தங்கள் வரவு,நல் வரவாகட்டும் !
வாழ்த்துக்கள் !!
Type: Posts; User: aasaiajiith; Keyword(s):
தங்கள் வரவு,நல் வரவாகட்டும் !
வாழ்த்துக்கள் !!
களைந்திடும் எனவே காத்துகிடக்கின்றேன்
கலைந்து போகும் மேகம் போல
என் இன மக்களின் துயரது.
இருந்தும்,பட்ட காலிலே படுமெனும்
பழமொழி போல, இதோ கெட்ட குடியே
மீண்டும் கெடுகின்றதே !
முரண்பாட்டு மூட்டைகளும் கூட
திறன்பட்டவர்களின் கைபடுகையில்
சிறந்திடும் என்பதற்கு
சிறந்ததொரு உதாரணத்துடன்
திருப்திகரமாய்
நிறைந்திடும், நினைவுகளின்
நிரந்தர பிரதிநிதி நீ .....
...
வேம்பாய் கசந்திட்ட
வீண்வரிகளும்
இன்று தேனாக தோன்றுதல்
முழுக்கமுழுக்க உன் இனிமையாளே
தித்திக்கும் தேனே!
தமிழே!
கைப்பேசியில் இருந்து அந்த பதிப்புக்கள் பதிக்க பட்டமையால் அந்த குறியீடுகள் தவிர்க்கமுடியாமல் போனது என்பதையும் ,அடுத்த முறை கணிப்பொறியில் அமரும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவைகள் ...
வாழும் பூமியிது வேகமாய்
வெட்பமாவதிலிருந்து
விடுபட என்னிடம்
நுட்பமான ஓர் யோசனை
பகலிலே பவனிவரும்
இனியவள் நீ
இரவினில் மட்டும் இன்பஉலா
வந்தால் என்ன??
நிலவுமகளினைப்போல்
என் வாழ்த்துக்கள்
உனக்கு உணர்த்திட ஒன்றுண்டு
நீ கருவானதால்
மண்ணுலகில்
வாக்க்ளர்பட்டியலில்
அடடே !
வா வா வசீகரா !
வசீகரிக்கும் வரிகள் !
தொடர்ந்து எழுதவும்!
பாலகன்.நானாவேன்
பாசத்திற்குரிய.அன்னையாய்.நீயிருந்தால்
காதலன்.நானாவேன் .
நேசத்திற்க்குரிய.நினைவுக்காதலியாய்.நீயிருந்தால்
சொல்லும் சொல். பேசும் பேச்சு,
காணும் கனவு , நினைக்கும் நினைவு
என் எல்லாமும் நீயாய் இருக்க
எங்கு செல்வது? ஏது செய்வது ?
உன்னை மறந்திருக்க .....
காலெமல்லாம் இணைந்திருப்போம்
இம்மியளவும் மாற்றுகருத்தில்லை
இருந்தும், காற்றாடியும் , மின்கம்பமும்
குறிப்பிட்ட பருவம் மட்டுமே
காணப்படும் இணையன்றோ ?மாறாக,
முன்தோன்றும் போதெலாம் இணைந்திருக்கும் ...
அடடா !
குட்டியானது பூனை மட்டும் அல்ல
நெகிழ்வினால் என் மனதும் ...
வாழ்த்துக்கள் !!
என்றேனும் ஓர்நாள் என்வரிகள்
மீண்டும், மஞ்சத்தில் படுத்தபடி
கவிப்பூக்களை நிதம் நிதம்தேடும்
பொன்மகளின்,நெஞ்சத்தில் நீள்நிறையும்
என,வாரணத்தின் தும்பிக்கையினும்
திடமாய் நம்பிக்கை கொண்டிருந்தேன் .
உனக்கான என் நினைவுகள்.இளமையாய்
என்றுமே இனிமையாய் - இருந்தும்
ஆங்காங்கே விதி மீறல்களினை காணும்போதெலாம்
மனம் வருந்துவதை அறிவாயா ?
நான்குவரிகள் குறைந்தது இருத்தல் வேண்டும்
என, உனக்கான விதிமுறை ...
