உயிரின் மூச்சுக்குழாயே
திரிதான்
அதை கிள்ளும்போது
வலிதான்…!
எல்லா பட்டாசுகளுக்கும்
ஆசையா என்ன…
வெடித்து சிதறுவதற்கு….
உயரே சென்றாலும்
Type: Posts; User: ஐரேனிபுரம் பால்ராசய்யா; Keyword(s):
உயிரின் மூச்சுக்குழாயே
திரிதான்
அதை கிள்ளும்போது
வலிதான்…!
எல்லா பட்டாசுகளுக்கும்
ஆசையா என்ன…
வெடித்து சிதறுவதற்கு….
உயரே சென்றாலும்
வாக்கு அளித்தாயிற்று. நன்றி
இனிய நண்பர் குமரி ஜார்ஜ்
தங்களை மன்றத்தில் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் படைப்புகளை காணவும் உங்களோடு இலக்கிய பசியாறவும் காத்திருக்கிறோம்.
மன்றம் வந்த தங்களை மலர் தூவி வரவேற்பதில் மகிழ்ச்சி. படைப்புகளை பெருக்கி படிக்க நிறைய தாருங்கள். மீனுக்காக காத்திருக்கும் ஒரு கொக்கைப்போல உங்கள் படைப்புகளை படிக்க காத்திருக்கிறோம்
நறுக்கென்று நல்ல கேள்வி இது கீழை நாடன் அவர்களே
சமுதாயத்தில் வரதட்சணை ஒழிய ஒரே வழி காதல் திருமணம் தான்.
இதை ஏற்றுக்கொள்ளாத சமுதாயங்கள் இருக்கும்வரை இன்னும் காத்திருப்பார்கள் ஜென்னல் கைதிகள்
...
அன்புள்ள ஆதி அவர்களுக்கு,
பத்து வருடங்களுக்கு முன்பு கோவை வசந்த வாசல் கவியரங்கில் படிக்கப்பட்டு பரிசு பெற்ற் கவிதை இது.
ஊர் சென்றிருந்தபோது எடுத்து வந்தேன். காலம் கடந்தாலும் கன்னியர்கள் இன்னமும்...
நாங்கள் கன்னியர்கள்
திருமணம் எனும் பூட்டை திறக்க
வரதட்சணை சாவி இல்லாத
ஜென்னல் கைதிகள்!
புகுந்த வீடு செல்ல முடியாமல்
பிறந்த வீட்டிலேயே வாழும்
வாழாவெட்டிகள்!
தினமும் மாப்பிள்ளை வரன்களின்
வீரியத்தின் விளைநிலம்
விக்ரம் அவர்களுக்கு,
தேடிக்கொண்டிருக்கும்வரை
தேடல் சுகமானதே!
மன்றம் வந்தமைக்கு மலர்களின் பூங்கொத்து பரிசாக பெறுக!
என
ஐரேனிபுரம் பால்ராசய்யா
நான் மலர்கள் என நினைத்து
இதயம் கவர்ந்த இன்டோவுக்கு.
இந்த வயதில் இலக்கிய ஆழம் தேட வந்தமைக்கு
முதலில் பிடியுங்கள் ஒரு பூங்கொத்து.
இந்திய தேசம் வல்லரசாகும் நிச்சயம்
இளைஞனே அது உன்னால்தானே சாத்தியம்
முன்னேற்றம் எனும்...
புதியவன் ஹஸ்ஸான் அவர்களுக்கு.
மன்றம் வந்தமைக்கு மலர்களின் பூங்கொத்து பெறுக
கவிதைகள் தருக,
கருத்தாழம் மிக்க ந்ல்ல கதைகள் தருக,
இலக்கிய பசியாற காத்திருக்கிறோம்
என் தகவலறிய...
உங்களை வரவேற்பதில் உளம் மகிழ்கிறேன்.
இலக்கிய பசியாற படைப்புகள் பல பரிமாறுவீர்கள் என்று காத்திருக்கிறோம்
விருதுகள் குவிக்கப்போகும் மருது அவர்களுக்கு,
மன்றம் இணைந்ததில் மட்ட்ற்ற மகிழ்சி!
குமரியின் எழிலையும்,
திங்கள் நகரின் அழகையும் ரசித்து,
பல கவிதைகள் தொடுத்து,
தமிழ் நெஞ்சங்களின் மனதில் ...
அன்புள்ள ஷிப்லி அவர்களுக்கு
இசையின் தவத்திற்க்கு வார்த்தை வரம் தந்துவிட்டீர்கள்
இனி உங்கள் பாட்டுவரிகள் பாடலாகும், அதை கேட்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
உனக்குள் வாழ்ந்திட ஆசை
உலகம்...
வருக நந்தினி, உங்கள் வரவால் மன்றத்தில் தமிழ் காடு பூக்கட்டும், தமிழ் மணம் வீசட்டும்
அடடே பெயரே ரசிக்கும்படியாக உள்ளதே. தமிழில் பல படைப்புகள் தந்து எங்களையும் ரசிக்க வையுங்கள்
தேசங்கள் பிரிந்து கிடக்கையில்
வேசங்கள் மலிந்து கிடக்கையில்
பாசங்கள் மட்டுமே தமிழனுக்கு
அடையாளமாக இருக்கிறது.
வாருங்கள் தேவன்
உங்கள் படைப்புகளை
தாருங்கள் தேவன்
வாழ்த்தி வரவேற்கின்றேன்
தமிழ் காடு பூக்கட்டும்!
தமிழ் மணம் வீசட்டும்!
சுனைத் ஹஸனீ அவர்களே,
தமிழ்த்தாயின் இன்னொரு பிள்ளையே!
மதுரை மண்ணின் மணம் கமழ, தங்கள் தமிழ் பதிவுகளில் தமிழ் அமுதம் பருக காத்திருக்கிறோம்.
...
அன்பு நண்பருக்கு,
TSCuthamba font software அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்
ஐரேனிபுரம் பால்ராசய்யா
என் இனிய தமிழ் மன்ற இதயங்களுக்கு,
நோடிகளில் சிதலமாகி,
பல ரணங்களின் வேடந்தாங்கலாகி,
பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும்
நாடக கலையை
என் உயிர் மூச்சாக நினைத்து
வாழ்ந்து கொண்டிருப்பவன் தான்
இந்த...
ஆலம் விழுது போல் வந்திருக்கும் சேலம் ராஜேந்திரன் அவர்களே
காற்றின் தவத்திற்கு
கவிதை வரம் தரும்
பணி தொடங்கட்டும்.
-ஐரேனிபுரம் பால் ராசய்யா