ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...
பொங்கும் நுரைபோல தையலும் வாராளே பட்டுடுத்தி
தங்கும் உயிர்தனின்...
Type: Posts; User: nellai tamilan; Keyword(s):
ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...
பொங்கும் நுரைபோல தையலும் வாராளே பட்டுடுத்தி
தங்கும் உயிர்தனின்...
சிந்திக்க வைக்கக்கூடிய வரிகள்....
அடடே..... ஆச்சிரியக்குறி..!
எல்லோருக்கும் பிடித்தது போல் என்னை அந்த மூன்றாவது கவிதை மிகவும் கவர்ந்தது.
"தலைக்கு மொட்டையடித்துக்கொண்ட மரங்கள்"
அழகான கற்பனை வாழ்த்துக்கள் இது போல பலமடங்கு...
இரவல் வாழ்க்கை...
புதிதாய் பூத்த வாழ்க்கையின் சிக்கல்களை அழகான கிருக்கல்களினல் எளிமையாக எழுதியிருக்கிறீர்கள்.
பெண்.....
இங்கு பிடுங்கி
அங்கு நடும் நாற்று போல...
பழகிய உறவுகளை உதரிவிட்டு...
அக்கா... வாங்க உங்களின் கவிதை தாங்க....
நகைச்சுவை உணர்வோடு உங்களின் எழுத்துக்கள் இருக்கிறது. அதே உணர்வு உங்கள் வாழ்விலும் செழிக்க வாழ்த்துக்கள்
உங்களின் அறிமுகத்தோடு வியாபாரத்தையும் தந்துவிட்டீர்கள்.
நீங்களும் உங்கள் வியாபாரமும் பெருக வாழ்த்துக்கள்.
ரசிக்கும் படியான அறிமுகம்.
எளிமையாக கவிதையை வட்ட வடிவிலும் சதுர வடிவிலும் தந்தமைக்கு வாழ்த்துக்கள் இன்னும் தர எனது டபுள் வாழ்த்துக்கள்
எக்ஸல் நான் அதிகம் காதலிக்கும் ஒரு மென்பொருள்.
பகிர்தலுக்கு நன்றிகள்
டோரண்ட் பற்றி எதுவும் தெரியாமல் பயன்படுத்தினேன் ஆனால் சீடர், லீச்சர் பற்றி அறுமையாக விளக்கி இருக்கிறார் நண்பர் வாழ்த்துக்கள்
இதே போன்று பங்களிப்புகளை தொடர வாழ்த்துக்கள்
இப்படி ஒரு மென்பொருள் வந்தால் மிக நன்றாகத்தான் இருக்கும்.
ம்ஹிம் தமிழில் சில முரண்கள் இருப்பதால் கொஞ்சம் பொருமை காக்க வேண்டி இருக்கிறது.
காத்து இருப்போம்..
வாங்க கோபாலா...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
சிறந்த படைப்புகளை தாருங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம்