நான் இத்தளத்தை பயன் படுத்தியுள்ளேன்.பகிர்வுக்கு நன்றி
Type: Posts; User: vseenu; Keyword(s):
நான் இத்தளத்தை பயன் படுத்தியுள்ளேன்.பகிர்வுக்கு நன்றி
யார் எதை கூறினாலும் சிந்திக்காமல் அப்பிடியே ஏற்பதை நாம் நிறுத்திக்கொண்டால்
எந்த பிரச்சனையும் இல்லையே.Leaders destroy the followers and followers destroy the leaders என்பதற்கேட்ப நம் செயல்கள்...
ஒன்றை குலம்.ஒருவனே தேவன்,நன்றி.
அருமையான பயனுள்ள கட்டுரை.தொடரட்டும் தாங்கள் பணி
இப்போதைக்கு போதுமென்ற மனமே !
சூப்பர்.பாராட்டுக்கள்
நல்ல எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் கொண்ட கவிதை. பாராட்டுக்கள். .நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.! உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி! வருக !
வருக நண்பரே வருக! உங்க படைப்புகளை வழங்கி கலக்குங்க!
பாம்பின் நிலையிலிருந்து சிந்தித்து ஒரு கவிதை.அருமை.எல்லார் பக்கமும் நியாயம் இருக்கும் போலிருக்கிறது.