நல்ல கவிதை.........................
சுவாசம் மறந்த உன்னை
விசுவாசித்ததால்
இன்று நான்
சொர்க்கத்தில் வாழ்கின்றேன்.
Type: Posts; User: thevaky; Keyword(s):
நல்ல கவிதை.........................
சுவாசம் மறந்த உன்னை
விசுவாசித்ததால்
இன்று நான்
சொர்க்கத்தில் வாழ்கின்றேன்.
யார் அழைத்தார்கள் சிவா? 100 ஆவாது அல்ல நூறாயிரம் கவிதைகள் இயற்ற வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
தேவகி:food-smiley-011:
ஆகா! மரணத்திடமும் மண்ணிப்பு கேட்கலாமா சங்கர். பாராட்டுக்கள்
நான் இலங்கையில் இருக்கிறேன்
நல்ல கவிதை
முடிந்தால் இலங்கைக்கு வாருங்கள் ரோஜா
தினசரி இப்படித்தான்
அழிக்க நினைக்கும் - உன்
நினைவுகள்
விருட்சமாய் கிளைவிட்டு
செழித்து நிற்கிறது - என்
விழியோர வேதனையாய்
வெட்டினாலும் ஒட்டிக்கொள்ளும்
குருவிச்சையாய்
உன் நினைவுகள் - என்...
ஆம் நண்பரே! முற்றத்து மல்லியின் வாசனை தெரியாது என்பார்கள்
அது போலத்தான் இந்தக் காதலும். உண்மையான காதல் எப்போதும் உணரப்படுவதில்லை
வாழ்த்துக்கள்
உமது மனைவியை நினைக்க எனக்கு பொறாமையாக இருக்கிறது
உங்கள் வாழ்வு சிறக்க என் வாழ்த்துக்கள்
நினைவின்றி வாழவேண்டுமானால்
மனமின்றி
மனசாட்சியின்றி வாழ பழக வேண்டும் நண்பரே
காதலில் தோள்வியுற்ற ஒவ்வொருவரின் நிலை இதுதான்
தாரமான கவிதை நண்பரே
கோடை மழையில் - எழும்
மண்வாசனை போல
என்னைச் சுற்றி
நீ இல்லாத போதும்
உன் நினைவுகள்
நீ எனக்குள் இருப்பதால்
ஏற்படும் அவஸ்தைகளை
தாங்கமுடியவில்லை
நீ இல்லாமலும்
வாழமுடியவில்லை
தரமான கவிதை அமரன் உண்மையை உள்ளபடி எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள்
நான் தேவகி
தமிழ் மன்றத்தின் ஊடாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகின்றேன்
நான் இலங்கையிலிருந்து உங்களுடன் இணைந்திருக்கின்றேன்
என் வெள்ளையான
உள்ளத்தில்
கீறல்களை
ஏற்படுத்திவிட்டுச் சென்ற
முற்கள் உன்
இரு விழிகள்
இளமையின் கனவுகள் - இனி
எனக்கில்லை
உனக்காக காத்திருந்தே - என்
இளமை தொலைந்து விட்டது
இனியாவது வந்துவிடு
என் இறுதி ஊர்வலத்திற்கு
தேவகி
உனக்காக மட்டும் என்
கவிதைகள் காத்திருக்கும் என்
காதலைச் சொல்ல
பாராட்டுக்கள்
:icon_good: