நன்றாக இருக்கிறது அக்கா. போர்களத்தில் புரமுதுகிட்டால் பிடிபட்ட பிறகு சாவதே மேல்.
நிறைய விஷயங்களை கவிதை பதுக்கி வைத்திருக்கிறது
நட்புடன்
பிச்சி
Type: Posts; User: பிச்சி; Keyword(s):
நன்றாக இருக்கிறது அக்கா. போர்களத்தில் புரமுதுகிட்டால் பிடிபட்ட பிறகு சாவதே மேல்.
நிறைய விஷயங்களை கவிதை பதுக்கி வைத்திருக்கிறது
நட்புடன்
பிச்சி
சசி அண்ணா கவிதை நன்றாக இருக்கிறது, :)
அய்யய்யோ தெரியாமல் வந்துவிட்டேன் :D
உங்களது பழைய கவிதைகள் போல் இல்லாமல் வித்தியாசமாக புதுமையாக உள்ளது பூ அக்கா.
நட்புடன்
பிச்சி
கவிஞ்சர்களுக்கு கவிதையா பிரமாதம். ஒவ்வொன்றும் அருமையாக உள்ளன கீதம் அக்கா. (அக்கான்னு கூப்பிடலாம்தாநே ?
வணக்கம் தமிழ் தாசன் அவர்களே, உங்களை பிச்சி பூ போட்டு வரவேற்கிறேன்.
அன்புடன்
பிச்சி
பிரமாதம் ஆதியண்ணா. வருடிச்சென்றது போல இருக்கிறது. இதைப் போல புல்லாங்குழல் கவிதையில் ப்ரியனின் கவிதை நன்றாக இருக்கும்..
காதலோடு கல்ந்த சமூக கவிதை மாதிரி இருக்கிறது. அதே அழகு. வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான கவிதை அண்ணா. கலக்கல்ஸ்.
பிச்சி
ஜூரம் பிடித்துவிட்டது அண்ணா..
அன்புடன்
பிச்சி
சொற்களால் சுயமிழந்தேன் அண்ணா. கருத்தினால் அதை மீட்டேன். அழகிய கவிதை இது.
@@பிச்சி :)
நாய்களுக்கும் கூட கவிதை எழுத முடியுமா? ஆச்சரியப்படவைக்கிறீர்கள் அண்ணா.
நிழற்படம் என்பது Picturesஆ? ஒரு பதிவில் விமர்சனங்கள் ம்ட்டும் இருந்தன. கொஞ்சம் விளக்கமாக யாராச்வது சொல்லுங்கள்.
பின் ஒருநாள்
சாரல் முத்தங்கள் பொழிய
சில நிமிடங்கள் என்னால்
குழந்தையாக இருக்க முடிந்தது.