மிக்க நன்றி கீதம் அவர்களுக்கு.
Type: Posts; User: veruppuvijay; Keyword(s):
மிக்க நன்றி கீதம் அவர்களுக்கு.
ஒரு கவிதை எழுத, மற்றவர் பின் கவிதை எழுத.. அதைத்தொடர்ந்து இன்னொருவர் பாவொன்று எழுத.. அழகு அழகு.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
முன்குறிப்பு
இது
திருமணமாகாத
திருமணத்திற்கே வழியில்லாத
எந்த கெட்டப்பழக்கங்களுமில்லாத
நன்கு சம்பாதித்து உயரிய எண்ணங்களோடு
இருக்கும் ஒருவனின் கவிதை
சமுதாயத்தில் ஒரு முதிர்ந்த பிரம்மச்சாரிக்கு...
இந்த கேள்வியை எல்லாரும் என்னிடமும் கேட்கிறார்கள். அதனால்தான் பச்சக்கென்று கவிதை ஒட்டிக் கொண்டது. ஒரு ஒரு சின்ன மாற்றம் என்னவெனில் இப்பொழுது பெண்களை நிறைய படிக்க வைக்கிறார்கள். அதனால் படித்த...
இப்பல்லாம் தோக்கிறதில்லீங்க.. நமக்கு தற்போது வாய்த்திருக்கும் அடிமைகள் மிகவும் மோசமாக இருக்கிறார்கள்!
//பணங்களை /// இதை சரி பாருங்கள்.
அக்கா... வணங்குகிறேன்..:aktion033:
கனச்சதுரமாய் விழுந்து
கிடக்கிறாள் பெண்
போராடும் பாகங்கள் கட்டப்பட்ட நிலையில்
முதுகுப்புறத்தினோரமாய்
கத்தியிலாலான பேனாவொன்றில்
கவிதை கிழிக்கப்படுகிறது
நரம்பும் சதையும் சக்கை சக்கையாய்...
உங்களுக்காகவே ஒரு கவிதை எழுதுகிறேன்.
உண்மையில் ஆண்கள் ஏமாற்றுக்காரர்களாயிருக்கலாமென அஞ்சுகிறது ஆண்...
00
கவிதை கமிங் soon..
(எனக்கு இந்த நீளமே) கொஞ்சம் பெரிய கவிதைதான்.
இது மிக மிக சிறுபான்மை நிகழ்வு.
எங்கேயோ ஒரு துமியளவு நிகழக்கூடியது. ‘மையப்’படுத்துதனினால் பெரிதாக ரஸம் கெட்டுப் போய்விடவில்லை,
கவிதை கூறும்...
கவிதை, அதற்கான பின்னூட்டம், இரண்டுமே பிரமாதம்.. குறிப்பாய் பின்னூட்டம்.
மேலும் சிலவற்றை ஆழப்படித்ததில் மிக இயல்பாக நாம் பேசும் வஸனங்களிலிருந்து வெண்பா எடுப்பது மிக கடினம் என்றே தோண்றுகிறது. உதா,
வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
ஓசியா என்றான் சிவா. .
...
இவ்ளவு எளிதாக இருக்கிறதா என்று எனக்கும் கூட வெண்பா எழுத கை பரபரக்கிறது.
மரபான விசயங்களை நவீன வார்த்தைகளோடு எளிமைபடுத்தியிருப்பது சமயோசித சிந்தனை.
மிகவும் அருமையான கவிதைகள் ரமணி அவர்களே
வாங்க வாங்க பூ.... இங்கே மணம் பரப்புங்கள்
செம்ம... சாங்....
ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்.....
நினைவோ....................... ஒரு பறவை........................
விரிக்கும் அதன் சிறகை...............................
மெதுவா மெதுவா.. ஒரு காதல் பாட்டு.... :medium-smiley-111:
பண்பலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இனிமையாக இருக்கிறது.
நல்லாயிருக்கு M.Jagadeesan சார்.
ஒவ்வொண்ணும் நச்ச்.
முதல் பத்தியிலேயே இது ஒரு தேர்ந்த கவிதை என்று
சிறந்த படிமத்தின் மூலம் கவிதைக்கான நாவாய் திறந்துவிடுகிறது. கவிதை மொழித்தளம் கையாளுமிடத்தில் சிறப்பான வெளிப்பாடு. செயலைப் பற்றி பேசுவதை விடவும் செயலால்...
செதில் செதிலாய் சித்ரவதை செய்யப்பட்ட
கானக மரத்தின் மையத்தில்
புகுத்தப்பட்ட கரிக்கோல் துண்டில்
ஒளிந்துகிடக்கும் ஓவியங்கள்
ஒன்றொன்றாய் வெளியேறுகின்றன.
காட்டு மரங்கள்
ஒவ்வொன்றாய் வீழுகின்றன,
ஒரு நீலப்படம் பார்ப்பதற்கு முன்னர்
உடலெங்கும் குறுகுறுக்கும் உணர்வோடு
திரையினை அணுகுகிறேன்
ருதுவாகி இருக்கிறேனா என்பதை
சுயசோதனை செய்து கொள்கிறேன்
ரகசியமாய் பதுங்கியிருக்கும்
ஒரு மிருகத்தைக்...
வேட்டை..
இரைக்காக மானைத் துரத்தும்
இளஞ்சிறுத்தையை
வீட்டிற்குள் அழைத்து வந்தேன்
பார்த்த கணத்திலேயே அம்மா
மூர்ச்சையானாள்.
இதை எதற்கு அழைத்து வந்தாயென
அப்பா பயந்தோடினார்