Search:

Type: Posts; User: மூர்த்தி; Keyword(s):

Page 1 of 19 1 2 3 4

Search: Search took 0.04 seconds.

  1. அன்பு நண்பன் அவர்களே.... நல்ல ஒரு...

    அன்பு நண்பன் அவர்களே....

    நல்ல ஒரு சிந்தனை!அறிந்தவள் கையில் கிடைத்ததும் அடங்கித்தானே போகிறோம்?வாழ்த்துக்கள் கவிச்சிங்கமே.
  2. உண்மைதான் அன்பு சாகரரே...

    உண்மைதான் அன்பு சாகரரே...
  3. அன்பு அண்ணலே...அவரே எனக்குச் சொந்தமில்லை.தற்போது...

    அன்பு அண்ணலே...அவரே எனக்குச் சொந்தமில்லை.தற்போது மாற்றன் தோட்டத்து மல்லிகை.அவரின் கவிதை மட்டும் எனக்குச் சொந்தமா?அதற்கு நான் அவரின் அனுமதி பெறவேண்டும்.இது நடக்கிற காரியமா?

    பனித்துளியின் பாரம்...
  4. எட்ட நின்று கனிவுப் பார்வைப் பார்த்தமைக்கே மீசை...

    எட்ட நின்று கனிவுப் பார்வைப் பார்த்தமைக்கே மீசை குத்துவதாக கவிதை எழுதிய என்னவளோடு வாழ்ந்த பழைய நினைவுகளைத் தூசுதட்டிய அன்புக் கவிதாவுக்கு வாழ்த்துக்கள்.எனக்கு கவித்துவம் வரும்.ஆனால் கவிதைதான்...
  5. அன்பின் கவிதா...கவிதைக்குப் பொய்யழகு.சிலர்...

    அன்பின் கவிதா...கவிதைக்குப் பொய்யழகு.சிலர் பெண்ணையே கவிதையாக அல்லவா சொல்கிறார்கள்.அதனால் சிலர் பொய்யுரைத்திருக்கலாம்.நல்லவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்.கவி புனைந்த கவிதை நன்று.
  6. ஆகா...நன்றியுடைய தோழனுக்கு கவி பாடிய...

    ஆகா...நன்றியுடைய தோழனுக்கு கவி பாடிய நண்பனே...வாழ்த்துக்கள்.
  7. ராம்பால் அவர்களின் கற்பனையா சொந்த அனுபவமா?சூப்பர்...

    ராம்பால் அவர்களின் கற்பனையா சொந்த அனுபவமா?சூப்பர் சார்.
  8. மிகுந்த எதிர்பார்ப்போடு...

  9. எவ்வளவு புதிய விஷயங்கள்.மிகவும் நன்றி ராஜேஷ்.வயதை...

    எவ்வளவு புதிய விஷயங்கள்.மிகவும் நன்றி ராஜேஷ்.வயதை 27ஆக இருந்தாலும் பழமையை மறக்காத தங்களின் பாங்கு அருமை.
  10. நினைக்கும்போதே மிகவும் பெருமையாக...

    நினைக்கும்போதே மிகவும் பெருமையாக இருக்கிறது.விளம்பரமில்லாமல் கொடுத்தது அவரின் பெருந்தன்மை.
  11. இந்த கவிதை எனக்குப் பிடித்ததால்தான் நான் இதனை...

    இந்த கவிதை எனக்குப் பிடித்ததால்தான் நான் இதனை நவீனக் கிறுக்கலில் பதித்தேன் தோழியே.மிகவும் நல்ல கவிதை.ஒன்றும் கோபமில்லையே?
  12. நண்பர் ராம் அவர்களின் சமூகப்பார்வைக் கவிதை...

    நண்பர் ராம் அவர்களின் சமூகப்பார்வைக் கவிதை நன்று.தற்போதைய உலகத்தை கண்முன்னால் நிறுத்திய அவருக்கு நன்றி.
  13. Replies
    26
    Views
    4,336

    ஏன் என்ன ஆயிற்று இளசு அண்ணா? நான் வெறும்...

    ஏன் என்ன ஆயிற்று இளசு அண்ணா?

    நான் வெறும் மூர்த்திதான்.தேர்தல் கமிசனர் ஏதும் பிரச்சனை செய்தாரா?எனக்கு எல்லா நாளும் நல்ல நாளே...தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் பிடிக்கும்.
  14. Replies
    26
    Views
    4,336

    கைகளில்தான் எத்தனை...

    கைகளில்தான் எத்தனை விதம்?இன்பம்,துன்பம்,உவகை,ஆறுதல்,சலனம் என நிறையவாறாகப் படைத்தீர்கள்.மிகவும் நன்றி.
    அதுசரி பாஜகவினர் சண்டைக்கு வரமாட்டார்களே?
  15. கூடுதல் தகவல்:எனக்கு வந்த பெரும்பாலான...

    கூடுதல் தகவல்:எனக்கு வந்த பெரும்பாலான மின்னஞ்சல்களில் pps என்று முடியும் கோப்புகளைக்கொண்ட வைரசும் உண்டு.உதாரணமாக life.pps என்று வந்தது.நான் அதனைத் திறக்காமல் ஸ்கேன் செய்து பார்த்தேன்.வைரஸ் இருந்ததும்...
  16. அன்பு இளசு அவர்களே, என்னால் இப்போது மூத்தார்...

    அன்பு இளசு அவர்களே,

    என்னால் இப்போது மூத்தார் பகுதிக்குச் செல்லமுடியவில்லையே...அதுவும் தேர்தல் நேரம் பார்த்து!ஏதாவது புதுப்புது ஐடியாக்கள்,செய்திகள்,காணக்கிடைக்குமே! ஏதாவது பார்த்து ஆவன செய்வீர்கள்...
  17. என்னையும் மூத்தானாக்கிப் பார்த்த அன்பு...

    என்னையும் மூத்தானாக்கிப் பார்த்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல.வாழ்த்திய,வாழ்த்தப்போகும் சகோதரர்களுக்கும் நன்றிகள்.
    இனிதான் பொறுப்புகள் அதிகம்..நிறைய படைக்கவேண்டும் என்ற பயம் உள்ளுக்குள்...முயற்சி...
  18. அன்பு நண்பர் மன்மதனே...நன்றாகத்தான்...

  19. இப்பவும் ஒன்றும் பரவாயில்லை லாவ்.தொடருங்கள்...

    இப்பவும் ஒன்றும் பரவாயில்லை லாவ்.தொடருங்கள் உங்கள் பணியை.உங்களுக்காகக் காத்திருக்கிறோம்!
  20. லாவின் கட்டுரைகள் அனைத்தும் அருமை.இந்த...

    லாவின் கட்டுரைகள் அனைத்தும் அருமை.இந்த கட்டுரையும் நல்ல பயனுள்ள தகவல்களைக் கொண்டதுதான்.
  21. லாவன்யாவின் கட்டுரையில் மிகவும் பயனுள்ள பல அரிய...

  22. காதல் கிறுக்கன் படத்தை மிகவும் ரிஸ்க் எடுத்து ஒரே...

  23. நகைச்சுவை வடிவேலுவின்.."இந்த குசும்புதானே...

Results 1 to 23 of 471
Page 1 of 19 1 2 3 4