Search:

Type: Posts; User: Sasi Dharan; Keyword(s):

Page 1 of 2 1 2

Search: Search took 0.01 seconds.

  1. Replies
    5
    Views
    1,692

    அழகான வரிகள் அலங்கரிக்கின்றன.. மழைகால...

    அழகான வரிகள் அலங்கரிக்கின்றன..
    மழைகால நினைவுகளில் காதலையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்!!!
  2. உறக்கம் தொலைத்து உழைத்துகொண்டிருக்கும் உள்ளங்கள்...

    உறக்கம் தொலைத்து உழைத்துகொண்டிருக்கும் உள்ளங்கள் எத்தனை எத்தனை இவ்வுலகில்...!
  3. Replies
    2
    Views
    1,393

    அற்புத வரிகள்... நண்பர் குளிர்தழலின் கவிதையை...

    அற்புத வரிகள்...
    நண்பர் குளிர்தழலின் கவிதையை மீண்டும்
    மன்றத்தில் கண்டதில் மகிழ்ச்சி!!!
    தொடர்ந்து எழுதுங்கள்...
  4. Replies
    1,537
    Views
    208,112

    Sticky: நீயும் நிழலும் ஒன்றுதான் உறவாடிய பொழுதுகளில் ...

    நீயும் நிழலும் ஒன்றுதான்
    உறவாடிய பொழுதுகளில்
    மட்டுமன்று
    நினைவுகளோடும்
    உணர்வுகளோடும்
    பிணைந்து பிசைகின்றது
    இதயம் என்றுமென்றும்...

    சின்ன குரோதங்கள்
    மனதை வென்று
  5. புதிய வாழ்க்கையில் தடம் பதிக்க இருக்கும் நண்பர்...

  6. Replies
    0
    Views
    958

    புன்னகை

    நிலையான அழகை கொண்டது
    உன் புன்னகை...
    நீண்ட கனவுகள் சிறகடிக்க
    நீடிக்கிறது
    உன் புன்னகை....

    நிலை தடுமாறி உழல்கையுலும்
    மீண்டு மெல்லிய
    புன்னகைக்கிறது....
  7. உண்மையான நட்பு என்பது அசைக்கமுடியாத ஆணிவேர்...

    உண்மையான நட்பு என்பது அசைக்கமுடியாத ஆணிவேர் என்றுதான் நினைக்கிறோம்
    ஆனால் அவை கூட சந்தர்ப்பவாதங்களாலும்.. காலத்தாலும் மாற்றப்பட்டுவிடுகின்றன... மறக்கடிக்கபட்டுவிடுகின்றன....!
    நிஜம்தான்... ...
  8. Replies
    106
    Views
    13,003

    காதலும்... காதல் நினைவுகளின் தனிமைகளும்.....

    காதலும்... காதல் நினைவுகளின் தனிமைகளும்..
    என்றென்றும் சுகமான வலிகள்..
  9. Replies
    3
    Views
    1,254

    மௌனம்... புன்னகை... இரண்டும் வாழ்கையின் அழகியல்

    மௌனம்... புன்னகை... இரண்டும் வாழ்கையின் அழகியல்
  10. அழகிய காதல் கவி...

    அழகிய காதல் கவி...
  11. Replies
    3
    Views
    1,288

    நினைவலைகள்

    தூரத்தெரிந்த நினைவலைகள்
    தளும்புகின்றன
    கடந்துவிட்ட கணங்களின்
    நிகழ்வுகளை மெல்ல மனதில்
    மோதியபடி...
    http://love.catchsmile.com/wp-content/uploads/2011/06/Alone-47.jpg
    கடந்து செல்வதுதான் ...
  12. கவிதைகள் அனைத்தும் வரிகளில் வீரியத்தோடு ...

    கவிதைகள் அனைத்தும்
    வரிகளில் வீரியத்தோடு
    இருக்கின்றன நண்பரின் பெயரைப்போல...
    மிகத்தேர்ந்த வரிகள் அதிசயிக்க வைக்கின்றன...
    பாராட்டுக்கள் கவிஞரே....
  13. Replies
    7
    Views
    2,005

    காதலில் பெண்மையின் நாணம் என்றுமே அழகுதான்......

