மூடிக்கொண்ட ஞாபக சிப்பிகளுக்குள்
எத்தனை ஞாபக முத்துக்கள்!
Type: Posts; User: கும்பகோணத்துப்பிள்ளை; Keyword(s):
மூடிக்கொண்ட ஞாபக சிப்பிகளுக்குள்
எத்தனை ஞாபக முத்துக்கள்!
எங்களைப்போல் வெளிநாட்டுவாசிகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் பதிவு
குறளும் மனைவியும்
முப்பாலிலும் ஊடாடி வுணர்வோடு உள்ளுறைவதால்
அத்தனை விடையங்களையும் அதிகாரத்தித்தில் அடக்குவதால்
இரண்டேயடியினால் எல்லாமும் தெளியவுரைப்பதினால்
குறளும் மனைவியும் ஒன்றெ கொள்.
ஆம்
மௌனத்தின் வீச்சமறிதலும்
புன்னகையின் ஆறுதறிதலுமே
பக்குவமானவனின் சுய அடையாளங்கள்!
நெஞ்சுமுட்ட நிறைய ஞாபககற்றைகளை
வீசியடிக்கிறது உங்கள் பதிவு
கவட்டை கம்பு பனைரோதை பட் பட் சத்ததிற்க்கு மடித்து தைக்கப்பட்ட குமுதம் அட்டை
குடைக்கம்பியில் வில்லும் அம்பும் செய்து ஆற்றில்...
அழுத கண்ணும் சிந்திய முக்குமாய்!
அப்பா கழுத்தில் கைவைத்து அமுக்கிபிடிக்க
தலைக்கு மேல நாவிதரின் கிடிக் கிடிக்
சத்தத்தில் தூங்கிபோன நாட்களை நினைவுட்டுகிறது.
இந்த பகுதிக்கு புதிதாய் வந்ததில் என் என்னங்களையும் பதிக்கிறேன்
நீ தருவதிலிருந்து பெருவதற்கும்
நீ தருவதைப் பெருவதற்கும்
மிக நுட்பமான வித்தியாசங்கள்
இருக்கின்றன நன்பா!
நேற்று நீயிருந்த...
குடும்பத்தினர் அனைவருக்கும் வணக்கம். உங்களோடு உறவாடி மகிழ மறுபடியும் தவழ வருகிறேன்
மறுபடியும் என் வருகை யை பதிவு செய்கிறேன்!
அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்!
மறுபடியும் என் வருகை யை பதிவு செய்கிறேன்!
அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்!
சில மாதங்களுக்கு பிறகு மன்றம் இணைவதில் மகிழச்சி!
இது பணிவிடுப்பால் விடுபட்டதல்ல!
பணியை விட்டதால் வந்த பிரிவு!
அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
சில மாதங்களுக்கு பிறகு மன்றம் இணைவதில் மகிழச்சி!
இது விடுபால் விடுபட்டதல்ல!
பணியை விட்டதால் வந்த பிரிவு!
அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
எத்துணை சத்தியமான வார்த்தைகள்!
மனிதம் உருவான காலந்தொட்டே
இயற்கையை எதிர்த்தோ அனைந்தோ மனிதன் போராடிக்கொண்டிருப்பதும் இயற்கையானதே!
சிலசமயம் இயற்கையை கட்டுப்படுத்துவதுபோன்ற பாசாங்குகளால் அதற்கு ஊறுவிளைவித்து
பாதிப்புகளை...
கண்னொற்றிக்காதல் செய்தார் பெற்றார் பெண்மகவு பின்
கன்னிகாதானம் தந்தார் பெற்றார் தாத்தாவென்றபட்டம்!
கல்வியெனும் அகக்கண் பெற்றார் பெற்றார் அறிவாளிப்பட்டம் பெற்றதாலே
பெற்றோர் பெற்றார் அருந்தவத்தாலே...
குற்றம் பார்க்கில் சுற்றமில்லை - எனும் முதுகிழவி சொல்லுக்கிணங்க
ஏற்றமிகு சொல்லெடுத்து தமிழ் கவிதை தந்த ஜயா!
உறவைத்திருத்தி உய்யும் வழி! அற்புதம்!
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே மூத்தகுடி எம் தமிழ்குடி என்பதறிவோம்!
ஒலிவடிவாய் முன் உதித்த மொழி தமிழ்மொழி என்பதற்க்கான ஆதாரம் அதன் உயிரெழுத்துகளிலேயே உண்டு!
மனிதனின் வாயினாலே அசைக்க முடிந்த...