Search:

Type: Posts; User: reena; Keyword(s):

Page 1 of 3 1 2 3

Search: Search took 0.01 seconds.

  1. Replies
    1
    Views
    2,836

    உதவ முடியுமா ??

    எனக்கு ஒரு சந்தேகம்...
    ஆசை அஜீத் கவிதைகள் - எனும் தொகுப்பினை காணவில்லை சில நாட்களை...
    யாரேனும் எங்கு இருக்கிறது எனும் தகவலை தந்து உதவ முடியுமா ??
  2. என்ன ஒரு வர்ணனை ..!!!

    மிகையின்றி, குறையுமின்றி
    அளவான அளவுடைய
    அழகான கரும் போர்வை
    உன் கார்கூந்தல் ...

    நிலவுமகள் மண்ணிறங்கி
    வருவதற்க்கு ஆசைகொண்டால்
    தற்காலிகமாய் தங்குமிடம்
    உன் நெற்றி ...
  3. Sticky: காதலன் என்ற தலைப்பில் வரிகளை எழுத விரும்பி...

    காதலன் என்ற தலைப்பில் வரிகளை எழுத விரும்பி ..அந்த தலைப்பை தேர்வு செய்கிறேன்...
  4. Replies
    6
    Views
    1,470

    வாழ்த்துகள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்...

    வாழ்த்துகள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ..!!!!
  5. காதல், காதலில்,காதலால் ...

    தெருவோரத்து சிறுதூசியாய் சிறிதாக இருந்தவள் நான்
    காதலே ! உன் காதலால் - இன்று

    சுனாமிக்கே சவால் விடும் பினாமியாய் ....

    சிறுபிள்ளையும் கிள்ளிபரித்திடும் சிறுபுல்லாய் இருந்த்தவள் நான்
    சாதனையே !...
  6. Replies
    6
    Views
    1,470

    உயிர் தமிழ் ...

    கற்பனைக்கு விலக்களித்து ...
    கவிதைக்கு விடுமுறை கொடுத்திருந்தேன்...
    சில நாட்களாய்....
    மனதில் சிறு குழப்பம் ...
    மனம் விரும்பும் தமிழை ....
    உயர் தமிழை... உயிர் தமிழை ....
    சுயநலம் கொண்டு...
  7. விளம்பரம்

  8. கண்ணியம்

  9. Replies
    2
    Views
    1,337

    கடும் தவம் ..

    உன் கண்களை நேருக்கு நேராய் சந்தித்து....
    பார்வை என்னும் வீணை மீட்டு ...
    அதில் பிறக்கும் சங்கீத ஒலியான காதலை .
    இமைகளின் அசைவால் பரிமாறி...
    உன் கண்ணோடு என்றும் கண்மணியாய் ..
    உன் நினைவோடு உன்...
  10. கார்த்திகை

  11. Replies
    1
    Views
    994

    உதிரத்துளிகள்

    உன் நினைவலைகளால்....
    வாடுகிறேன்....
    சிறகுகள் உடைந்த..
    பறவையாய் ..
    இங்கு நான்...

    சிறகுகள் இருந்தும் ..
    இல்லாதவனாய்..
    அங்கு நீ ....
    காலத்தின்...
  12. Replies
    4
    Views
    1,336

    ஈடு இல்லா அன்பு....

    தாய் சுமந்தாள் ...
    கருவறையில்...
    தந்தை சுமந்தார்...
    இதயம்தனில்..
    தாயின் அன்பும்..
    தந்தையின் அரவணைப்பும்...
    ஈடு இல்லா அரும் அணைப்பு ...

    தந்தை கை பிடித்து ...
    பொறுமையாய் ..அருமையாய்..
  13. Replies
    1
    Views
    920

    அழகிய கனவுகளே.....

    என்னை மறந்து...
    விண்ணை மறந்து...
    உலகம் மறந்து...
    அனைத்தும் மறந்து....
    நிம்மதியாய் ஒரு உறக்கம் ...
    உறக்கத்தில் மனம் விரும்பும்..
    பல கனவுகள் நாடினேன்....

    கனவு என்னும் இனிமை தேசத்தின்......
  14. பெரும் கவிகடலில் .... சிறு முத்தான ... என்...

    பெரும் கவிகடலில் ....
    சிறு முத்தான ...
    என் முத்து கவிதையையும்...
    முத்தான வார்த்தைகளால்
    அருமையாய் பாராட்டிய ...
    பெரும் கவிகள் ..அனைவருக்கும்...
    மனம் நிறைந்த ...
    முத்தான நன்றிகள்...!!!!
  15. Replies
    0
    Views
    817

    உன்னத பந்தம்...

