என்னை சேர்த்ததற்கு நன்றி, ராம்பால்.
Type: Posts; User: unwiseman; Keyword(s):
என்னை சேர்த்ததற்கு நன்றி, ராம்பால்.
அபாரம். புதுவையில் எப்படி அப்படி கவிஞர்கள் பொசுக், பொசுக் எனப் பூக்கிறார்கள் பூ?
உங்கள் ஊரைப் பற்றி ஒரு கவிதை புனைய இந்த ரசிகனின் சந்தடி சாக்கு விண்ணப்பம்.
??????
புரியலியேங்க இந்த ஞான சூனியத்துக்கு.
இளசு தொலைந்து போவது காதல் நிமித்தம் என்கிறார். நான் தொலைந்து போவது சோரம் போவது என்று நினைக்கிறேன். மரணமாக கூட இருக்கலாம் என்று சிந்திக்கிறேன்.
...
நிலவே, அமுதைப் பொழிகிறீர்கள். உங்கள் வரவு லாபகரமான வரவே இத் தமிழ் மன்றத்திற்கு.
பிரம்பால், சவுக்கால், குண்டந்தடியால் அடித்தால் அடங்குவதா அது? என்று நம்மை நெருப்பால், நீரால், நிலத்தால் அடக்குகிறார்களா அன்றுதான் அடங்கும் அதுவும். அது வரை நமக்கும் அதற்கும் நடக்கும் போர்...
அருமையான வரிகள். ஆனால் ஒரு சந்தேகம்:
இதில் சக பொ.ஜ. எதில் அடங்குவார்? 100-52=48%-லா? 52-30=22%-லா? எதுவானாலும் அவர் 100%க்குள்ளே அடங்கி விடுகிறார். பின் மற்றவரை அவர் எப்படி குற்றம் சொல்ல...
ஆங்கிலத்தில் 'literally' என்று சொல்வதை தமிழில் எப்படி சொல்லலாம். 'Theory' என்பதன் தமிழ்ப் பதம் என்ன?