Search:

Type: Posts; User: இளசு; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.13 seconds; generated 19 minute(s) ago.

  1. அருமையான தொடர் குருவே.. பாராட்டும் ஊக்கமும். ...

  2. Replies
    5
    Views
    1,403

    அறிவு Vs உணர்வு வடப்பக்க மூளை Vs இடப்பக்க மூளை...

    அறிவு Vs உணர்வு
    வடப்பக்க மூளை Vs இடப்பக்க மூளை
    மதயானை Vs பாகன்

    திருமூலர் முதல் புத்தர் வரையும் அனைவரையும் ஊசலாடவைத்த
    வாழ்க்கை நதியின் இருகரைகளின் ஒருசேர் ஈர்ப்பின் விளையாட்டு இது..
    ...
  3. Replies
    3
    Views
    1,684

    photon -இதுதான் பருண்பொருட்களின் தொடக்கமோ? ...

    photon -இதுதான் பருண்பொருட்களின் தொடக்கமோ?

    வெப்பம் - இதுதான் சக்திகளின் மூலமோ?

    தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தை அளிக்கும் ஆதவனும் குளிர்வான் ஒருநாள்..

    வெடித்த சூப்பர்நோவாக்களும் ஒளிமங்கி...
  4. Replies
    703
    Views
    3,221

    குயில், மயில், வெயில், கல்லார், இல்லார், நல்லார்...

  5. மிக அழகான உட்பொருள் இரவீ.. பாராட்டுகள். ...

    மிக அழகான உட்பொருள் இரவீ.. பாராட்டுகள்.


    சிறுவயதில் ஏ. ஜி. கார்ட்னர் ( ஆல்ஃபா ஆஃ த ப்ளவ்) எழுதிய கட்டுரை பாடநூலில் வாசித்தது நினைவாடலில்..

    காலையில் வெறுப்பில் பணிக்குக் கிளம்பும் கணவன் அந்த...
  6. Replies
    9
    Views
    1,747

    பிரேம் அவர்களுக்கு பாராட்டுகள். முன்பகல்...

    பிரேம் அவர்களுக்கு

    பாராட்டுகள்.


    முன்பகல் தெருவோரப் பசித்த பிச்சைத் தட்டு, பிற்பகல் பூங்கா காமுகர் வெப்பவீச்சு, மாலைநேரக் கடற்கரை அலை+ சிறுவியாபார இரைச்சல், இரவின் பிறை + தேம்பல் உறை குழந்தை...
  7. Replies
    703
    Views
    3,221

    வாய்விட்டு வாசித்தால் வரும் நல்லதிர்வுகள்.. ...

  8. என்ன.. இலஞ்சமா இரவீ?:)

    என்ன.. இலஞ்சமா இரவீ?:)
  9. ஆதன், இறைவன், மதங்கள் என ஒரு பொருளிலும் ...

    ஆதன்,

    இறைவன், மதங்கள் என ஒரு பொருளிலும்

    மனிதர், அவர் மனம்+ செயல்கள் என மறுபொருளிலும்..

    ஊஞ்சலாடி வாசித்தேன் ..

    உறுபசி விமர்சனத்தில் ஆதவா சொன்னது : எஸ்ராவின் எழுத்துகள் வெம்மையாய்,...
  10. கையில் முள் குத்தாமல் இந்த நெருஞ்சி நெருடல்களைக்...

  11. நான் நேரில் சந்திக்க மிகவும் விரும்புவரில்...

  12. Replies
    135
    Views
    1,181

    தொடரும் கோர்ப்புக்குப் பாராட்டும் நன்றியும்...

  13. தொழிலிலும் குடும்ப வாழ்விலும் பெரும் நிறைவைக்...

  14. படித்தவுடன் பின்னூட்டம் பிறருக்குக்...

    படித்தவுடன்

    பின்னூட்டம் பிறருக்குக் கொடுக்கல... எனக்கும் பின்னூட்டம் கிடைக்கல..
    அதனால் புதுசாய் படைக்கல... - ன்னு மன்றம் சுத்தியே மனசு போகுது..

    இந்தியா அழுவதாய்க் கேலிச்சித்திரம் கண்டால்...
  15. நடிகர்திலகத்தின் சுவையான வரலாற்றுடன் அரிய படங்களை...

  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா.... இளமை...

  17. வேலூரில் இருக்கும் பிஏபி அவர்கள் இல்லத்தில்தான்...

  18. வருக மதுரை மைந்தரே.. இந்தச் சாதனைத் தொடரைத்...

  19. இந்தியாவில் வேறு எந்த மாநில மாணவர்களாவது இப்படி...

  20. Sticky: நலமா அண்ணலே.. உங்களை அடிக்கடி இங்கே...

  21. விடுப்பிலிருந்து இன்றுதான் மீண்டும் வந்தேன்...

  22. ஆதவன் தொடங்கிய வாழ்த்துத் திரி.. அழகாய்க்...

  23. 47.கவிதா ...

    47.கவிதா

    http://www.tamilmantram.com/vb/member.php?u=222



    ( இத்திரி மூலம் உங்கள் மனம், அறிவு, கவனம், அன்பு ஆகியவற்றின் பரிமாணங்கள் மீண்டும் நிரூபணம். பிரமிக்கிறேன் கீதம் அவர்களே..)
  24. அருமை கீதம். இரு கரங்கள்.. அதன்...

    அருமை கீதம்.

    இரு கரங்கள்.. அதன் கட்டுக்குள்...வண்டி.. பாதை... பயணம்.. - இது தொடக்கம்..

    இரு காளைகள்.. எட்டுக் கால்கள்... சுமைகள்... மாற்றம் - இது இடையில்..

    முடிவு?


    நம் கட்டுக்குள்(...
  25. ஆதியில் சொற்கள் கொண்ட வீச்சு பெரிது. பாதியில்...

    ஆதியில் சொற்கள் கொண்ட வீச்சு பெரிது.

    பாதியில் அவை பொருந்திக்கொண்ட களங்கள் சிறியன..



    ஆதியில் நாற்றம் -= மணம். ( பொன்மலர் நாற்றமுடைத்து)

    துர்நாற்றம் - கெட்ட வாசம்.
Results 1 to 25 of 478
Page 1 of 20 1 2 3 4