மனமில்லாமல்
மரங்கள் வெறிப்பவருக்கு
கழுத்து வலிக்கிறது
நெளியும் இளைஞன் தலைகுனிந்து
எரிச்சலுடன் படிப்பது
இன்பாக்சின் பழைய குறுஞ்செய்தியை
மீசைக்கிழவன்
ஓரக்கண்ணில் ரசிக்கிறான்
Type: Posts; User: சுஜா; Keyword(s):
மனமில்லாமல்
மரங்கள் வெறிப்பவருக்கு
கழுத்து வலிக்கிறது
நெளியும் இளைஞன் தலைகுனிந்து
எரிச்சலுடன் படிப்பது
இன்பாக்சின் பழைய குறுஞ்செய்தியை
மீசைக்கிழவன்
ஓரக்கண்ணில் ரசிக்கிறான்
நன்றி செல்வா, ஜனகன், அமரன், கலையரசி,கோவிந்த் அண்ணன் அக்காக்களுக்கு.
நன்றி அண்ணா
நான் கோபம் எல்லாம் படவில்லை. நான் இப்பொழுதுதான் கவிதை எழுத கற்றுக்கொண்டிருக்கிறேன். அதில் தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. அதிகபடியான நேரம் எனக்கு கிடைப்பதில்லை.அகவே,...
// சுஜா அடிச்சாலும் தப்பு அடிக்கலைனாலும் தப்பு..
இன்னொருத்தனை கெட்டவனாக்கி நாம் நல்லனாகனுமா ? //
ஒரு கவிதை எழுதுனது குத்தமா. நான் அவர குற்றம் சொல்லி என்னை நல்லவனாகவோ கெட்டவனாகவோ காட்டிக்கொள்ள...
கர்த்தர் சொல்லிய கூற்றுப்படி நல்லவன் மட்டுமே கல்லெடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிஎன்றால் கர்த்தர் கல்லெடுத்திருக்க வேண்டும். இல்லையே . அப்படிஎன்றால் என்ன அர்த்தம் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்....
அது என்னுடைய பார்வைதான். ஏசு நல்லவர்/கெட்டவர் என்று சொல்லவில்லை. அந்த இடத்தில் ஏசுவின் கையிலும் கல் இல்லை. அதைதான் உங்கள் சிந்தனைக்கு விட்டுவிட்டேன்.
அமாம், அதை நான் கவனிக்கவில்லை. தொகுத்து வைத்திருந்ததை அப்படியே போட்டுவிட்டேன்.
நன்றி அண்ணா.
நன்றி முத்துவேல் அண்ணா
வெட்டித் தனமாய் நான் எழுதிய கவிதைகள் உங்கள் பார்வைக்கு.
சீரும் பாம்பை நம்பு
பாய்ந்து வரும் தண்ணி
டேப்பை நம்பாதே.
*
தண்ணீர் நின்று போதல்
சிலருக்கு கட்டடிப்பதற்கான வாய்ப்பு
பலருக்கு...
இடிப்பது என்பது தெரிந்து செய்வதில்லை, கூட்டத்தின் நெருக்கடியில் தெரியாமல் நிகழ்வது .
நான் எழுதியது கவிதையா என்னும் கேள்விக்கு
நீங்கள் பின்னூட்டம் இட வேண்டும் என்று கருத்தில் வைத்து தலைப்பிட்டேன்.
வெந்து பிதுங்கும்
டவுன் பஸ்ஸில்
காலியாய் கிடக்கும்
சீட்டிற்கு
கிழவனை மிதித்து
கருத்தவளை இடித்து
காலிப்பய என போற்றப்பட்டுப்
போய் நின்றால்
அங்கு ஏற்கனவே ஒருவன்
வாந்தி எடுத்திருப்பான்.
இரவு நேர அரவமற்ற சாலையில்
அவனின் கைகாட்டலை புறக்கணிக்கும்
பேருந்து நிரப்பிச் செல்லும்
பயணிகள் மனதில் அவன் வலிகளை.
தவறில்லாதவர் முதலில்
கல்லெறியலாம்....
சொல்கேட்டவர்
கல்லெடுக்கவில்லை
ஏசு உட்பட.
வாங்க வானதி ....மன்றம் வந்ததற்கு நன்றி.
நன்றி அக்கா