உள்ளே மனித நெரிசல் ..
வெளியே போக்குவரத்து நெரிசல் ..
நெரிசல்களினூடேதானே வாழ்க்கை பயணம்..!
Type: Posts; User: மும்பை நாதன்; Keyword(s):
உள்ளே மனித நெரிசல் ..
வெளியே போக்குவரத்து நெரிசல் ..
நெரிசல்களினூடேதானே வாழ்க்கை பயணம்..!
"கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே
......கும்பிட்டு விழுந்திடுவார்..."
அழுத்தமான கருத்துப்பதிவு.
பின்னூட்டத்திற்கு நன்றி, ஜகதீசன் அவர்களே.
வேட்பாளர் வெற்றி பெற மற்றவர்களின் உழைப்பு கிடைக்கும்
மாணவன் வெற்றி பெற தானேதான் உழைக்க வேண்டும்.
பின்னூட்டத்திற்கு நன்றி கு.கோ.பி !
ஆனால் மாணவனுக்கு புரியுமோ ?
படிப்பில் இழப்பது ஒரு வருடம்
வாழ்வில் இழப்பது எத்தனை வருடங்கள் ?
தேர்தலில் தோற்றால்
மாணவனுக்கு
ஒரு வருடம்தான் வீண்.
வேட்பாளருக்கோ
ஐந்து வருடம் வீண்.
(காதலியின்) மனச்சிறைக்குள் இருந்தால்தான் சுதந்திரமாய் உணர முடிகிறதோ ?
தொலைக்காட்சியும், கணிணியும் கைபேசியும் களவாடித்தொலைத்துவிட்ட பொக்கிஷ தருணங்களை உங்கள் கவிதை நினைவூட்டுகிறது. அருமை.
மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:
ஆசிரிய பணியில் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் இந்த தகவலை கொடுத்து அவரவர்களின் பள்ளிக்கூடத்தில் உள்ள அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளிடமும்...
செங்கல்...
பிறப்பு எடுத்ததே
தீக்குளித்த பிறகுதானே !
ஓடிக் கொண்டே இருந்தாலும் நகராதது போலவே இருக்கிறது பூமி !
வேலைக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் தினமுமே இதே கதைதான் !
பாடத்தெரியாதலால்
வடையை இழந்த
காகம்,
பாடத்தெரிந்த
குயிலை வளர்த்து
கற்க முயல்கிறதோ ?
வாருங்கள்.
நட்பூ மலரட்டும்.
தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாருங்கள்.
தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாருங்கள்.
தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாருங்கள்.
தங்கள் படைப்புகளுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.
இது தேர்தல் காலம் அல்லவா?
கட்சி மாறி (மறந்து) சென்றவர்களும் மீள்வருகை தரும் நேரம்தான்.
வாருங்கள், தங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாருங்கள் !
தங்கள் படைப்புகளில் மயங்க காத்திருக்கிறோம்.
வாருங்கள் !
தங்கள் படைப்புகளையும் ரசிக்க ஆர்வமாய் உள்ளோம்.
திருஷ்டிப் பொட்டுக்கே திருஷ்டியா ?
வரைவது ஓவியன்
கரைவது சாக்பீஸ்
வளர்வது ஓவியம்
நிறைவது ஓவியனின் மனசும் வயிறும்
அருமை ஜான்.
இது என்ன கேள்வி ?
இது நம்ம வீடுன்னு நினைச்சி தாராளமா வாங்க !
தங்கள் படைப்புகளையும் ரசிப்பதற்கு ஆவலாய் இருக்கிறோம்.
தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.