///5. வாக்காளர்
தலையில் தீ
இருந்தும் புன்னகை
மெழுகுவத்தி. ///
புன்னகை பொருத்தமாக தெரியவில்லை வேந்தரே.....
தலையில் தீ...
அதனால்தான் அழுகிறதோ?!
Type: Posts; User: ஷீ-நிசி; Keyword(s):
///5. வாக்காளர்
தலையில் தீ
இருந்தும் புன்னகை
மெழுகுவத்தி. ///
புன்னகை பொருத்தமாக தெரியவில்லை வேந்தரே.....
தலையில் தீ...
அதனால்தான் அழுகிறதோ?!
வாழ்த்துக்களும், வரவேற்புக்களும்
தெளிவான பதில்.....
கவலை வேண்டாம் நண்பரே....
உயிர் கரையும் ஒற்றை சொல் சொல்ல வாழ்த்துக்கள்
கவிதை பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே
ரசிக்க வைத்த வரிகள்....
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்றை சீற்றங்கள் அவ்வபோது மனித குலத்திற்கு அறைகூவல் விடுத்துக்கொண்டேதானிருக்கின்றன..
...
பறிதாபம் - பரிதாபம்
கவிதை?! எதைப்பற்றியது என்று விளங்கவில்லை நண்பரே...
மிக நன்று. கடைசி வரியைத் தவிர....
@சேகுவேரா....
நல்லதே நடக்கும் காத்திருப்போம்
@மனோ அண்ணா...
திசை திருப்பவதற்காக கருணை மனு நிராகரிப்பு நடந்திருக்கலாம்... ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சியும் எதிர்ப்பும்...
வருக! வருக! வேந்தரே!
இந்தக் கவிதை எழுதும்போது அப்பெண்ணின் செயலை குற்றம்சொல்லும்படியாய் இல்லாமலும், அதேசமயம் பாராட்டும்படியாய் இல்லாமலும் எழுதவேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொண்டேன்...
கருத்திட்ட அனைவருக்கும்...
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/Sengodi.jpg
August 28, 2011
மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச்...