ஊரோ மேட்டுக்காடு
திரும்பும் திசையெல்லாம் பனைமரத்துக்காடு

அதிகாலையிலும் அந்திமாலையிலும்
கிர்ர் கிர்ரென்னும் பனையேறுவோரின்
தலைநார்ச் சத்தமும்

பனையின் மண்டைக்குள் போகும்போது
சலசலக்கும்...