அன்பைக்குழைத்து அமுதூட்டி
அறிவைப்பெற்று வாழ்ந்திடவே
கண் இமைபோல் இருந்து காத்தவரே என்
கருவுக்குயிர் தந்த தந்தையரே
பண்பாய் உலகில் வாழ்ந்திடவே
பகர்ந்த வார்த்தை நான் அறிவேன்
எண்பது ஆண்டுகள்...
Type: Posts; User: இலக்கியன்; Keyword(s):
அன்பைக்குழைத்து அமுதூட்டி
அறிவைப்பெற்று வாழ்ந்திடவே
கண் இமைபோல் இருந்து காத்தவரே என்
கருவுக்குயிர் தந்த தந்தையரே
பண்பாய் உலகில் வாழ்ந்திடவே
பகர்ந்த வார்த்தை நான் அறிவேன்
எண்பது ஆண்டுகள்...
அன்னை தேசம்
சிந்தும் குருதி
அகிலம் எங்கும்
உறைய வைத்தும்
ஈழத் தமிழன்
ஈந்திடும் கண்ணீர்
ஈரம் கண்டும்
இரங்காத உலகம்
வணக்கம் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. நல்ல பயன் கிடைத்துள்ளது உங்கள் தேடுதலுக்கு
வணக்கம் மீரா உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி
மிகவும் நன்றாக அமைந்த வரிகள் பாரட்டுக்கள்
மதுரை வீரனே வரலாற்று புகழ் பெற்ற புனித பூமியில் இருந்து வந்துள்ளீர்கள் வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்களிடம் இருந்து நிறைய விடயங்கள் எதிர்பார்க்கலாம்
மறவன் என்றுனை உரைத்த
எம் உறவே வா
இக்களமதில் தமிழ் சமர் புரி
ஏதெலி என்று நாம் இல்லை
புதிய சரித்திரம் படைக்கும் லி
வணக்கம் வவுனியன் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி உங்கள் ஆக்கம்களை எதிர்பார்க்கின்றேன்
வணக்கம் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி ஓவியன். நேரம் உள்ள போது மன்றத்துடன் இனைந்து இருப்பேன்
சாலை ஜெயராமன் அண்ணா உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி
உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அழகிய பெயர்
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி நெல்லை அழகிய நகரம் அந்த நகரத்தை சேர்ந்த உங்களை மன்றத்தின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா. அதுதான் நியம். இதுபோன்று தாயகமே...
வணக்கம் உங்களை வரவேற்றுக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி
காலச்சக்கரத்தின் சுழச்சி வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்தினாலும். வேலைப்பழு மிகுதியினாலும் மன்றத்தில் என்படைப்புக்களையும் கருத்துக்களையும் தரமுடியவில்லை. சிறு இடைவெளியின் பின் உங்களுடன்...
உங்கள் கருத்துக்கு நன்றி ஓவியன்
முகவும் சிறப்பாக சொன்னீர்கள் ஓவியன் நன்றி
ஆம் நண்பரே உங்கள் கருத்துக்கு நன்றி