விரைவில் சுதந்திர தினத்தை கொண்டாட வாழ்த்துக்கள் .
Type: Posts; User: prabha_friend; Keyword(s):
விரைவில் சுதந்திர தினத்தை கொண்டாட வாழ்த்துக்கள் .
மிருகத்தில் இருந்து பிறந்தவன்
என்ன ஒரு அருமையான கனவு . நல்ல வேளை கரண்ட் கட்டாகியது . இல்லையென்றால் நீங்களே ஒரு புது பிரபஞ்சம் உருவாக்கி இருப்பீர் .
நான் சொல்ல நினைத்ததை பிரபா அன்னாத்த சொல்லிவிட்டார் .
எல்லாம் "மாயை" .
அருமையான கவிதை .
எனக்கு என்னமோ திருப்தி இல்லை . "பண்பாளர்கள் குழு" என்று சொன்னால் . அதில் இடம்பெறாதவர்களை "பண்பற்றவர்கள்" என்று சொல்வது போல் அல்லவா அமைகிறது . "மன்ற-மன்னர்கள்" எப்படி இருக்கு?
நண்பரே அருமையான கவிதை . ஒரே ஒரு சொல்லை மட்டும் பின்னனியில் வைத்து எத்தனை உண்மைகளை அழகாக எடுத்துரைத்தீர் . பாராட்டுக்கள் .
காதலுக்கு அழிவில்லை என்பதை அருமையாக நிறுபித்துவிட்டீர் நண்பரே . நான் படித்த கவிதைகளில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டது இதுவே . பாராட்டுக்கள் .
இதற்கு பெயர்தான் "மின்சாரக் கனவு"
"தம்" இல்லாமல் காதல் செய்தால் இதுதான் முடிவு .
நல்ல ஒப்பீடு . பாராட்டுக்கள் நண்பரே .
காதலின் இனிமையை சொல்லும் ஒரு இனிமையான கவிதையை தந்த நிலா அவர்களுக்கு பாராட்டுக்கள் .
புதிதாக பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .
கவிதை அருமை . அதன் விளக்கம் அதைவிட அருமை . பாராட்டுக்கள் நண்பரே .
அவர் வீட்ல புலி , வெளியில எலி போல இருக்கு . அதான் தனது இனம் செத்துகிடப்பதை பார்த்துவிட்டு ஒதுங்கிப்போகிறார் . நல்ல கவிதை காரக்குடியாரே . தொடருங்கள் உங்கள் கவிதையை , படிக்க ஆவலுடன் இருக்கிறேன் .
அருமையான கவிதை .
இதைப் படித்தவுடன் இந்தியா பாகிஸ்தானை பற்றி ஏதோ சொல்லப்போகிறீர்கள் என நினைத்தேன் . ஆனால் முழுவதும் படித்த பிறகுதான் தெரிகிறது விஷயமே வேறு என்று .
இதுதான் மனிதனின் மனோபாவம் . அவன் பாவம் .
தேசப்பற்று மிக்க கவிதை .
நல்லா இருக்கு
இது உண்மையான காதல் .
எனக்கு ஒன்னும் புரியல . ஒரு வேலை சின்னப்பசங்களுக்கு புரியாதோ என்னவோ?
. á .