    காதலில் பெண்மையின் நாணம்
    என்றுமே அழகுதான்...
    இந்த கவிதையும்...
  14. Replies
    1,537
    Views
    208,112

    Sticky: கனவுகள் ஆழ்மனக்கடலின் உறைவிடம்... ஓய்ந்து...

    கனவுகள் ஆழ்மனக்கடலின்
    உறைவிடம்...
    ஓய்ந்து இமைகளை தழுவும்
    உறக்கத்தில் ஓய்வதில்லை
    ஆழ்மன அலைகள்...

    பொய்களின் உலகத்தில்
    உலவியவரை காணவியலாத
    சுதந்திர காற்றை...
    ஆனந்தப்புன்னகையை
  15. பூவே பூச்சூடவா... இந்த நெஞ்சில் பால் வார்க்க வா??...

    பூவே பூச்சூடவா... இந்த நெஞ்சில் பால் வார்க்க வா??
    என்ற அழகான இசைஞானியின் பாடல் நினைவுக்கு வருகிறது...
    பொதுவாக பெண் குழந்தைகள் அப்பா செல்லமாகவும்
    ஆண் குழந்தைகள் அம்மா பிள்ளைகளாக இருக்கும் என்றும்...
  16. உங்களை வாழ்த்தும் அளவுக்கு நாங்கள் பெரியவர்கள்...

    உங்களை வாழ்த்தும் அளவுக்கு நாங்கள் பெரியவர்கள் அல்லர்...
    இருந்தாலும் அக்காவுக்கு என் சார்பாகவும் வாழ்த்துக்கள்!!!
  17. Replies
    12
    Views
    3,485

    ஹா.. ஹா.. உங்க சூசக வரிகள் புரிகிறது திரு. சுபி. ...

    ஹா.. ஹா.. உங்க சூசக வரிகள் புரிகிறது திரு. சுபி.
    ரொம்ப நன்றிங்க உங்க பதிவுக்கு!!!
  18. Replies
    12
    Views
    3,485

    நன்றி திரு ஆதவா! உங்களது விமர்சனத்திலிருந்து...

    நன்றி திரு ஆதவா!
    உங்களது விமர்சனத்திலிருந்து நீங்க இந்த கவிதையை நன்கு உள்வாங்கி வாசிச்சிருக்கீங்கனு தெரியுது...
    ரொம்ப நன்றிங்க...

    அப்படிங்களா!! ஆனா அது நான் இல்லைங்க... உங்கள் கருத்துக்கு மிக்க...
  19. Replies
    12
    Views
    3,485

    நன்றி ஜானகி!!

    நன்றி ஜானகி!!
  20. Replies
    6
    Views
    3,263

    சேர்த்துவைக்க இடம் இல்லாமல் பணக்காரன் பணம்...

    சேர்த்துவைக்க இடம் இல்லாமல் பணக்காரன் பணம் பொதிந்து கிடக்கிறது சுவிஸ் வங்கியில்
    வாழ்வாதாரமே இல்லாமல் எத்தனை வறியவர்கள் வாழ்க்கை இந்த நாட்டில்.
    ஒளிமயமான இந்தியா எங்கே ஒளிர்கிறது.... பணக்காரன் வீட்டு...
  21. Replies
    12
    Views
    3,485

    நன்றி கலைவேந்தன்!

    நன்றி கலைவேந்தன்!
  22. Replies
    12
    Views
    3,485

    நன்றி கீதம்!

    நன்றி கீதம்!
  23. Replies
    12
    Views
    3,485

    நன்றி தைனிஸ்.

    நன்றி தைனிஸ்.
  24. Replies
    12
    Views
    3,485

    நீள இரவுகள்!

    காணவில்லை அப்படியொரு
    இரவையும்
    அப்படியொரு நிலவையும்
    அகமகிழ்ந்த அவளையும்
    மீண்டும் ...

    நீடித்த புன்னகையுடன்
    நீண்ட இரவுகள் அவை...
    விழிகளை தோய்க்கும் உறக்கம் உதறி
    விரும்பி இதயம்...
  25. Replies
    6
    Views
    1,908

    கவிதை வரிகள் அருமை... இரவு நிலவை கொண்டு ...

    கவிதை வரிகள் அருமை...
    இரவு நிலவை கொண்டு காதல் தவிர்த்து
    காமத்தை சொன்ன விதம் புதுமை!
    பாராட்டுக்கள் பிரேம்!
Results 1 to 25 of 30
Page 1 of 2 1 2