வாங்க ஷிப்லி நலமா?
அம்மாவின் மறைவிற்கு இரங்கல்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்.
Sent from my TA-1021 using Tapatalk
Type: Posts; User: செல்வா; Keyword(s):
வாங்க ஷிப்லி நலமா?
அம்மாவின் மறைவிற்கு இரங்கல்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்.
Sent from my TA-1021 using Tapatalk
காதலைத் தேடிறவங்க முதல்ல கண்டுபிடிக்கிறது கவிதைதானே
Sent from my TA-1021 using Tapatalk
தத்துக் கொடுத்திடுங்க... எடுத்துப்பாங்க..
Sent from my TA-1021 using Tapatalk
முடிவில்லாத... வானம்
மறுகரை தெரியாத... கடல்
எப்போதும் புதிதாகவேத் தெரியும்
அது போலத்தான்.. அன்பே
விடை தெரியாத...
பலப்பல கேள்விகளும்...???
Sent from my TA-1021 using Tapatalk
வாங்க சார் நன்னாருக்கேளா?
Sent from my TA-1021 using Tapatalk
வாங்க செங்கோடன். என்றும் மன்றில் இணைந்திருங்கள்.
Sent from my TA-1021 using Tapatalk
அழகான கவிதை ... வாழ்த்துக்கள்..
நச்.
வாங்க ஜுனைத். நலமா?
அவங்கதானா? வாருங்கள் வாருங்கள்...!
வாங்க வாங்க... உங்களுக்கு வாசிக்க நிறைய இருக்கு.
இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவதைவிட, என்ன வாசித்தீர்கள் அதில் என்ன பிரச்சனை என்பதை அந்தந்தத் திரிகளிலேயே உங்கள் கருத்தைச் சொல்லலாமே? இந்த மன்றம் ஆரோக்கியமான விவாதங்களுக்கு எப்போதும் மன்றம்...
உண்மையான அன்பு ஏமாற்றியவர்களையும் அரவணைக்கும்.
கவிதைக்கு வாழ்த்துக்கள். நிறைய வாசியுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
வாருங்கள் ராம். என்றும் மன்றில் இணைந்திருங்கள்.
அதே அதே சபாபதே...
வாங்க .. வாங்க..
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி ஐயா.
தங்களின் மீள்வருகைக்கு இனிய வரவேற்புகள்.
வெயில் தேடி அலைந்து
கொண்டிருக்கின்றன...
ஐநூறாயிரங்களின்
நிழல்களில்
பதுங்கியிருந்த
பல்லாயிரம் கோடிகள்..!
வாங்க வெங்கட். மன்றில் என்றும் இணைந்திருங்கள்..!
வாங்க பன்னீர் பதிவுகளைத் தெளியுங்கள் மன்றமெங்கும்...!
எழுதிய கவிதைகளைப் புசிப்பதை எப்படி விமர்சிப்பது என்று எடுத்துக்கொள்ள முடியும். புசித்தல் என்றால் உண்பது. கவிதைகளை வாசித்தல் உள்வாங்குதல் என்ற பொருளில் தானே கொள்ள முடியும். வாசிப்பவர்கள் எல்லாரும்...
எல்லாரும் நல்லாருக்கீங்களா...?
மிக மிக இரசித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்..!