Search:

Type: Posts; User: Nanban; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.03 seconds.

  1. பாரதி, அறிஞர், ஆதவா, கவிதா.... மிக்க...

    பாரதி, அறிஞர், ஆதவா, கவிதா....

    மிக்க மகிழ்ச்சியுடன் எனது நன்றிகள்...

    விரிவான பதில் எழுத எனக்கு நிறைய அவகாசம் தேவைப்படுகிறது. அத்தனை எளிது இல்லை - சம்பிராதாயமான வார்த்தைகளைப் பேசி நன்றி மட்டும்...
  2. அன்புடன் சிவா.ஜி.க்கு மிக மகிழ்ச்சி. நான்...

    அன்புடன் சிவா.ஜி.க்கு

    மிக மகிழ்ச்சி. நான் இருந்த பொழுது என்னுடன் பழகியவர்கள் என்னிடம் மிக்க அன்பாக இருப்பது இயல்பானது. என்னையறியாமலேயே, எனது எழுத்துகளை மட்டுமே வாசித்து, என் மீது இத்தனை அன்பும்...
  3. மதி மிக்க நன்றிகள். சந்தோஷத்துடன் வாழ்த்தும்...

    மதி

    மிக்க நன்றிகள். சந்தோஷத்துடன் வாழ்த்தும் உங்கள் மனதிற்கு...

    அன்புடன்

    நண்பன்
  4. சித்திரை இனி தமிழ்ப் புத்தாண்டல்லவே? சற்று காலம்...

    சித்திரை இனி தமிழ்ப் புத்தாண்டல்லவே? சற்று காலம் பிடிக்கும் இல்லையா? தை திருநாளை வருடப் பிறப்பாக எண்ணிப் பார்க்க? தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதாவது புது வருடம் வந்தால், ஏதாவது வழி...
  5. நண்பன் என்ற பெயரை வைத்துக் கொண்டதே, உறவுகள் தரும்...

    நண்பன் என்ற பெயரை வைத்துக் கொண்டதே, உறவுகள் தரும் மனச்சிக்கல்களையும் தாண்டி இயல்பாய், நட்பாய், சிநேகமாய் உறவாட வேண்டுமென்பதற்காகத் தானே?

    நண்பன் என்றே கூப்பிடுங்கள்...

    மேலும் ஆலமரமாக யாரையும்...
  6. ஆஹா!!! நான் என்ன மூத்த அரசியல் தலைவரா -...

    ஆஹா!!! நான் என்ன மூத்த அரசியல் தலைவரா - வாழ்த்துவதற்கு வயதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு?

    தாராளமாக வாழ்த்துங்கள்.

    சிந்தனைக்கும், கற்பனைகளுக்கும் வயது கிடையாது. என்றுமே இளமை தான்...
  7. மிக்க நன்றி...நாகரா.

    மிக்க நன்றி...நாகரா.
  8. மிக்க நன்றி - பூர்ணிமா. நான் மன்றத்தின் தூணாக...

    மிக்க நன்றி - பூர்ணிமா.

    நான் மன்றத்தின் தூணாக இருந்தேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் எழுதியவைகளைத் தயக்கமின்றி பிரசவிக்கும் இடமாக தமிழ் மன்றத்தைப் பயன்படுத்திக் கொண்டேன் என்பது...
  9. நண்பனின் உள்வெளியிலிருந்து.....

    உள்வெளியிலிருந்து….

    ஒவ்வொருவருக்குள்ளும் மற்றவர்க்குச் சொல்வதற்கென ஒரு உள்வெளி இருக்கிறது. ஆயிரமாயிரம் சிந்தனைகள், கற்பனைகள், கனவுகள் கணந்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கும் அந்த வெளிகளில்.
    ...
  10. மழை என்பது நீரைக் குறிக்கும். ஒரு பெண்ணின்...

  11. நண்பர் சாகரனின் மறைவு அதிர்ச்சி தரும் செய்தி....

  12. புத்தாண்டு வாழ்த்துகள்.

  13. வாழ்த்துகள் சிலர் நின்றால் , நடந்தால்...

  14. Replies
    14
    Views
    2,030

    ஆஹா!!! எத்தனை உன்னதமான எண்ணங்கள்??? வாழ்க...

    ஆஹா!!! எத்தனை உன்னதமான எண்ணங்கள்??? வாழ்க வளர்க....!!!
  15. வாழ்த்துகள் பிருந்தன். தொடர்ந்து இயற்கையை...

    வாழ்த்துகள் பிருந்தன்.

    தொடர்ந்து இயற்கையை நேசியுங்கள்.

    இயற்கையே வாழ்வின் பிரதானம்., அதை விரிவாக கவனித்து எழுதியுள்ளது மிக்க நன்று.
  16. Replies
    14
    Views
    2,030

    உங்களுக்கு சமையல் கூட வருமா? அப்புறமென்ன!!...

    உங்களுக்கு சமையல் கூட வருமா? அப்புறமென்ன!! நிச்சயம் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் தான்....!!!

    நான் உங்களை யோசிக்கச் சொன்னது - இத்தனை சொல்லும் நீங்கள் - உங்கள் மனைவியின் உரிமைகளைப் பற்றி...
  17. Replies
    24
    Views
    241

    ராகவன், நன்றி. நீங்கள் இன்னமும்...

  18. Replies
    24
    Views
    241

    முதலில் புரிந்து கொண்டேன். நான் இதற்கு...

  19. Replies
    22
    Views
    3,471

    எல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை. அவ்வாறு...

    எல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறு. இதை நான் பல்வேறு சமயங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். மூடிய நிலையில் சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு இதுவாக இருக்கும் என்று...
  20. Replies
    14
    Views
    2,030

    கவிதை நன்று. ஒரு பெண்ணை இத்தனை வகையில்...

    கவிதை நன்று.

    ஒரு பெண்ணை இத்தனை வகையில் புகழ்ந்தால் அப்புறம் இல்லறம் இனிக்கத் தான் செய்யும்.

    ஆனால் - இவையெல்லாம் அந்தப் பெண்ணிற்குப் பிடித்தமானது தானா?

    ஏதோ ஒன்றை விட்டு விட்டீர்களே
    ...
  21. நீங்களே எழுதுங்களேன் - அந்த இழிபிறவிகளைப்...

  22. விஜய் அஜித் மாதிரி எங்களுக்கு ஒரு இளம் நாயகனாக...

  23. Replies
    24
    Views
    241

    எழுதத் தொடங்கும் பொழுது - சரியாக நோன்பு திறக்கும்...

  24. Replies
    24
    Views
    241

    சுதந்திரப் போராட்டம் என்ற தாகத்தில் எல்லோர்...

  25. வாழ்த்துகள் மணியா... ஆறாயிரம் சிரிப்பு...

Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4