மிக்க நன்றி..அருமையாக வேலை செய்கிறது.ஆங்கிலத்திலுள்ள எல்லாவற்றையும் படித்து காண்பிக்கிறது. தமிழில் உள்ளதை படிக்க சொன்னால் எச்சரிக்கை சொல்கிறது.
Type: Posts; User: Hayath; Keyword(s):
மிக்க நன்றி..அருமையாக வேலை செய்கிறது.ஆங்கிலத்திலுள்ள எல்லாவற்றையும் படித்து காண்பிக்கிறது. தமிழில் உள்ளதை படிக்க சொன்னால் எச்சரிக்கை சொல்கிறது.
ஈழத்து அகதிகளின் உணர்வை இயல்பாய் அப்பட்டமாய் உங்கள் கவிதை தெரிவிக்கிறது.தொடர்ந்து இதுப் போன்ற கவிதைகளை வெளியிட்டு உங்கள் சோகங்களை, சுகங்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.
இராசகுமாரன் அவர்கள் நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகினாலும் அவர் தொடர்ந்து இங்கு செயல்படுவார் என்பது அறிந்து மகிழ்ச்சி.
புதிய நிர்வாக குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.
www.domain199.com தளத்தின் மூலமாக எளிதாக இணையதளம் அமைக்க முடியும்..பணம் செலுத்துவதும் எளிது.
நீங்கள் மேற்சொன்னது போல அமைத்தவுடன் நமது இணையதளத்தை Google Search-ல் எப்படி தெரியவைப்பது ?
விளக்கங்களுக்கு நன்றி நண்பரே .கூகில் கொடுத்த விபரங்களை டொமைன் கட்டுப்பாட்டு மையத்தில் (www.net4domains.com ) எப்படி தெரிவிப்பது என விளக்கமாக தெரிவித்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்.
என்னப்பா இது என் பகுதியில் ஒரே பிரச்சனையாக இருக்கு...வந்துட்டேன்யா..வந்துட்டேன்.
நான் வேறு ஒரு தளத்தில் பிசியாக இருந்து விட்டேன்.
என் பெயர் ஹயாத்.....
நம் தமிழ் நண்பர்கள் அனைவரையும் தமிழ்மன்றத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். படிக்கவும், படைக்கவும் வந்திருக்கிறேன்.நன்றி.
இந்த கவிதை என்னருகில் யார் ? என பார்க்க வைத்தது. பாராட்டுகள்,உங்கள் கவிதை அருமை.
மிக நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை. பூமி இதுப் போல கேட்க ஆரம்பித்து விட்டால் அவ்வளவுதான்.
பாராட்டுகள்.
எல்லாமே அருமையான முரண்பாக்கள். இளசு அவர்கள் ஆரம்பித்தது என்றால் சும்மாவா..
எங்கோ படித்தது. கீழ்கண்டவாறு...
"மக்கள் ஆசைப்படக் கூடாது
என்று புத்தர் ஆசை பட்டார்."
நட்பு - ரத்து....நான் சந்தித்த ஒன்றுதான் என்றாலும் இளசு அவர்கள் போல என்னால் கவிதையில் சொல்ல முடியவில்லை.நன்றாக உள்ளது கவிதை. பாராட்டுகள்.
மீனலோஷனி உங்கள் கவிதை அருமை...பெரும்பாலனவர்கள் வாழ்கையில் சந்தித்தவற்றை கவிதையாக்கியுள்ளீர்கள்.
வாழ்க்கையில் காதலும்...காதல் வலிகளும் தவிர்க்க முடியாதவை...சிறிது கால வாழ்க்கையில் இவற்றையெல்லாம்...
சின்ன கவிதையாக இருந்தாலும் சிந்தனையை தட்டி எழுப்பும் கவிதை......பாராட்டுகள் பப்பி அவர்களே.
தொடருங்கள் இதுப் போல.
அருமையான கவிதை நண்பன் அவர்களே.....பாராட்ட வார்த்தைகள் வரவில்லை.மற்றும் கவிதை முடிவு ஒரு வரலாறை கூறுகிறது.
பூ அவர்களால் இளசு அவர்களின் நினைவு கூர்தலும்,லாவண்யா அவர்கள் வழங்கிய வரலாற்று பதிவுகளும் நமக்கு கிடைத்தது.மிக்க நன்றி.
நல்ல ஒரு அருமையான காதல் கவிதை.....நிலாவுக்கு எனது பாராட்டுகள்.
நிலாவின் அனுபவமோ ?
பப்பி,மதி,பாரதி மூவரும் அழகாக கவிதை படைத்துள்ளனர்.காதலை உவமையாகவும்,உருவகப்படுத்தியும் அழகாக வர்ணித்துள்ளனர்.பாராட்டுகள்.
நிலா..... நீங்கள் எதார்த்தத்தை வாழ்க்கையில் உண்மையாக நிகழுபவைகளை கூறியுள்ளீர்கள்.ஆனால் உண்மை எப்போதும் சுடவே செய்யும்.அவர்களாக பார்த்து திருந்தினால் மட்டுமே இதை மாற்ற முடியும்.
ஒரு மகன் தன் தந்தை...
பூமிக் கிரகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் உங்கள் கவிதை அருமையாக பொருந்துகிறது.பாராட்டுகள்.திறமையுள்ளவர்கள் எது எது எந்த நாட்டிற்கு பொருந்தும் என்று கூறுங்களேன் ?