்...
@ஆதன்
உங்கள் கருத்துக்களுக்கும், வழிகாட்டுதலுக்கும் மிக மிக நன்றி நண்பரே!!!
@அக்னி
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
கண்டிப்பாக நிறைய எழுத முயற்சி செய்கிறேன்...
@சிவா.ஜி
உங்கள் கருத்துக்கள் கூட கவிதையாய் இருக்கிறது...
மிக்க நன்றி!!!
@Akila
காதல் கவிதை எழுதுவது கொஞ்சம் எளிது என்பதால் முதல் கவிதையை இப்படி யோசித்தேன்... கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்...
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அகிலா!!!
@Narathar
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நாரதரே!!!
நான் எழுத முயன்ற… எழுதி முடித்த… முதல் கவிதை …
குளிர் தென்றலாய் வந்த உன்னை
என் வாழ்வில் நிலை வானமாக வைத்திட நினைத்தேன்…
ஆனால் நம் விதி செய்த சதி !!
கரைந்து மறையும் மேகமாக உன்னை மாற்றி…
உங்கள் ஆராய்வு பயனுள்ள ஒன்றாக இருப்பின், கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பு எமாற்றமாகாது...
உங்கள் வரவு நல வரவாகட்டும் நண்பரே...
@Sofi
"நீங்காத உன் நினைவுகள் ...
சுட்டெரிக்கும் பல இரவுகள்
இவைகளுக்கிடையே என் இதய விம்மல்கள்
உன் நினைவுகள் தூண்டும் ஒவ்வொரு
கண பொழுதும் என் வாழ்வில் மரண காயங்களே ..
உன்னை மறக்கும் கணமே
மரணம்...
@Mano.G.
இந்த மன்றத்தில் உங்களுடன் இணைவதில் எனக்கும் மகிழ்ச்சி!!
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!!
@நேசம்..
மிக்க நன்றி!!!