Search:

Type: Posts; User: செல்விபிரகாஷ்; Keyword(s):

Page 1 of 2 1 2

Search: Search took 0.01 seconds.

  1. கடல்மீன்கள் என்ற தலைப்பைக் கண்டதும் கடலின்...

    கடல்மீன்கள் என்ற தலைப்பைக் கண்டதும் கடலின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் அழகினை எடுத்துரைத்திருப்பீர் என்றுதான் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் கவிதையோ மனிதன் மனதின் ஆழத்தில் மறைந்து போன மனிதநேயத்தை...
  2. நன்றி நண்பர்களே. வேலை கொஞ்சம் அதிகம், அதனால்தான்...

    நன்றி நண்பர்களே. வேலை கொஞ்சம் அதிகம், அதனால்தான் என் பங்களிப்பு குறைவு, இனி இடைவெளி இன்றி தமிழ்மன்றத்தில் எனது பங்களிப்பு இருக்கும்

    என்றும் அன்புடன்
    செல்விபிரகாஷ்
  3. வாழ்க்கைப்பயணம்.

    http://bp1.blogger.com/_e_laRiU0vmM/Rh29mRTBpOI/AAAAAAAAAEY/dkcBXh_tntg/s400/vazkkaipayanam_1.jpg

    கரை சேர்ந்ததாய்
    எண்ணி இறங்கி
    விட்டார்கள்..
    உண்மையான பயணம்
    பாதுகாப்பான கரையில்
    இல்லை.......
  4. சுகமானது....

    http://bp3.blogger.com/_e_laRiU0vmM/RgeZOGaycDI/AAAAAAAAAD8/Q6b1ccddoaI/s400/sugamanathu_exact.jpg
    என்னவளே....
    உன் வரவறிந்து
    காத்திருப்பதை விட
    உன் உறவறிந்து
    சுவாசிப்பதே சுகமானது!
  5. மனைவிக்கு மிகப்பெரிய சந்தோஷம் கணவன் அவளை புரிந்து...

    மனைவிக்கு மிகப்பெரிய சந்தோஷம் கணவன் அவளை புரிந்து கொள்வது, இன்று உங்கள் மனைவிக்கு இது தான் மிகவும் விலைமதிப்பற்ற பரிசாக இருக்கும். திருமதி ராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    என்றும்...
  6. காதலைச் சொல்லும் போது நான்

    http://bp0.blogger.com/_e_laRiU0vmM/Rgd5nWaycCI/AAAAAAAAAD0/ECzQnt9aMYQ/s400/kathalaisollumpothunaan_exa.jpg

    என் காதலை உன்னிடம் சொல்ல
    வரும் போது
    பிரசவ வலி என்னிதயத்தில்
    அந்த குரல் கேட்ட...
  7. வாசித்து மட்டும் செல்லாமல் உங்கள் எண்ணங்களை...

    வாசித்து மட்டும் செல்லாமல் உங்கள் எண்ணங்களை விமர்சனங்களாக விட்டுச் சென்றமைக்கு நன்றி சகோதரர்களே
  8. Replies
    11
    Views
    1,824

    நன்றி நண்பர்களே

    நன்றி நண்பர்களே
  9. பூ அவர்களுக்கு, கவிதை மிகவும் அருமை....

    பூ அவர்களுக்கு,
    கவிதை மிகவும் அருமை. விமர்சனம் செய்யும் அளவிற்கு இன்னும் வளரவில்லை, ஆயினும் என்னுள் தோன்றியதை தெரிவித்து விடுகிறேன். நல்ல கவிஞர்களுக்கு அழகு கருத்தினை வெளிக்கொணரும் வார்த்தைகள்...
  10. Replies
    11
    Views
    1,824

    ஆசை

    http://bp3.blogger.com/_e_laRiU0vmM/RfaOi8GU40I/AAAAAAAAACU/6nTF_klG_UQ/s400/AsaiKavithai.jpg

    உன் கண்ணில் உறைய
    ஆசைதான்..!
    கருவிழியாய்...
    உன் இதழில் உறைய
    ஆசைதான்..!
    புன்னகையாய்......
  11. கண்களில் பட்டது.... தவறுகளையும், கழிப்பவைகளையும்...

    கண்களில் பட்டது....
    தவறுகளையும், கழிப்பவைகளையும்
    மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் களம்.

    இதில் நீங்கள் சுட்டிக் காட்டுவது எதனை என்று தெரிவிக்கவும். நான் குப்பைத்தொட்டி என்று அர்த்தம் கொண்டேன், அது...
  12. ஆதவா நீங்க என்னை அக்கா என்றே கூப்பிடலாம்....