    மாசில்லா மாணிக்கமே...
    மனம் கவர்ந்த மன்னவனே ...
    உன் குரல் கேட்கும் ...
    நொடிகள் எல்லாம் ...
    நீங்காத பொன் நொடிகளாய்...
    மனதிற்குள்ளே வட்டமிட்டு...
    ஆயிரம் விண்மீனாய் ...
    புது அவதாரம் எடுத்து......
  16. Replies
    0
    Views
    803

    அதிசயமே..

    இரவின் மடியில் ...
    மெய் மறந்து..
    மனம் மறந்து....
    சுகாமாய் ஒரு உறக்கம்...
    பல நாள் நாடினேன்..
    என்றும் உறக்கத்தை தொலைத்தவளாய் நான்..

    அந்த தேடலின் இடையிலும்..
    இனிமையாய் உன் நினைவு..
    மனதிற்கு...
  17. வாழ்த்துகளுக்கும்...பாராட்டுகளுக்கும் .....

    வாழ்த்துகளுக்கும்...பாராட்டுகளுக்கும் ..
    நன்றிகள் ஆயிரம்...
  18. அழகான பாராட்டுக்கு ..அன்பான நன்றிகள்...

    அழகான பாராட்டுக்கு ..அன்பான நன்றிகள்...
  19. சிப்பிக்குள் முத்தாக ...

    சிப்பிக்குள் முத்தாக ...
    என் இதயத்தில் நீ...
    முத்தை காக்கும் ..
    சிப்பியை போல..
    நம் காதலை காக்கும் ..
    என் இதயம்...

    நீ ....
    உன் அன்பு ...
    இணையில்லா நேசம்...
  20. மௌனத்தையும் ரசிகின்றதே...

    அழகாய் ஒரு வார்த்தை...
    ஆவலாய் எதிர்பார்த்து ..
    ஆசையாய் காத்திருந்தேன்..

    மௌனத்தையே பதிலளித்தாய் ...
    ஏக்கத்துடன் மெளனமானேன்...

    அன்பே..
    உன் மௌனத்தை உணர்ந்தேன்...
    அதன் அர்த்தத்தை...
  21. வியந்தே போகிறேன்.

    ஆறுதலான வார்த்தைகளே
    அரவணைக்கும் கரங்களாய் ...
    என் விழி கலங்க ..
    பொறுக்காத இளகிய...
    உன் நெஞ்சம்...

    என் மனம் என்னும்...
    பாலைவனத்தில் ....
    பனிதேசமாய்....
    உன் நேசம்....
  22. நினைவின் இனிமை .. நினைவின் இனிமை ....

    கதிரவன் இதமாய் படரும்...
    அதிகாலை வேலை ....
    பொன்வண்ண கதிர்களின்....
    ஆக்கிரமிப்பு...
    பனிதுளியால் நினைந்த
    புது மலர்க்கூட்டம்......
    பறவைகளின் அணிவகுப்பு ...
    குயில்களின் இசை பாட்டு...
    லேசான குளிர்...
  23. Replies
    2
    Views
    969

    மழை துளிகள்..

    கதிரவனின் கோபம்...
    சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம்..
    பகலவனின் வஞ்சம் தணிந்ததோ...???
    பாலைவனத்தில்...பனித்துளி போல...
    வெப்பத்தை தணிக்க....
    கார்மேகங்கள் சூழ்ந்து...
    பூமிக்கு அனுப்பியது...
    இதமான...
  24. ஒரு காதல் கடிதம்... ஒரு காதல் கடிதம்...

    அழகாய் ஒரு காதல் கடிதம்...
    இதமாய் வடிக்க நினைத்தேன்...
    என்னவனுக்காக ....

    கடிதம் என்பதே.....
    அரிதாய் போன காலத்தில்...
    அன்பான வார்த்தைகள் இட்டு ...
    ஆசையாய் வரிகள் புனைந்து ...
    அருமையாய் ஒரு...
  25. Replies
    2
    Views
    1,061

    இனிமை காலம்.

    இன்பமான வேலையில்...
    மனம்மயங்கும் தருணத்தில்...
    அழகாய் சில ....
    நியாபகங்கள்...

    காலத்தை சொற்ப நேரம்...
    பின்னோக்கி கொண்டு செல்ல ...
    மனதோரம் சின்னதாய்
    ஒரு ஆசை (பேராசை )....
Results 1 to 25 of 58
Page 1 of 3 1 2 3