Search:

Type: Posts; User: crvenkatesh; Keyword(s):

Page 1 of 2 1 2

Search: Search took 0.01 seconds.

  1. நமக்கென ஒரு காலம்... (வஞ்சி விருத்தம்)

    முதலில் உனைப்பார்த்த நேரம்
    மறக்க முடியாத ராகம்
    இதயத்தை இறகுகள் கொண்டு
    இதமாக வருடியே போகும்

    பனுவல்கள் பாடிக்கழித்த நேரம்
    இனியென்று வருமந்த காலம்
    நினைந்து உருகுதடி நெஞ்சம்
    நினைவுகளுக்...
  2. தீண்ட மறுக்கும் தென்றல்

    தீண்ட மறுக்கும் தென்றல்

    உன் கரம்பற்றி நான் நிற்கையில்
    என் கால் முத்தமிட்ட அலைகள்
    நீ இல்லாத என்னைக் கண்டு
    ஒதுங்குகின்றன

    நிலவை விடுத்து நம்மைப்பார்த்துக்
    கண்சிமிட்டிய நட்சத்திரங்கள் ...
  3. Replies
    4
    Views
    1,478

    உண்மையான சொற்கள் டல்லாஸ். மிக்க நன்றி.

    உண்மையான சொற்கள் டல்லாஸ். மிக்க நன்றி.
  4. Thread: மழை

    by crvenkatesh
    Replies
    2
    Views
    1,177

    கனிவான சொற்களுக்கு மிக்க நன்றி சர்.

    கனிவான சொற்களுக்கு மிக்க நன்றி சர்.
  5. Thread: மழை

    by crvenkatesh
    Replies
    2
    Views
    1,177

    மழை

    வெய்யிலில் காயும் பயிருக் கெல்லாம்
    வாழ்வை தந்தது மழை!
    விவசாயி வயிற்றில் பாலை வார்க்கும்
    வரமாய் வந்தது மழை!
    பெய்யென பெய்து நீர்வளம் உயர்த்தி
    பூமியைக் காத்தது மழை!
    பாவம் குடிசையை இடித்து எந்த ...
  6. Replies
    4
    Views
    1,478

    கவிதையை ரசித்து அழகான கருத்துத் தெரிவித்த...

    கவிதையை ரசித்து அழகான கருத்துத் தெரிவித்த உங்களுக்கு என் நன்றி.
  7. Replies
    4
    Views
    1,478

    கடன்

    உலகினில் நீ எதை மறந்தாலுமே
    உனைப் பெற்றவளை மறவாதிரு (2)
    அளவிடமுடியாதது அவள் கடனே
    அந்தக் கடனை நீ மறவாதிரு

    (உலகினில் நீ எதை மறந்தாலுமே)

    கருவினிலே நம்மை சுமந்தாளே
    கண்ணுறக்கம் அவள்...
  8. Replies
    6
    Views
    1,664

    nandri john. ungal vaarthaigal ennai...

    nandri john. ungal vaarthaigal ennai urchaagappaduthugindrana
  9. எப்படிச் சொல்வேன்?

    எப்படிச் சொல்வேன்?
    ------------------------------------
    புதிய சொற்கள் தேடியெடுத்து
    பாடல் பல எழுதுவேன்
    இதயத்திலே அவள் பெயரை
    எப்படி நான் எழுதுவேன்
    ஊடலையும் கூடலையும்
    எளிதில் நான் சொல்லுவேன்...
  10. Replies
    6
    Views
    1,664

    Thanks a lot ramani sir. Naan oru marabu kavignan...

    Thanks a lot ramani sir. Naan oru marabu kavignan allan. en kavidhaiyai marabu paduthiyamaiku mikka nandri.
  11. Replies
    6
    Views
    1,664

    mikka nandri sir

    mikka nandri sir
  12. Replies
    6
    Views
    1,664

    பிரார்த்தனை

    இறைவனுக்கு மலர்தூவி இறைஞ்சலினும் நன்றாம்
    நிறைத்தாலே வீட்டினையே நேசமணம் கொண்டு

    விளக்கேற்றி ஆண்டவனை வணங்குவதின் நன்றாம்
    உளம்நிறைத்த பாபமெனும் இருள்விலக்கி வாழ்ந்தால்

    கடவுளின்முன்...
  13. Replies
    6
    Views
    1,798

    வணக்கம்

    அனைவருக்கும் வணக்கம். நான் வெங்கடேஷ். ஒரு கவிஞன். தமிழ் மொழி விரும்பி.
Results 1 to 13 of 39
Page 1 of 2 1 2