குடும்பத்தலைவி1:துவைச்ச துணிய காய வைக்க இப்பல்லாம் நாங்க கம்பி கட்றதே இல்ல....
குடும்பத்தலைவி2:பின்ன....
குடும்பத்தலைவி1:கரெண்ட் கம்பியிலேயே துணியக் காய வைச்சிக்கிறோம்.....
...
Type: Posts; User: p.suresh; Keyword(s):
குடும்பத்தலைவி1:துவைச்ச துணிய காய வைக்க இப்பல்லாம் நாங்க கம்பி கட்றதே இல்ல....
குடும்பத்தலைவி2:பின்ன....
குடும்பத்தலைவி1:கரெண்ட் கம்பியிலேயே துணியக் காய வைச்சிக்கிறோம்.....
...
முரளி, கம்ப்யூட்டர்ல உனக்கு doubtஆ? துன்பப்பட்றவங்க எல்லாம் தெய்வத்துக்கிடட முறையிடுவாங்க, ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?????:D
பிரேம்?
மன்ற மரக்கிளையில்
இளைப்பாறும்
பறவைகளாய்
நாங்கள்,
ஆனால்
வருக நண்பரே,வருக,வருக.
உம் தேடலுக்கு இங்கு காண்பீர் ஒர் முற்றுப்புள்ளி.புனைப்பெயர் மரணத்தின் கதவா? திறப்பின் சொர்க்கமே.உம் படைப்பிற்கு நானோர் பிணைக்கைதி.
NORWAY? இங்கிருந்து தப்ப இனி...
முரளி,மீனைப் பற்றிய உன் தகவல் விரால் மீன் வறுவலைப் போல் சுவையாகவும்,மொறுமொறுப்பாகவும் இருந்தது.
ஆனால் உன்னிடம் மீன் என்றால் வாட் டூ யூ மீன் என்பாயே அதுதான் வஞ்சன மீன் முள்ளாய்...
பகிர்வுக்கு நன்றி முரளி.
நல்ல சிந்தனை,பாராட்டுக்கள்.
வாழ்க்கையின் நிகழ்வுகளை மனம் ஏற்கும் பக்குவத்தைப் பொறுத்தே நிம்மதி அமைகிறது.போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.ஆன்மாவிற்கு நிரந்தர நிம்மதி கல்லறையில்தான்.
சுனாமி சுருட்டிய
ஜப்பான்
உயிர்த்தெழும்
ஆனால்
பினாமி சுருட்டிய
அருமையான எண்ண ஒட்டங்கள். இதுபோல் துணை அமைக்கப்பெறின்,முதுமைக்கே முதுமை வாராதோ?
யப்பா ஸ்கூல்டேஸ்ல எக்ஸாம்ஹால்ல நான் பாஸ் பண்ண பிட் பேப்பர இன்னும் பத்திரமா வச்சிருக்கியா?:lachen001::lachen001::lachen001:
அன்பு நண்பா,
உன் ஆன்மீக பயணம் இனிதே அமையட்டும்.அது இங்கு கட்டுரையாய்...
மக்கள் மனசாட்சிப்படி ஒட்டளிக்க அது அவர்கள் தரும் சன்மானம்.கொள்ளையடித்த பணம் இப்படியாவது மக்களிடமே வந்து சேரட்டுமே.
அருமை... அருமை...
பிரேமின் ஃபிரேம் பண்ணவேண்டிய படைப்பு.
வருக நண்பரே,வருக,வருக.
நீங்கள் வித்திடும் புதுத்திரிகள் பூத்திரிகளாய் ஜொலிக்கட்டும்
எனக்கு
பிடித்த அறிமுகம்:ராஜேஷ்
பிடிக்காத அறிமுகம்:ராஜேஷ்:aetsch013:
உங்க ஊருன்னு சொல்லிக்கிட்டு பின்னாடியே ரெண்டுபேரு வருவாங்க,அவங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதயா இருங்க:lachen001:
வருக...
வருக,வருக
உம் மீது தமிழ்ப்பூக்களை
தூவி
எங்கள் மன்றம்
இனிதே