துக்கபடாயோ விழிகளே !
ஈரைந்து மாதம் வளமாய் கடந்திட்ட
தேன்மதுர தமிழ் மன்றத்தினில்
புதியதாய் ஓர் புதுச்சுவையுடன்
மலரொன்று வந்திருக்க, அதன் அதன் வரியழகை
கண்கொட்டாமல் காண்பதற்க்கு
நிறமொரு...
அலைந்திட அலைந்திட
களைந்திடவுமில்லை
கலைந்திடவுமில்லை
கரைக்காதலன் மீதான
அலைக்காதலியின்
அளவில்லா காதலது
அளவினில், அணுஅளவும்
குறைந்திடவுமில்லை, இருந்தும் ,
அலையின் கரையா ஆசைகள்
சிறிதாய்,...
வாழ்த்திடுவோம் வருக !
ஆத்திரத்தின் உச்சமதில், அவர்கொண்ட
பாத்திரத்தை மறந்து விட்டு
உயர்பகை மாத்திரமே கொண்டவராய்
சாத்திரமே ஏதுமின்றி , ஏதேதோ
சொற்சூத்திரம் புரிந்தவராய்
என் சொற்த்திறம் வளர்த்து...
இறக்கின்றேன் நான் ,
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
என்னிடமிருந்து நீ விலக
விருப்பமில்லாது நிறைவேறிடும்
திட்டமிடா தீர்மானம்
ஈதென,தீர்க்கமாக நம்பினேன்
இட்டமிருந்தும் எட்ட இருக்க
அன்பே ,...
பெயல் நீர் , எங்கும்
பெயல்நீர்
என் பிரிவை
நிதமெண்ணி , உன்
வீட்டு முன்பகுதி முதல்
அந்த (ம்) விகுதி வரையினில் .
கயலில்லா நீராதலால்
புயலோ ? இல்லை
காயலோ ? என
நிலா மட்டும் என்றில்லை ..
அன்பு அதைக்கொண்டு ஆசை எதிர் வந்து நின்றால்...
ஆதிமுதல் ஆதவனுக்கும்
சோதிஒளிர் , ஆசைமுகம் காணக்கிடைக்கும் ...
[
இனிய பேச்சு ??
அது எங்கே உள்ளது ?
அண்ணா சாலையின் பிரதான சாலை போல்
ஒருவழிப்பாதையாய் தான் உள்ளது
ஒரு வழிப்பாதையினை எப்படியும்
இருவழிப்பாதையாக்கிடும்
பகீரத முயற்சியில், இனிமை தொடரும் ......
தோன்றிடவே போவதில்லை,
என் மீது பரிவு உனக்கு , இருந்தும்
தோன்றிடவே போவதில்லை
உன் மீது கோவம் எனக்கு.
உன்னாலானதை நீ நோக்கிடு
எவ்வவளவு வேண்டுமோ, ஆசை
தீர என்னை தாக்கிடு,
என் கடன் முழுவதும்...
கண்டுகளிக்க இரண்டு கண்களே உண்டு !
அந்தோ ! உன் எழுத்துக்களை இனம் கண்டு
சுகம்கொள்ள , சத்தியமாய் போதாது கண் இரண்டு
காணக்கண் பலநூறு வேண்டுமென்று
உருகி , வரம் வேண்டும் எண்ணமும் உண்டு .....
வருகிறேன், வருகிறேன்
உனக்காகத்தானே இப்பிறப்பே !
நிச்சயமாய் வருகிறேன்
வாசம்வீசும் முல்லைபோல
எனையும் பேசவைத்த பிள்ளையே !
தித்திக்கும் தேன் சுவை கிள்ளையே !
உனைவாழ்த்த தமிழில் வார்த்தைகள்...
நனைகிறதே, உயிரின் வேர்கள்
அன்புடன்,அன்பாய் பொழிந்திடும்
அன்பின் கன மழையினில்
திடும்மென்றே தோன்றிடும்,சிலரின்
கொடுங்கருத்துக்களை கடுகளவும் மதியா
அன்பர்கள்தம் அன்புப்பார்வையினில் .....