தன்னிலைக்கவிதைகள் எழுதவும் வீரம் வேண்டும் நண்பரே... வாழ்த்துகிறேன்.
செல்லமாக நீங்கள் என்னை திண்டு என்று திட்டினாலும் மகிழ்ச்சிதான்.
Type: Posts; User: RRaja; Keyword(s):
தன்னிலைக்கவிதைகள் எழுதவும் வீரம் வேண்டும் நண்பரே... வாழ்த்துகிறேன்.
செல்லமாக நீங்கள் என்னை திண்டு என்று திட்டினாலும் மகிழ்ச்சிதான்.
சமீபத்திய உங்களது கவிதைகள் சோகத்தை மையப்படுத்தியே வந்துகொண்டிருபதாகத் தோன்றுகிறது சுகந்தப்ரீதன். ஒருவித சுயபச்சாதாபம் உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது.
நீங்கள் மிக அழகாக கவிதை எழுதுகிறீர்கள்....
காதலும் மரபுதான். எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்ட வரதட்சணை வைரஸ் தான் தொற்றாகி நிற்கிறது. சம்மதம் பெறுவது இருவரின் சாமர்த்தியம்.
உங்கள் கவிதை அருமை தீபன்.
நீங்கள் சாதாரணக் காதலர் அல்லர் என்பதற்கு
இந்த ஒன்று போதுமே...
சிறந்த எதார்த்த கவிதை.
வன் எழுத்துக்களின் பொருள் என்ன ஐயா? எதற்காக அப்படிக்கொடுத்திருக்கிறீர்கள்?
வாருங்கள் டேவிட். விரைவில் தமிழ் தட்டச்சு பழகி மன்றத்தில் உலவுங்கள்.
அடடா.. இதை முன்பே தெரிவித்திருந்தால் தூங்காமல் பார்த்திருந்திருப்பேனே!
கிட்டத்தட்ட ஒருவருட காலம் ஆகிவிட்டது. என் தாமத பதிவுக்கு வருந்துகிறேன். வாருங்கள் சக்தி.
இந்திரன் அண்ணனை வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன்.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் நிலையை உணர்த்துவதாக இருக்கிறது கவிதை. சரிங்களா இந்திரன்?
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்...
காதலி காரணமோ?
கவலை காரணமோ?
என் புற அழகு காரணமோ?
உன் பெற்றோர் காரணமோ?
சமுதாயம் காரணமோ?
திருமணம் எனும் நாடக மேடைக்குள்
வாழ்வியல் கவிதைகள் அதிகம் வழங்கும் ராக்கியை மனதார பாராட்டுகிறேன்.
மனது கனக்கிறது. கவிதை தானே எனும்போது லேசாகிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்.