என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம் (உள் மூச்சு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் பூரணமாய் வெளிப்பட்டிருக்கிறது. (வெளி மூச்சு)
பூரண ஞாபகம் நின்னுள் விழிக்க
காரியப் படும்பார் விபூதி
Type: Posts; User: நாகரா; Keyword(s):
என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம் (உள் மூச்சு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் பூரணமாய் வெளிப்பட்டிருக்கிறது. (வெளி மூச்சு)
பூரண ஞாபகம் நின்னுள் விழிக்க
காரியப் படும்பார் விபூதி
காயப் பட்டது காயம்
காமுகரின் வன்பால்.
காயத்தை ஆற்றிக்
காயத்தை மெய்யாக்கத்
துடிதுடித்த உயிரும்
விட்டுப் போனது.
பெருந்தக்காள் பெண்ணின்
கற்பென்னுந் திண்மை
காமுகரைக் காயப்படுத்தும்
மறக்...
உம் புரிந்துணர்வுகளுக்கு நன்றி திரு. ந. க.
நன்றி குணமதி
இன்னும் ஊற்றச் சொன்ன உம் ஊக்குவிப்புக்கு நன்றி திரு. கோபாலன்.
உம் ஊக்க வரிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு. ந. க.
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி ஜானகி
உம் அரும்பதிவுக்கு நன்றி திரு. கண்ணப்பு
உம் சிரிப்பூவுக்கு நன்றியப்பூ
உம் திரு வாக்கு அருமை ஜான் அன்புக்குரியோனே, பகிர்வுக்கு நன்றி
அமிழ்தம்
நிரம்பி வழியுங் கோப்பை
நீ
திறக்க முடியாத மூடியால்
நிரம்ப முடியாது காலியாய்க்
கிடப்பதாய் பிரமையில்
உன் மீது பொழியும் அமிழ்தம்
மூடிப் பிரமையைக் கரைக்கும்
என்றென்றுஞ் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(உள் மூச்சில் மனதில் ஜெபிக்கவும்)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் பூரணமாய் வெளிப்பட்டிருக்கிறது(வெளி மூச்சில் மனதில் ஜெபிக்கவும்)
இது சகச(சஹஜ) நிலைத்...
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி சுகந்தத் து(த)ம்பி!
சுகந்தப் பா அளித்தப் ப்ரீதத் தம்பிக்கு என் நன்றியப்பா!
என்
கண்
அப் பூ!
எப் பூ?
இப் பூ
அப் பூ
போலன்றி
என்றும் வாடா
'ப'கர இருதய அமிழ்த கலசம்
பகிரத் தலை கீழாய்க் கவிழ்ந்துள இரகசியம்
பகிரங்கமாக்கிப் பகரும்
"பா"
பாரப்பா, பார் அப்"பா" கூர்ந்து
தேரப்பா, தேர் அப்"பா"!
நேசாதார ஊர் உள்ளே
ஞானப்"பா" பார்த்துத்...
நாற் பூ நறுமணக்கும் உம் பின்னூட்டப் பூவுக்கு நன்றி என் கண்ணப்பூ!
பாப்பா போல் அம்மணமான மனப்பரப்பில்
அப்பப்பா பாங்காய் வள்ளல் நேசம் போர்த்தும்
ஞானப்பா வார்க்கும் ஞானப்பால் பருகிப் பெருக
சேரப்பா மார்க்குள் நெஞ்சின் கண்ணப்பா உருகி, நல்ல
பாம்பார் வார்த்தை கேளப்பா...
இல் அறம்!
ஆண் தன்னுள் பெண்ணை மறந்தான்
பெண் தன்னுள் ஆணை மறந்தாள்
இருவரும் மணந்தும் மணக்கவில்லை
இருதய ஒருமையாம் இணக்கம்
நடைப் பிணமான என்னை
எல்லோருங் கைவிட
வேறு வழியின்றி
அன்பின் கையிடம்
பூரணமாய்ச் சரணடைந்தேன்
அக்கணமே
உயிர்த்தெழச் செய்து
"என் வள்ளன்மைக் கை சுட்டும்
வழி காட்டியாய் நீ
ஜீவித் திருப்பது பூரணம் ஒன்றே
மார்பு திறந்தது பார்
(உன் மார்புள் இருதய விழியைத் திறந்து பூரணம் அதனைப் பார்)
எப்போதுமே திறந்த இருதயத் தூடே
முப்பூரணப் பெருக்கைத் துய்
(முப்பூரணப் பெருக்கு =...
அப்பப்பா
என் கண்ணப்பா
பின்னூட்டப் பா
முன்னூட்டப் பா விஞ்சும்
நன்றிப்பா