முல்லை பெரியாறு
எல்லைத் தகராறு - இனி
இல்லை ஆறு என
எள்ளி நகையாடி
தொல்லை தரலாம்
தமிழா...
விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...
அண்டை அயலார்
ஆவியே போனாலும்
Type: Posts; User: sureshteen; Keyword(s):
முல்லை பெரியாறு
எல்லைத் தகராறு - இனி
இல்லை ஆறு என
எள்ளி நகையாடி
தொல்லை தரலாம்
தமிழா...
விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...
அண்டை அயலார்
ஆவியே போனாலும்
பிரம்மன் படைப்பில்
அர்த்த நாரீஸ்வர்கள்
திருநங்கைகள்....
nandri nandabalan.....
எதிர்பார்க்கும் நேரத்தில்
திசைமாறும் முடிவுகள்
விதி.
நீ
எவ்வளவு நன்றி
கெட்டவள் குடை
விரிக்கத் தவிக்கையில்
விரித்துக் கொடுத்த குடையை
எடுத்துக் கொண்டு என் கண்களில்
மழையைக் கொடுத்துவிட்டுச் செல்கிறாயே..
அருமையான முயற்சி .....
ரசிகர்கள் இன்றி
இன்னிசைக் கச்சேரி
பாடும் குயில்கள்.
உன்
கைப்பட்ட பொருளே
என் பொக்கிஷம் என்றால்
நீயோ... பாரேன்...
நீ
எடுத்துத் தந்த பயணச் சீட்டை
கொடுக்க மனமின்றி
பரிசோதகரிடம் கப்பம் கட்டி
காத்து வந்தேன்...பொக்கிஷமாய்...
நீ
கார்த்திகை தீப நாளில்
அகல்விளக்கின் நடுவில்
பகலவனாய் இருந்ததைக்
கண்டதிலிருந்து
அருகில் வரவே
அச்சமாய் இருக்கிறது...
மேலும் என்னுடைய கவிதையினை படிக்க www.rishvan.com செல்லவும்.....
நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன். மேலும் என்னுடைய கவிதையினை படிக்க www.rishvan.com செல்லவும்.. நன்றி.
கோவில்
தேர்வலம் வீதிவர
ஊர்கூடி இழுக்கிறது
நீ
வீதி வந்து
ஊர் மக்களை
தேர்வடமாய் இழுக்கிறாய்...
கோவில்
தேர்வலம் வீதிவர
ஊர்கூடி இழுக்கிறது
நீ
வீதி வந்து
ஊர் மக்களை
தேர்வடமாய் இழுக்கிறாய்...