    ஆதவா நீங்க என்னை அக்கா என்றே கூப்பிடலாம். ஷீ-நிசி, மனோஜ், பூ, அறிஞர், லியோமோகன் அனைவரது விமர்சனங்களுக்கும் நன்றி. கவிதை சிறிது விளங்கவில்லை என்றதும் எங்கு தவறு செய்திருக்கிறேன் என்று எனக்கு...
  13. மெளனம்

    http://bp1.blogger.com/_e_laRiU0vmM/Re_UdAqQcrI/AAAAAAAAABs/WB4F8Wnii_4/s400/mounam.jpg

    உதடுகள் புன்னகைக்க
    உணர்வுகள் துடிதுடிக்க
    வார்த்தைகள் தத்தளிக்க
    இதயம் மட்டும்
    மெளனிக்கிறது...
    என்னவன்...
  14. நன்றி சகோதரர்களே

    நன்றி சகோதரர்களே
  15. வார்த்தைகள் இல்லை பாராட்டுவதற்கு... அருமையான...

    வார்த்தைகள் இல்லை பாராட்டுவதற்கு... அருமையான வரிகள். ஒரு சில நொடிப் பொழுதுகள் மனதில் நடக்கும் விவாதங்களை கண்களில் பூட்டி கண்ணீர்த்துளியில் கரைத்திருப்பாள். கவிதையின் கருவினை விளக்கிய விதம் நன்றாக...
  16. மன்னிக்கவும் நான் திரும்பவும் அனுப்புகிறேன்

    மன்னிக்கவும் நான் திரும்பவும் அனுப்புகிறேன்
  17. தன்னம்பிக்கை

    http://bp1.blogger.com/_e_laRiU0vmM/Rf-cDmaycAI/AAAAAAAAADk/3UWefdIyhM8/s400/thannmpikkai-2.jpg

    தோல்வியினால் துவண்டு
    கிடக்கும் என் மனம்
    சிதறிக் கிடக்கும் கண்ணாடித்
    துண்டுபோல் என்னைக்...
  18. ஏளனப் புன்னகை

    http://bp2.blogger.com/_e_laRiU0vmM/RfZKksGU4zI/AAAAAAAAACM/ZjyyEmWtznA/s400/aelanam-punnagai.jpg
    என் காதலைச் சொல்ல
    உன் வீடு நுழைந்தபோது
    நாள் தவறாமல் நீ
    உபயோகப்படுத்தும்
    பல்குச்சி...
    என்னை...
  19. நன்றி நண்பர்களே உங்கள் ஆதரவிற்கு

    நன்றி நண்பர்களே உங்கள் ஆதரவிற்கு
  20. காதல் பிரசவம்

    பெண்ணவள் சுமக்கும் கருவின்
    வளர்ச்சி...
    எவரது கண்ணிலும் படாமல்
    இருப்பதில்லை....

    நான் சுமக்கும் கருவின்
    வளர்ச்சி...
    உன் கண்களுக்கு கூட
    தெரியவில்லையா?
  21. ஏக்கம்

    http://bp1.blogger.com/_e_laRiU0vmM/Re6UpjNvFHI/AAAAAAAAABc/7t7oog44Yos/s400/sample.jpg

    கருவறைக் குழந்தைக்கு
    தாயின் அரவணைப்பு
    பத்து மாதத்தில்...
    என் காதல் குழந்தைக்கு
    உந்தன் அரவணைப்பு
    ...
  22. குழந்தைக்கு தான் விரும்பியதை கேட்க தெரிந்த ஒரே...

    குழந்தைக்கு தான் விரும்பியதை கேட்க தெரிந்த ஒரே மொழி புன்னகை, அழுகை. அதே போல்தான் காதலியும் தான் காதலிப்பதை காதலனை கடந்து செல்லும் போது புன்னகைத்தும், அவனை காணத் தவறிய நேரங்களில் அழுதும்...
  23. என்று சொல்வாயோ காதலியே?

    http://bp2.blogger.com/_e_laRiU0vmM/Re74uzNvFII/AAAAAAAAABk/46EmMNJbBPY/s400/entru-solvay.jpg

    காதலைச் சொல்வதில் நீ
    மழலைச் சொல் மட்டுமே
    அறிந்த குழந்தையா..?
    என்னிடம் நீ கொண்ட
    காதலை கண்ணீரால்...
  24. நன்றி நண்பர்களே, படங்கள் தேர்வு செய்வதில் என்...

    நன்றி நண்பர்களே, படங்கள் தேர்வு செய்வதில் என் கணவரின் பங்களிப்பு அதிகம். அவரின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
  25. கமலக்கண்ணனின் கவிதை அருமை. அதனை படித்து விட்டு...

    கமலக்கண்ணனின் கவிதை அருமை. அதனை படித்து விட்டு ஆதவா, மற்றும் மனோஜ் அவர்களின் படைப்புகளும் அருமை. கவிதைக்கு பாராட்டாக கவிதையையே பெறுவதன் இன்பத்தை கமலக் கண்ணன் அறிவார்.

    கமலக் கண்ணரே!
    அம்மா என்றதும்...
Results 1 to 25 of 39
Page 1 of 2 1 2