Search:

Type: Posts; User: பாவூர் பாண்டி; Keyword(s):

Page 1 of 6 1 2 3 4

Search: Search took 0.01 seconds.

  1. நகரத்து காலை

    முகில்கள் அற்ற
    தெளிவான வானில்
    இதுகாறும் மறையா
    முழுநிலவு
    அதையொட்டி சிறகு விரித்த
    கரும்புறா
    வாகன இரைச்சலில்
    தேம்பி அழும் குளிர் தென்றல்
    தெளிவற்ற மனநிலையில்
    போக்குவரத்து சமிக்ஞை
  2. கரிக்கோல்

    இன்று ஒரு உருவத்திற்கு
    வடிவம் கொடுத்தாக வேண்டிய
    கட்டாயத்தில் அமர்ந்ததால்
    எனது கரிக்கோலின் நுனி
    சிதறி கிடக்கிறது
    சிதறல்களை
    ஒருங்கிணைத்த வேளை
    சின்னஞ்சிறிய பல உருவங்கள்
    தன்னைத் தானே
    காட்சிப்...
  3. மென் பொறியாளனின் வன்மை மொழியிதுவோ..

    மென் பொறியாளனின்
    வன்மை மொழியிதுவோ..
  4. புலன்களை ஒட்டிப்பார்க்கிறேன்

    ஒவ்வொரு

    கதையும் கவிதையும்

    வாசிக்கப்படும் பொழுதுகளில்

    அதனதன் எழுத்துக்களுக்கு

    ஏற்ற வடிவங் கொணர்ந்து
  5. என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..

    என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..

    பெயருக்குப் பின்

    எழுத்தாகவோ எண்ணாகவோ

    உருமாற்றிக் கொள்ள முடியும்..

    நாட்குறிப்பில் எழுதி
  6. இன்றும் ஒருநாள் அவ்வளவே

    மஞ்சள்நீர் தெளிக்கப்பட்ட

    கடையின் முன்வாசல்..

    நீரை உறுஞ்சும் காக்கை

    அழைத்துக் கொண்டது

    தன் உறவுளை..
  7. புத்தகமும் தொலைக்காட்சியும்...

    நெடு நாட்களுக்குப் பின்

    மத்திய அறையில்

    அமர்ந்து

    புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன்..

    வரும் சிரிப்பை
  8. சலங்கை யோசை..!

    கால் சலங்கையில்

    கவி எழுதும்

    கன்னியே..

    உன் எண்ணம்

    என்னவோ!!
  9. நண்பன் ராமசாமிக்கும் அவர் மனையாளுக்கும் திருமண வாழ்த்துக்கள்...

    நட்பு பூக்கொண்டு நன்வாழ்த்து

    மொழிய வந்தோம்

    யாழின் இசையெல்லாம்

    இசைந்து வரும் இன்னாளில்...

    வானின் மேகங்களை குளிர்த்து
  10. உண்மைதான் நண்பரே..சில நாட்களுக்கு முன் ஊர் சென்று...

    உண்மைதான் நண்பரே..சில நாட்களுக்கு முன் ஊர் சென்று பார்த்தபோது, விளையாடும் ஒரு சிறு பிள்ளையை கூட காண முடியவில்லை, இத்தனைக்கும் இது கோடை விடுமுறை காலம் வேறு..
  11. நன்றி நண்பா.. நினைவுகளோடு நீச்சல் போடுவது...

    நன்றி நண்பா..
    நினைவுகளோடு நீச்சல் போடுவது சுகம்தானே..
  12. நன்றி நண்பரே..

    நன்றி நண்பரே..
  13. முழு நிலவு பார்க்க

    முழு நிலவு
    நாளன்று அவளுக்கு
    வாழ்த்து கூறவேண்டுமென
    எண்ணியிருந்தேன்..
    இன்று நிலவு பார்த்தபோதுதான்
    தெரிந்தது
    வாழ்த்துச் சொல்லும் நாள்
    வந்ததென்று...

    மலருக்கு அன்னியப்பட்டவள்
  14. யந்திரக் காற்று

    முதுகிற்கு சுகமளிக்கும்
    யந்திரக் காற்று
    நாசிக்கு சுவாசமளிப்பது
    இல்லை..
  15. புகையும் நெரிசலில் உரசும் முட்கள் வெட்டி விட...

    புகையும் நெரிசலில்
    உரசும் முட்கள்
    வெட்டி விட இல்லை
    வெட்டரிவாள் கைகள்
  16. நல்ல சிந்தனை..

    நல்ல சிந்தனை..
  17. அழகு ... அழகு .. அப்படியே ரசித்தேன்...

    அழகு ... அழகு .. அப்படியே ரசித்தேன்...
  18. இறந்து கொண்டிருக்கும் ரோஜா இதழ்களை பார்த்து ...

    இறந்து கொண்டிருக்கும்
    ரோஜா இதழ்களை பார்த்து
    பல்லிளிக்கிறது காகித பூக்கள்..
  19. நல்ல சிந்தனை.. --------------------------...

    நல்ல சிந்தனை..
    --------------------------
    சிலேடை சத்தங்களில்
    சில்லரைக் கார்களூடே
    சிக்கல் மனதுடன்
    சில மணித்துளி பயணம்..
  20. கோடை விடுமுறையில் ஒருநாள் ...!!

    ஊதா மை நிரப்பி
    தேர்வுத் தாள் பார்த்த
    எழுது கோலில்...
    வாழைக் கரை பிழிந்தளந்து
    நண்பனின் சட்டையில்
    நட் பெழுதி வைக்கும் நாள்
    கோடை விடுமுறையின்
    தொடக்க நாள்........

    ஊத்தப் பல்லு
  21. ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க.. ஏங்கும்...

    ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
    ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
    மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...
    பொங்கும் நுரைபோல தையலும் வாராளே பட்டுடுத்தி
    தங்கும் உயிர்தனின்...
  22. ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க.. ஏங்கும்...

    ஈங்குன் காதலன் தனிமையில் காத்திருக்க..
    ஏங்கும் உள்ளத்தில் மையலும் பூத்திருக்க...
    மனதும் முகம்போல முத்துமுத்தாய் வேர்த்திருக்க ...
    பொங்கும் நுரைபோல தையலும் வாராளே பட்டுடுத்தி
    தங்கும் உயிர்தனின்...
  23. விருட்சங்களின் தொடக்கம் விதைதான் ...

    விருட்சங்களின் தொடக்கம்
    விதைதான் ...
  24. மௌன மொழி வேறு அல்ல

    சுற்றிச் சுழலும் மாந்தர்களின் கண்கள்
    சுருங்கியே குவிந்தன நடந்து வரும்..!?

    நான்கு சிறார் அவர்கள் புறம்
    நானும் விழியைக் குவித்தேன் சிறார்மீதே ?...

    மௌன மொழி தெரித்தது வாசகமாக
    மெல்லிய...
  25. சேதியும் மானிடமும்

    நாளொரும் சேதியாய்
    ஞாயிறும் திங்களும்
    இன்ன பிற தினங்களும் ...
    வெட்டும் குத்தும்
    களவும் கற்பும்
    கள்வரும் காதலும்
    அரசியலும் பொய்யும்
    காவலும் கதையும்
    போலியும் ஆட்டமும்
    வணிகமும்...
Results 1 to 25 of 148
Page 1 of 6 1 2 3 4