வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!!
அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!
அன்பைக் கண்டு
பயந்தேன்!!
அது என்
இதயத்தில் இருள்
Type: Posts; User: balakmu; Keyword(s):
வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!!
அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!
அன்பைக் கண்டு
பயந்தேன்!!
அது என்
இதயத்தில் இருள்
நல்லவர்களை போல்
நடித்துப் பேசி
நம்முடைய பலவீனங்களை
அறிந்து, நம்மையே
பழிவாங்கும்
நல்ல நண்பர்கள்
வாழ்க்கை பயங்கள்
வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!!
அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!
அன்பைக் கண்டு
பயந்தேன்!!
வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்
ஆயிரமாயிரம் ஆசைக்
கனவுகளைச் சுமந்து
அயல்நாட்டில் வாழுகின்றோம்
ஆனால் வாழ்கையின்
அர்த்தம் புரியாமல்
வாடுகின்றோம் நாங்கள்!!
உதிரம் சிந்தி
உத்தமர்கள் வாங்கிய
நள்ளிரவு சுதந்திரம்
விடியவில்லை எனக்கூறும்
சோம்பேறிகள்.!!
கருப்புப்பண முதலைகளுக்கும்
கள்ளச் சந்தைக்கும்
அடித்தளமிடும் அரசாங்கம்!!
வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்
ஆயிரமாயிரம் ஆசைக்
கனவுகளைச் சுமந்து
அயல்நாட்டில் வாழுகின்றோம்
ஆனால் வாழ்கையின்
அர்த்தம் புரியாமல்
வாடுகின்றோம் நாங்கள்!!
வாழ்க்கை பயங்கள்
வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!!
அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!
அன்பைக் கண்டு
பயந்தேன்!!
தாங்களின் ஆதங்கத்தை கவிதை வாயிலாக வெளிபடுத்தியுள்ளீர்கள். மனம் கணக்கின்றது. இருந்தாலும், கீழுள்ள வரிகள் உங்களுக்கும், உங்களை போன்றோர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் என்று நம்புகின்றேன்.
வயதானதை...
முடிந்த பொழுது
நல்லதையே செய்!!
முடியாத பொழுது
நல்லதையே நினை!!
********
இளமையில்
வரும் நோய்க்கு
வாழ்வில் வந்த
வசந்தம் போனது
வாடும் நெஞ்சின்
அமைதி போனது
வானவில்லும் மறையுது
வளர்பிறை நாளும் தேயுது
*******************
தமிழ் மன்றத்தின்
கவிதைகள்,
காலையில்
இசைக்கும் "பூபாளம்"
மாலையில் மயக்கும்
"வசந்தா" இரவில்
இனிக்கும் "ரேவதி"
சோகத்தை தன்னுள்
அடக்கி சுகம் எனும்
சுகந்தம் தரும்
வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்
ஆயிரமாயிரம் ஆசைக்
கனவுகளைச் சுமந்து
அயல்நாட்டில் வாழுகின்றோம்
ஆனால் வாழ்கையின்
அர்த்தம் புரியாமல்
வாடுகின்றோம் நாங்கள்!!
வாழ்க்கை பயங்கள்
வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!!
அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!
அன்பைக் கண்டு
பயந்தேன்!!
நல்ல நண்பர்கள்
நல்லவர்களை போல்
நடித்துப் பேசி
நட்பு பாடி
நம்முடைய
பலவீனங்களை அறிந்து,
நம்மையே பழிவாங்கும்
நல்ல நண்பர்கள்