அன்பிற்கினிய தமிழ் அன்பர்களுக்கு. பல வருடங்களுக்கு முன்பு இதே தளத்தில் அ ஆ எழுதப் பழகியவன் நான். குங்குமம் கல்கி இன்னும் பல இதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறேன். சில பல தடங்களுக்குப் பிறகு மீண்டும்...
Type: Posts; User: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ; Keyword(s):
அன்பிற்கினிய தமிழ் அன்பர்களுக்கு. பல வருடங்களுக்கு முன்பு இதே தளத்தில் அ ஆ எழுதப் பழகியவன் நான். குங்குமம் கல்கி இன்னும் பல இதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறேன். சில பல தடங்களுக்குப் பிறகு மீண்டும்...
கல்லெறிபவனுக்கும்
கனி தருகின்றன
மரங்கள்.
நன்றி அருண்
நல்லதோர் சிந்தனை. கவிதைக்கு நன்றி.
இருட்டிலும் கூட
ஏழைகளின் வீட்டில்
வறுமை பிரகாசமாய்.
பேசினால் பேசுகிறது
மிரட்டினால் மிரட்டுகிறது
திரும்பிக்கொண்டால்
அழுது விடுகிறது.
அருமையான சூழல் விவரிப்பு.
நன்றி சார்
கீதத்திற்கு எனது மனமார்ந்த நன்றி.
மிக்க நன்றி சிவாஜி சார். ஆரம்பம் முதலே உங்கள் பொன்னான ஆதரவுதான் காரணம்.
நன்றி பாராட்டிற்கு.
படித்ததும்
மூடி விட்டேன்
திறந்து கொண்டது
அறிவு.
அன்பு நண்பர்களுக்கு நான் எம்.ஜுனைத் ஹஸனீ. மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வளவு நாட்கள் மன்றத்திலிருந்து விடுபட்டிருந்தமைக்கு அனைவரிடம் மன்னிப்புக்...