உங்கள் கவிதையையும் எதிர்பார்த்தபடியே...
Type: Posts; User: thamarai; Keyword(s):
உங்கள் கவிதையையும் எதிர்பார்த்தபடியே...
கவிதை வித்தியாசமான கோணத்தில்...
வாழ்த்துக்கள்.... கவிதா.
ஒரு வார்த்தை...
முதல்பார்வையில் மலர்ந்த காதலினால்
மோகனராகத்திலும் ஓர் மெளனராகமாய்
இதயத்திற்குள் இதயராகமாய்
இசைமீட்டுகின்ற உன் நினைவலைகள்
உன் செவ் இதழ் புன்னகைக்குள்
உறைந்து போகின்ற என்...
நிலவு வானத்தையும், முகில் மலையையும், கிளை கிளியையும், அலை விரல்களையும், மாலை பார்வையையும், விரல்கள் கையையும், முத்தம் கனவையும்... என்னருகில் நீ என்று ஒப்பிட்டு கவிதா வடித்த கவிதை அருமை....
தீபங்கள் பேசும் என்ற தலைப்பில் வெளிவர இருக்கும் தொகுப்பு மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
வாழ்த்து சொன்ன சமுத்திரா, பாரதிக்கு நன்றிகள்...
நாளை உண்டு நமக்கு...
சுதந்திர பூமி தமிழீழத்துக்காய்
சுதந்திர வேட்கை மனதில்
சூழ விழித்திருந்த வேளைதனில்
சுனாமி என்ற பெயர் கொண்ட
சூறாவளி சுழன்று சுழன்று அடித்தே
சூறையாடி விட்டது எம் இனத்து ...
நாளை உண்டு நமக்கு...
சுதந்திர பூமி தமிழீழத்துக்காய்
சுதந்திர வேட்கை மனதில்
சூழ விழித்திருந்த வேளைதனில்
சுனாமி என்ற பெயர் கொண்ட
சூறாவளி சுழன்று சுழன்று அடித்தே
சூறையாடி விட்டது எம் இனத்து ...
அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள்...
காதல் வந்தாலே கவிதையும் வரும் கனவும் வரும்.
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
அளவுக்கதிகமான நேசத்தின் பிரிவால் வந்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
இசைக்குயிலின் பாடல்கள் அருமை...
கதை சொல்லும் கண்கள் ஸ்ரீ வித்யா பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள்...
மாரி பொய்த்ததால் மாறிவிட்ட உங்கள் கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
அருமையாக உவமித்து... வடித்திருக்கிறீர்கள் கவிதையை.
வாழ்த்துக்கள்....
அருமையாக இருக்கின்றது.
மேலும் தொடருங்கள்.
வாழ்த்துக்கள்....
இதை அறியத்தந்த தங்களுக்கும் நன்றிகள்...
சிலரது வாழ்க்கையில் முதற்காதல் என்பது பேசப்படாமல் உணரப்படாமல் மனதுக்குள் மெளனமாகவே... அழிந்து போயிருக்கின்றது.
முதற்காதலின் கவிவரிகள் ஒவ்வொன்றும் மிக அற்புதமாய் அமைந்திருக்கின்றது. எந்த வரியை நிலை...