என்னோட மனசாட்சியா மாறி நீங்க சொன்ன கருத்து மாதிரி இருக்கு. ஒரு வாசகமா இருந்தாலும் திருவாசகமா சொல்லி இருக்கீங்க..!!
இது புரியாம ஆழம் தெரியாம காலை விட்டுட்டு பிறகு குத்துதே குடையுதேன்னு...
Type: Posts; User: இதயம்; Keyword(s):
என்னோட மனசாட்சியா மாறி நீங்க சொன்ன கருத்து மாதிரி இருக்கு. ஒரு வாசகமா இருந்தாலும் திருவாசகமா சொல்லி இருக்கீங்க..!!
இது புரியாம ஆழம் தெரியாம காலை விட்டுட்டு பிறகு குத்துதே குடையுதேன்னு...
இசைக்க வந்த புயலே..!!
அசைக்க முடியா ஆற்றலே..!!
திசையெங்கும் உன் இசையால்
திக்குமுக்காட வைக்கிறாய்.!!
பசையாக உள்ளங்களில்
பற்றி அமர்கிறாய்..!!
அன்றொரு நாள் நீ பெற்ற
ஆஸ்கார் விருதுக்கே
நம்ம கஷ்டம் நமக்கு தான் தெரியும் ஆரென்...! ஏதாவது நல்லது நம்ம வாழ்க்கையில் நடக்காதான்னு நினைக்கிற சமயத்தில் தான் கல்யாணம் நடக்குது. ஆனா அதுக்கு பிறகு நடக்குறதெல்லாம் முன்பை விட மோசமால்ல இருக்கு..!!
...