அழகிய கவிதை ஆனால் வன்முறையாக இல்லாமல் மென்மையாக வரிகள், வாழ்த்துக்கள் நந்தகோபால்.
Type: Posts; User: A Thainis; Keyword(s):
அழகிய கவிதை ஆனால் வன்முறையாக இல்லாமல் மென்மையாக வரிகள், வாழ்த்துக்கள் நந்தகோபால்.
தோழர் இருங்கோவேள், கண் பாதுகாப்பு பற்றிய இந்த கட்டுரையும் அருமை, சுவர் இல்லாமல் சித்திரம் வரைய இயலுமோ? கண்களை பாதுகாத்து நாம் மண்ணுக்கு இவ்வுலகில் கண்ணில்லா தோழர்களுக்கு தானம் தந்து மறைந்தாலும்...
கண்தானம் பற்றிய மிக தெளிவான கட்டுரை தேவையான விழிப்புணர்வு விளக்கங்கள், இந்த கட்டுரையை இங்கு பதிவு செய்த தோழர் இருந்கோவல் அவர்களுக்கு எனது நன்றிகள். மண்ணுக்கு செல்லும் முன் சிலருக்கு விண்மீனாக இருந்து...
இனிய வரவு ராம் குமார் முருகன்.
உன் எழுத்தில் இன்பத் தமிழ்க் கவி உறங்கும், இனிமை வரிகள், ரசிக்க வைத்தன வாழ்த்துக்கள் ஜெகதீசன்.
அன்னை என்று அழைப்பதை விட அம்மா என்று அழைத்தால்தான் மீண்டும் ஒரு முறை நான் குழந்தையாக பிறப்பதை உணர்கிறேன்.
ஈன்ற தாய்க்கு என் குழைந்தைதனம் கலந்த வாழ்த்துக்கள். கண்களால் காண இயலாத இறைவனின் உருவமே நான்...
காதல் வெற்றியோ இல்லையோ உங்கள் கவி சிறப்பான வெற்றி, நாலு வரிகளில் நச்சுனு இருக்கு உங்கள் கவி அமைப்பு, வாழ்த்துக்கள் ஜெகதீசன்.
இனிய வரவு இருங்கோவேள் தமிழ் மன்றத்திலும் தொடரட்டும் உங்களது இனிய தமிழ் பணி, வாழ்த்துக்கள்.
முகம் முழுவதும் சுருக்கங்கள் அது முதுமையின் பரிசு ஆனாலும் இத்தனை முதுமையிலும் உழைத்து வாழும் இப்பெரியவரின் வாழ்வு நம் அனைவருக்கும் கிடைத்த நன் முன்மாதிரிகை பரிசு. வறுமை வாட்டினாலும் நம்பிக்கையும்,...
அடிமைகள், அனாதைகள் கவி அமைப்பு அருமை, உள்ளதை உள்ளத்தை உலுக்கி சொன்னது, வாழ்த்துக்கள் நிவாஸ்.
தமிழ் தித்திப்பதால் கவிதையும் தித்திகிறதோ! நன்றிகள் அருண் கார்த்திக்.
ஒரு எழுத்தின் காடு ஒரு இன்பக் கவிக்காடு, அழகு சொற்களால் பூத்து குலுங்குகிறது. வாழ்த்துக்கள் ஆதி.
இனிய வரவு ரவிந்தரமணி, உங்கள் எழுத்தால் உலகுக்கு ஏற்றம் செய்ய வாழ்த்துக்கள்.
யாதுமற்ற மனவெளியில்! யாரைத் தேடி? உணர்வுகளில் கலந்த உயிர் கவிதை சிறப்பு.
தமிழ் தாய் கவியை வாழ்த்திய நாஞ்சில் த.க.ஜெய் மற்றும் ஜெகதீசன் அவர்களுக்கு நன்றிகள்.
உழைப்பால் உயர்வோம், உழைப்பவரைப் போற்றுவோம், உழைப்பை மதிப்போம், மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்.