ஒரு கணம் சிந்திப்பாய்...!
உள்மூச்சு வாங்கியே ஒருகணம் மயங்கி நீ
கள்ளுண்ணும் வண்டாய் மதிமயங்கும் போதும்
எள்ளிட்ட செக்கினில் நெய்வடிதல் போலே
தள்ளாமல் நீயவனைக் கலவிடும் போதும்
முள்மீது...
Type: Posts; User: கலைவேந்தன்; Keyword(s):
ஒரு கணம் சிந்திப்பாய்...!
உள்மூச்சு வாங்கியே ஒருகணம் மயங்கி நீ
கள்ளுண்ணும் வண்டாய் மதிமயங்கும் போதும்
எள்ளிட்ட செக்கினில் நெய்வடிதல் போலே
தள்ளாமல் நீயவனைக் கலவிடும் போதும்
முள்மீது...
சிரிப்புத்தான் வருகுதய்யா.. :)
நல்ல கவிதை. மன்றத்தின் மலர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
கீதமின் பின்னூட்டத்தை ரசித்தேன். . :)
கவிதை ருசிக்கவில்லை. ரசிக்கும்படியும் இருக்கவில்லை.
என்னுடைய தேர்வு நல்ல நல்ல விஷயங்களை சாதாரணமாகப் பதிந்து நம் மனம் கவர்ந்த ஜானகி அம்மா.
நன்றி வசிகரன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி ஜான்.
இதயத்தை நனைய வைக்கும் இனிமையான வரிகள். ஒவ்வொரு வரிகளிலும் தான் வைத்த அளவற்ற நேசமும் அதற்கான பதிலாக கிடைக்கின்ற உதாசீனங்களின் வலிகளும் தெரிகின்றன. இத்தனை உதாசீனங்களுக்குப் பின்னும் மேலும் மேலும் நேசம்...
http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/c58.0.403.403/p403x403/307403_10200676661944730_572462480_n.jpg
தேமாங்காய்.. புளிமாங்காய்..
தேமாங்காய்.. புளிமாங்காய் ..
பாங்காய்த்தான்...
பெண் மோகம் கொண்ட பெண்பித்தர்களாலும் ஆண்களுக்காய் அலைகின்ற வெறிபிடித்த பெண்டிர்களாலும் உண்மையான நட்பைப் போற்றவும் முடியாது காக்கவும் முடியாது. சமயம் சந்தர்ப்பம் பார்த்து கிளைக்குக் கிளை தாவும்...
பாராட்டுக்கு நன்றி அச்சலா.
பாவம் .. அவன்..!
உன் புதுக்காதலனுடன்
உனது புது அனுபவங்களில்
நமது அனுபவங்களின் எச்சமிருக்கலாம்.
ஒருசில நெருடலான கணங்கள்
உனக்குள் எட்டிப்பார்த்திருக்கலாம்..
குதுகல நினைவுகளின் ஊடே
மிகவும் பயனுள்ள மென்பொருள். பகிர்வுக்கு நன்றி ராஜேஸ்வரன்.
அழகு இருக்குமிடம் ஆபத்தும் இருக்கும் தான். ஆனால் எல்லா அழகுமே ஆபத்துகளில்லை. சிறிய முரண் தெறித்தாலும் சீரிய வரிகளால் அழகுறக் கவிதை படைத்த ஐயாவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இனிய தமிழில் ஏந்திழையைப் பாராட்டி அவள்மேல் தான் கொண்ட காதலைச் செப்பி என்னை மிதிக்கவாவது செய்யேன் என்று அழகாய்க் கோரும் அற்புதக் கவிதை ஐயா. பாராட்டுகள்.
வாருங்கள் கதிர். அன்பான வரவேற்புகள். தங்களைப் பற்றிய சிறு அறிமுகம் தாருங்கள். இணைந்திருங்கள்.