மனத்தால் நினைக்கமுடியும் பார்க்கமுடியாது
கண்ணால் பார்த்ததை மீண்டும் பார்க்க முடியாது
அதையே இமையில் பதிவு செய்துவைத்தால் கண்ணால் பார்க்கலாம்
Type: Posts; User: thirukanaga; Keyword(s):
மனத்தால் நினைக்கமுடியும் பார்க்கமுடியாது
கண்ணால் பார்த்ததை மீண்டும் பார்க்க முடியாது
அதையே இமையில் பதிவு செய்துவைத்தால் கண்ணால் பார்க்கலாம்
எனக்கு அந்த பிரச்சனை இல்லை
அவவுக்கு பல் பெரிசு
இதழ்களை ஆராய்ந்தால்
இன்னும் கவிதை வருமென்றால்
எனக்கும் இலவசமாக ஒருநாள்?
தமிழைத் தாலாட்டி தூங்க வைத்தால்
நாங்கள் எப்படிக் கதைப்பது?
பதில் அவசியம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
இந்தக்கவிதையைக்கண்டு பயப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்
அடுத்த உங்கள் கவிதை வரும் வரை
சிரிக்கிறார்
அயராத உழைப்பைப்பார்த்து
அசராத உறுதியைப்பார்த்து
குறையாத செல்வத்தைப்பார்த்து
குற்றமில்லாத வாழ்வைப்பார்த்து
கூட்டுக்குள் வாழ்வதைப்பார்த்து
தன்நாட்டை தூரம் வைத்து
அயல் நாட்டில்...
விழியை மூடும் இமையே.........
பார்த்த அந்த பசுமைகளை
படித்த அந்த புதுமைகளை
துடித்தழுத அந்த கவலைகளை
தூரம் போன அந்த உறவுகளை
தொட்டுச் சென்ற அந்த சுகங்களை
தொல்லை கொடுத்த அந்த முகங்களை
பதிவு செய்து...
இரவினில் இனிக்கும் ரேவதி யாரு
எனக்கும் நம்பெர் தரமுடியுமா?
சில காலம் விலகியிருந்தேன்
வேறு வேலை நிமித்தம்
எதிர்பார்த்து இருப்பதற்கு நன்றி
கவிதையின் வர்ணங்களால் வரும் மானம்
கருத்து அதில் இல்லையென்றால் போகும் மானம்
போர்க்களத்தில் போராட வரும் மானம்
போத்தலை உடைத்தடித்தால் போகும் மானம்
காதலி கண்சிமிட்ட வரும் மானம்
கையில்...
படுக்கையில் படுக்கப்போனால் ஏதோ பதைபதைப்பு
கண்களில் நீர் சொட்ட காலம் சென்ற நினைப்பு
ஒருவருமறியால் ஊருக்குள் புகுந்த கடல்நீர்
நானுறங்கும் நேரத்தில் மீண்டும் புகுந்திடுமோ
விழியைத் திறந்திருந்தால்...
நாய்கள் போல் மனிதன் மாறுவதை முன்னரே நாய்கள் கண்டுபிடித்துதானோ கத்துகின்றன
அலறல்கள் பதறல்கள்
ஆளுக்கொரு பிதற்றல்கள்
நிலையில்லா உலகினிலே
நீ நானென்ற உளறல்கள்
கடலை நீ பார்த்து
கண்டு களிக்கின்றாய்
கடலே கிட்ட வந்தால்
காதைதூரம் ஓடுகின்றாய்
ஓ விதியே.......
இடையிடையே துயரங்கள்
இடைவிடாத கலவரங்கள்
கடந்துவந்த சங்கடங்கள்
கலைந்துபோன சங்கமங்கள்
விழுந்தபோதும் உனைனினைத்தேன்
எழுந்தபோதும் உனைனினைத்தேன்
எனை நீ பார்க்கும் ஒரு
இன்னாளைப்...
நானும் ஒரு நாயிடமும் கேட்கவில்லை இன்னும்
காதைக்கொடுக்கலாம் திரும்பிவருமென்று நம்பிக்கை இருந்தால்
நன்றி
ஒவ்வுருவருக்கும் உள்ளே போனால் எவ்வளவு வினையைக் காணலாம்
அடே.....
கண்ணை மூடி விண்ணைப்பார்த்து
மண்ணைப்போடும் மனிதா..
அறியாவுலகில் குறியைப்போட்டு
நெறியில் வாழ
நீ உள்ளே மூடி உன்னை மறைத்து
உந்தன் நெஞ்சில் வினையை விதைத்து
அல்லும் பகலும் ஆடுகின்றாய்......
கூண்டுக்குள்
அடைபட்ட கிளி
சிறகடித்துச் சிறகடித்துச்
சிறகுதிர்த்தது
கூண்டைக் கொத்தி
இரும்பை வளைக்கும்
முயற்சியில்
சொண்டு மட்டும்
அம்மா
நான் அழைக்க நீ வருவாய்
நான் துயில நீ அணைப்பாய்
காலையில் கண்ணிலும்
மாலையில் கனவிலும்
எனைக்காக்கும் தாயே.
காதலெனும் வலிவந்து
காலத்திலும் ஓர்வழிவந்து
கல்யாணத்தில் விழித்தபோது...
நேரே போனால் கையாலே கொல்வாரே
நன்றாகச் சிந்திக்கிறீங்கள்
விட்டுச் செல்வது வாழ்வின் விடுகதையன்றோ
நன்னாய் சொன்னீங்க போங்கோ
திரும்ப சென்னை செல்வதுதானே
உலகம் உருண்டை
நன்றி அனைவருக்கும்
உயிரே
ஒருநாள் பிரிவதென்று
உலகமே அறிந்திருக்க
உன்னைப்பார்த்ததுமே
அவசரமாய் பிரிந்ததென்ன
இருந்த ஓருயிரை
இரக்கமற்ற நீ பறித்தாய்
எழுந்து நானியங்க
ஏதுமில்லை என்னிடத்தில்
சுற்றியவலையில்
சிக்கிய வலியில்
பற்றிய துயரம்
பார்வையில் பாரம்
கண்கள் பார்த்திருக்க
காலமும் அதைமறைக்க
எண்ணத்தில் இல்லாத
ஏதேதோ நடந்ததென்ன