வணக்கம் நண்பர்க்ளே..
நான் இந்த தமிழ் மன்றத்தின் பழைய உறுப்பினன் தான்.. சில பதிவுகள் பதித்திருக்கிறேன்.. ஆயினும் 3 வருட காலத்திற்கு பிறகு இங்கு வருகிறேன்..
நம் மன்றத்தின்
வளர்ச்சி
என் மனதிற்கு...
Type: Posts; User: samuthira; Keyword(s):
வணக்கம் நண்பர்க்ளே..
நான் இந்த தமிழ் மன்றத்தின் பழைய உறுப்பினன் தான்.. சில பதிவுகள் பதித்திருக்கிறேன்.. ஆயினும் 3 வருட காலத்திற்கு பிறகு இங்கு வருகிறேன்..
நம் மன்றத்தின்
வளர்ச்சி
என் மனதிற்கு...
நல்ல கவிதைக்கு, இன்பத்தமிழில் வாழ்த்து சொல்லத்தான் ஆசை... என் கணினி கோளாறால் ஆங்கிலத்தில் சொல்கிறேன். பாராட்டுக்கள் தோழி.
(பாரதியால் திருத்தப்பட்டது)
பவுடருடன் பகட்டும் சேர்ந்த பின்னே
பழயது பறந்து தான் போச்சு...,
சொன்ன விதம் அருமை பூ அவர்களே...
கனவு வீடு.., மெய்ப்பட பிரார்த்தனைகள்..,
கால மாற்றத்தில் இந்த வஞ்சக செயல்கள் அழிந்து போய் கொண்டிருக்கிறது., இது போன்ற சவுக்கடிகள் இன்னும் வேகத்தில் அழித்து விடட்டும்..,
ஆண் பெண் இரு பாலராய் இருக்கட்டும்
இரு பிரிவாய் இல்லாமல்...
அருமை...
அழகிய ஆசை... அழமான சிந்தனை சொல்லும் முடிவு....
பாராட்டுக்கள் நண்பரே...
வெகு நாட்களுக்கு பின் இங்கு வந்து படித்த முதல் கவிதை,,
கலக்குறே கவி.,
அழுத்தமான சாடல்,,,, பாராட்டுக்கள் தோழி
நன்றி நண்பர் இளசு அவர்களே....
தன் நம்பிகை தரும் வரிகள்., பாராட்டுக்கள் நண்பர் இளசு அவர்களே.,
நண்பரே நல்ல சிந்தனை., பாராட்டுக்கள்.,
தடைகளை கண்டு
தடுமாற்றம் கொள்ளாமல்
தன் நம்பிக்கை கொண்டு
தடைகளை தள்ளு....
அங்கா இங்கா
எங்கே என
குழம்பி நின்றால்
அழகிய வெளிபாடு.. அருமை நண்பரே
:P :lol: :D :wink:
, ġ ......
츣ռ ɾ .,,,,
Ţ, ,
Ţ, Ũ ŢŢ,
θ и , ռ , ....
Ģ ǡ?
ǡ Ũ , Ţ,
ξ 츢...¢ šÊ 츢..,
Ţš Ţ , â 츢 ɡ ţ....
, ڸ Ţ Ţ ӾԼ Ƣ ŢŢ, ,...
உங்கள் கேள்வி யாரையும் புண் செய்யவில்லையே..,???
புண் ஆண்கள் அல்ல
மருந்து பெண்கள் அல்ல
அடடா. கவி இது எங்கோ போகிறதே.......
விதிவிலக்குகளையும், விலங்குகளையும் பற்றியும் பேச வேண்டாமே, ஆண் பெண் சமூகத்தின் இருகண்கள் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை., எத்தனை ஆண்கள்...
உடலியல் கூற்றுபடி சகோதரனுக்கு பாதுகாப்பு தேவையில்லை தோழி.., மேலும் இந்த பாதுகாப்பு விஷயங்கள் எல்லாம் நம்து சமுதாய அமைப்பில் மாத்திரம் உள்ள விஷயங்கள், சாடவேண்டியது சம்பரதாயங்களைதானே தவிர ஆண்களை ஏன்?...
சமூக அவலத்தை சொன்னவிதம் அருமை கவி,
சாட்டையடியாய் சாடுவது ஒரு வழி என்றால்
சாந்தமாய் சிந்திக்க செய்து வெட்க வைத்த உன் வழி தனி வழி....
நெருடல்களை சொல்லித்தானே ஆக வேண்டும் தோழி., இது மனித...
பரணீக்கு நன்றி, அழகிய மென்பொருளை அறீமுகம் செய்தமைக்கு
கவிஞர்கள் தூக்கம் கெட்டால் பரவாயில்லை, பதித்தால் பணம் கிட்டலாம், சாமானியர்கள் பொய்யால் மாய்த்து கொள்ள கூடாது.,
நண்பரே நீங்கள் ஆந்தையா? பூனையா? ...
பொய் சொன்னால் தூக்கம் இழக்கதான் வேண்டும், இதில் பெண்களை குற்றம் சொல்ல என்ன இருக்கிறது நண்பனே!
படித்த போதே புரிந்து கொண்டேன் கவி,
இருப்பினும் ஆண்களை சாடுவதை விட்டு ,
அழகால் மயக்கி ஆண்களை அழிக்கும் பெண்களுக்குமாக சேர்த்து படைத்திருப்பின் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது என் பார்வை..,...
மகுடி ஊதுமடி பெண்ணே!
இவை 'நல்ல' பாம்புகளல்ல!
மகுடி கேட்கும்
கேட்கும் பேதையே!
இதையும் கொஞ்சம் கேளடி!
இதில் மகுடி ஊதுவது யார் ??
பாம்பு யார் ?
பொறுங்கள் தோழி பேனாவை தேடிக் கொண்டிருக்கிறேன்
எழுத்துப் பிழைத் திருத்தம் செய்யப்பட்டது.-இக்பால்.