வித்தியாசமான பரீட்சை.
குழம்பியிருக்கும் எழுத்துக்களை வாசித்தல் பற்றி முதலும் அறிந்திருக்கிறேன். மீள ஞாபகமூட்டியமைக்கு நன்றி
Type: Posts; User: விகடன்; Keyword(s):
வித்தியாசமான பரீட்சை.
குழம்பியிருக்கும் எழுத்துக்களை வாசித்தல் பற்றி முதலும் அறிந்திருக்கிறேன். மீள ஞாபகமூட்டியமைக்கு நன்றி
உங்கள் வரவு நல்வரவாகுக.
பாராட்டுக்கள் ரசிகன்.
545 + 5 = 550
மேற் தரப்பட்டவையின் வர்க்கமூலங்களைக்கண்டால்,
19... 11... 05
07... 13... 03
17... ... 09
என வரும். அவற்றை ஒழுங்கு படுத்தின் 03, 05, 07, 09, 11, 13, ... , 17 என வரும்.
அப்படியாயின் விடப்பட்ட...
8 மடங்காகும்.
எனது யூகப்படி அதன் உரு ஓர் உருளைவடிவானது என்று நினைக்கிறேன். அப்படியாயின்,
உருளையின் கனவளவு, pi x r x r x h
இருமடங்காக்கபட்டபின்
pi x (2r) x (2r) x (2h) = 8 x (pi x r x r x...
32 ரூபாப்படி வாங்கிய தூளின் கொள்வனவு விலை a எனவும்,
40 ரூபாப்படி வாங்கிய தூளின் கொள்வனவு விலை b எனவும்,
எடுத்துக்கொண்டால்,
(32a+40b)x1.25= (a+b)x43 என வரும்,
இதை சுருக்கினால்,
40a+50b=...
1,1,5,17,61,217, 773, 2753, 9805, 34921 .......... என்று செல்லும்.
காதலில் தோற்றவர்தாம்
கவிஞராமே!
நான் காதலிக்கவே இல்லையே...
என்னால் எப்படி???
உங்கள் கணினி திடீர் திடீர் என்று செயலிழப்பதற்கு இவற்றில் எதுவாகவாகவும் இருக்கக்கூடும்;
புறசசரில் தூசு படிந்து வெப்பத்தை கடத்தவிடாது இருக்கலாம். அதனால் சூடேறி கணினி நிற்கலாம்.
தற்காலிய நினைவகம்...
இதெல்லாவற்றிற்கும் வரதட்சணை ஒன்றே காரணம்.
அரபுநாடுகளில் பெண்களுக்குத்தான் மவுசு அதிகம். :)
ஆனால் அவர்களுக்குரிய சட்டதிட்டங்களும் சமய நடைமுறைகளும் அகோரம். :icon_ush:
இருக்கலாம். ஆனால் உங்கள் கேள்வியை மீளப்படித்து எனது பதிலையும் படித்தால், கேள்வியில் இருக்கும் தவறு தெரியும்.
இப்படியான கேள்விகள் கேற்கும்போது எழுத்துப்பிரயோகத்தில் அதீத கவனம் தேவை அன்பரே;