அப்படியே விட்டுவிடுங்கள்
கருத்து தவறு என்று எண்ணித்திருந்தும்
வரைக்கும்
Type: Posts; User: IDEALEYE; Keyword(s):
அப்படியே விட்டுவிடுங்கள்
கருத்து தவறு என்று எண்ணித்திருந்தும்
வரைக்கும்
ஒரு கருத்து
சொல்லி ஓய்வதற்குள்
என் தலை இரண்டாகப்
பிளக்கப்பட்டது
கருத்துச்சுதந்திரம்
என்னும் கோடரியால்
சமர்ப்பணம்
நான்
உனக்கு
அது
வேண்டாத பொருளின்
குறியீட்டுப்பெயர்
தூரத்தில் கிடக்கும்
சடத்தின்
அடையாளம்
அது பகுத்தறிவின்
தம்பட்டம்
என்றாலும்
அது அதுதான்
பூமியில்
நீ மட்டுமா இருக்கின்றாய்
காதலிக்க
இல்லை இல்லை
கோடான கோடி
மானுடர் உண்டு
ஆனாலும்
நான் மட்டும்தான்
இருக்கின்றேன்
உன்னைக்காதலிக்க....
சொல்லமாட்டாய் என்றுதான்
எண்ணினேன்
ஆனாலும் சொல்லிவிட்டாய்
நானும் நீயும்
யாரோ என்று......
இடையே உள்ளதைப் போல
என்றவுடன் தான்
எனக்கும் நினைவிற்கு
வருகிறது
பாலைவனத்தில்
ஈரம்
இல்லையென்று
மதம்
மனிதன் வார்க்க நினைத்ததால்
கோணிப்போனது
மதம்- இறைவன்
யாத்ததால்
யதார்த்தமானது
இது ஒருவித ஹைகூ விதம்
என்று நினைக்கின்றேன்
கம்பளிப்பூச்சி கூட்டுப்புழு
பறக்கும் வினாக்குறிகள்
வண்ணத்துப்பூச்சி
இன்னுமொரு கவிதை
உதிரும் பூக்கள்
தன சேகரன்
வாருங்கள்
நல்ல நட்பு கிட்டும்
நாட்கள் சிறப்பானதாக அமையட்டும்
வாழ்த்துக்கள்
அன்புடன் ஐஐ
நிறைவுதான் வேண்டுகின்றேம்
எதிலும்
அன்பு
காதல்
நட்பு
பணம்
சொத்து- சுகம்
எல்லாம் நிறைவாய்த்தான்
தேடுகின்றேம்
ஆனாலும் அமைதி மட்டும்
அனு அக்கா
வாருங்கள் அக்கா
அன்புடன் வரவேற்கின்றேன் அக்கா
நல்ல பதிப்புகள் தாருங்கள் அக்கா
தமிழ் உலகம் உங்களை என்றும் நினைவு கூறட்டும் அக்கா
வாழ்த்தி விடைபெறுகின்றேன் அக்கா
நான் அன்புடன் ஐஐ
நம் பிரிவைச் சொல்லவா
தொப்புள் கொடி அறுத்த பொழுதுகள்
விடுதலை வாங்கித்தருவதாய்
என் தாயை விட்டு என்னை
அறுத்த பொழுதுகள்
துரோகி என்று என்னை
உன் துப்பாக்கிக்கு இரையாக்க
நினைத்த தருணங்கள்
என் தாய்...
இல்லை
என்பது இல்லாமலாகட்டும்
சுட்ட உபகும்
சுவைக்கட்டும்
சுமைகள் இறங்கட்டும்
கச்சான் காற்றில்
அள்ளிவரும்
புழுதியில்
என்னின் உன்னின்
வர்ணங்கள் தொலையட்டும்
கவிதையில்
எது இல்லையோ
ஈரம் இருக்கின்றது....
வாழ்த்துக்கள்
யவனி அக்கா
இன்று மட்டுமல்ல
என்றும்
உண்மை ஒன்றே
சத்தியம் ஒன்றே
சரியும் ஒன்றே
பிழை எனத்தெரிந்தும்
தவறு எனப்புரிந்தும்
மீண்டுவர மனம் மறுக்கின்றது
என்சுயம் எனக்குள்
உருத்துகின்றது
அதிகம் என்று
நினைத்தேன்
என் பற்றும்
என் தியாகமும்
என் ஏக்கமும்
ஆனால் இப்போது
புரிகின்றது
எல்லாமே
காணல் நீரின்மீது
வைக்கப்பட்டு விட்டது
கவிதையில் அசல் தன்மை இல்லாமல் இருக்கின்றது நண்பரே
அத்துடன் காதலி என்பதுடன் நீங்கள் இணைத்துள்ள வாக்கியக்குறிப்பு ஜீரணிக்கும்படிய்யாகவும் இல்லையே நண்பரே
அன்புடன் ஐஐ
கண்டுகொள்ள அசைதான்
என் சுதந்திரக்கனவு
நனவாவதை
கண்டு கொள்ள ஆசைதான்
ஆனாலும்
எனது வரலாற்றைப்பகிர்ந்து
கொள்ளும் சில மனிதர்கள்
என் சுதந்திரத்தை
தள்ளிப்போடும்
அவலம் காண்கிறேன்
தோல்வியில் கரைகின்றது
எல்லாமே
என் வாழ்க்கை
என் போராட்டம்
என் முயற்சி
என் இலட்சியம்
தவறாக தெரிவு செய்த
பாதைவழியே
இன்னும் தோல்வி நோக்கியே
போகிறோம்
அருமை வெற்றியே
எப்படியாவது
நீ என்னிடம் வந்து விடு
உனக்காக
எல்லாம் தருவேன்
மனிதப்பிணங்கள் தருவேன்
இரத்த பாணம் தருவேன்
ஆயுதம் தருவேன்
கொடிய யுத்தம் தருவேன்
எல்லாம் எதற்கு???
நம்பிக்கையூட்டுகிறது
தை பிறந்தால்
வழி பிறக்கும் என்பது
நம்பிக்கையூட்டுகிறது
ஈழத்துமண்ணில்
கொடிய அரக்கர்கள்
அட்டகாசம் முடிவுக்கு
வரும் என்ற
நம்பிக்கை பிறக்கின்றது.
தமிழன் சுதந்திரமாய்