நன்றி மஞ்சுபாஷிணி அவர்களே.. உங்கள் வாழ்த்துக்களுக்கும், வழிபாட்டுக்கும் நன்றிகள் பல.
Type: Posts; User: naankarthikeyan; Keyword(s):
நன்றி மஞ்சுபாஷிணி அவர்களே.. உங்கள் வாழ்த்துக்களுக்கும், வழிபாட்டுக்கும் நன்றிகள் பல.
சில வரிகளில், உனை எழுத
வலிய வார்த்தைகள் இல்லை.
உனைக் கொண்டாட பிறந்ததேதி
இல்லை - உலக தினங்கள்
இருப்பதாயும் அறிந்ததில்லை.
உன்னுடன் நானும் இல்லை!
உனக்கான வருத்தங்களைக் கூட
அபத்தங்கள்...
நண்பரே! இந்த மூன்று குருங்கவிதைகளில், எங்கு புரியவில்லை என கூறினால் தானே விளக்கம் தர இயலும்.
உரு இலா உணர்வு - கடவுளாம்!
உரு இருந்தும் உணர்வாய் மட்டும் நீ?
வானத்தில் நட்சத்திர புள்ளிகள்;
நீ கோலமிட...
பூக்கள் உன் முகம் காண நாணி,
தலை பின்னால் சென்றதோ?
தங்கள் பார்வைகளுக்கும்,...
அனைத்து கவிதைகளும் அருமை. நன்றிகளும் வாழ்த்துக்களும்.....
ஹைக்கூ விளக்கம் மிக அருமை. மிக்க நன்றி நண்பரே.
குறளின் பெருமையை நினைவுருத்திய Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களுக்கும் நன்றி..
என் கவிதையை புதியதாய் கண்டேன் உங்கள் வரிகளின்; நன்றி கீதம்.
நன்றி ஜெகதீசன்..
மறுபிறவியில் பசுவாய்ப்
பிறக்க ஆசை - உனை
மட்டுமே அழைக்க - அம்மா.
தென்றலில் தவழும் பச்சை இலை;
இருப்பதோ உடைந்த கிளை;
எய்ட்ஸ் குழந்தைகள்!!!
தங்கள் பார்வைக்கும், திருத்தங்களுக்கும் மற்றும்...
தகவலுக்கு நன்றி
naankarthikeyan என உள்ள என் பெயரை தமிழில் 'நான் கார்த்திகேயன்' என எப்படி மாற்றுவது?
முன்கூட்டிய நன்றிகள்...
தங்கள் வருகைக்கு நன்றி. தங்கள் வரிகளை காண ஆவல்...
வருக நண்பரே....
தமிழர்க்கே உரிய விருதோம்பல் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றிகள் பல..
தமிழ் உலகை இணைக்கும் இந்த இணையதள பேருமக்களுக்கு நன்றிகள்!
இத்தளத்தில் "நான்" கார்த்திகேயன்.
"நான்" - இது ஆணவம் இல்லை.
என் அடையாளம்!
பல்லவர்களின் தலைநகர், கோயில்களின் நகரம், பட்டு நகரம்,...