நானு நானு..............
நானும்தான்............................
:medium-smiley-088::medium-smiley-088::medium-smiley-088:
Type: Posts; User: ஸ்ரீசரண்; Keyword(s):
நானு நானு..............
நானும்தான்............................
:medium-smiley-088::medium-smiley-088::medium-smiley-088:
நானு நானு..............
நானும்தான்............................
:medium-smiley-088::medium-smiley-088::medium-smiley-088:
விளை நிலத்தை
விலை நிலமாக்கும்
மக்களுக்கு மத்தியில்
விவசாயியாக வாழும்
தங்களுக்கு
நண்பரே தங்கள் வரவு நல்வரவாகுக!
முன்னேற்றத்துக்கு உதவும் நல்ல எதிரி.............
ஏன், நான் கூட கையில் மருதாணி வைத்திருக்கிறேன்.
மருதாணியை கையில் இட்டால் கை தான் சிவக்கிறது.
மருதாணி பச்சையாகவே இருக்கிறது. சிவப்பாக ஆவது இல்லை.
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளோ மூத்தவளோ வெண்ணிலாவே...
என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றது.....
அருமையான கவிதை... அல்ல.. அல்ல.... அருமையான பாடல்.
உழவனின் உள்ளக்கிடக்கையை
உள்ளபடி உரைத்திட்ட
உண்மைக்கவிதை.....................
வாழ்த்துக்கள்.
கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி ஆகியோர், இடமிருந்து வலமாக இதே வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வரிசையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பொழுது எந்த ஒரு பெண்ணுக்கு இருபுறமும், முன்பு...
கவிதை அருமை.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
தரவிறக்கம் செய்ய முயற்சித்தேன்,
பிழையான பக்கம் என்று வந்தது.
தயவு செய்து சரியான முகவரி கொடுக்கவும்.
சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கவிதை நன்று.
தொடர வாழ்த்துக்கள்..
காதலியின் அடையாளத்தை
கவிதையாய் வடித்த
மும்பை நாதனுக்கு
பாராட்டுக்கள்
சிவப்பது.........
மருதாணியா?
கையா?
நன்றி மும்பை நாதன்
பச்சை வானத்தில்
மஞ்சள் நிலா.
வாழை இலையில்
பொறித்த அப்பளம் !
இப்படி இருந்தா...........
இன்னும் நல்லா இருக்குமே
மும்பை நாதன்..........
பழையன கழிதலும், புதியன புகுதலும்....
பழையது போனா தானே புதுசு வரும்.....
ஏன் தல....
உங்க ஆளு,
எனக்கு பிடிக்காதுன்னு சொல்ற எல்லாத்தையும் நீங்க விட்டுட்டீங்க........
சரி.
என்னையே எனக்கு பிடிக்கலைனு சொல்றங்க.....
விட்டுட வேண்டியதுதான.................
இதுக்கு போயி...
கவிதை அருமை...........
வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.