Search:

Type: Posts; User: Mano60; Keyword(s):

Page 1 of 3 1 2 3

Search: Search took 0.01 seconds.

  1. நண்பர் venkat8 அவர்கள் இந்த வாத பிரதிவாதத்தில்...

  2. நெடுநாள் கழித்தாவது வந்தீர்களே மகிழ்ச்சி. நானும்...

    நெடுநாள் கழித்தாவது வந்தீர்களே மகிழ்ச்சி. நானும் அப்படித்தான். உங்களின் வரவு நல்வரவாகுக. உங்களின் பங்களிப்புகளை தாருங்கள். நன்றி.
  3. Replies
    5
    Views
    40

    வெளிநாட்டிற்கு அடிக்கடி பறக்கும் பிரதமருக்கு ...

  4. இதுவரை எத்தனை 500 ரூபாய் நோட்டுகள் அச்சாகி...

  5. அருமை மகளின் போக்கை வாய் சிரிப்பை போற்றி பேசும்...

    அருமை மகளின் போக்கை வாய் சிரிப்பை போற்றி பேசும் இந்த கவிதை சிறப்பாக உள்ளது. தந்தையின் பாசம் இயற்கையின் எழில் தோற்றங்களை எல்லாம் மகளின் வடிவத்தில் காண்பது பாசத்தின் உச்சம். சிறப்பான கவிதை...
  6. இருத்தலும் இல்லாமையும் என்ற தலைப்பில் நல்ல ...

    இருத்தலும் இல்லாமையும் என்ற தலைப்பில் நல்ல
    கருத்துக்களை சொல்லி எண்ணங்களை வாரியிறைத்து
    பொருத்தமாய் நல்ல சொற்களை கூட்டி சொன்னது நன்றாக
    இருந்தது இதை நானும் கவிதையில் வாழ்த்தினேன்
  7. கீதத்தின் நாதம் கண்டேன் இக்காலை வேளையில் ...

    கீதத்தின் நாதம் கண்டேன் இக்காலை வேளையில்
    பேதமின்றி ஈருடல் ஓருயிராய் காதலிப்போர்
    வேதமிது என்று நினைக்குமளவு அருமை வரிகள்
    வேதனை தீர்க்க தூதன் அனுமனும் வரட்டும் விரைவினிலே
  8. வரவேற்ப்பிற்கு மிக்க நன்றி நண்பரே. தற்சயம் தமிழ்...

    வரவேற்ப்பிற்கு மிக்க நன்றி நண்பரே. தற்சயம் தமிழ் மன்றத்தில் நான் ஒருவனே அதிக பதிவுகள் செய்வது போல் தெரிகிறது. மிகவும் வருத்தமான விஷயம்.தமிழ் மன்றத்தில் உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்....
  9. நண்பர்கள் தாமரை மற்றும் செல்வா இருவரின்...

  10. நட்பை பற்றி தாமரை சொல்லிய கருத்துக்களை எல்லாம்...

  11. நல்ல திரி. பலர் நான் நினைப்பதை ஏற்கனவே...

  12. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சோழ நாட்டை...

  13. இருவரும் தங்களின் பேச்சுதிறமையால் அனைவரையும்...

  14. இந்த கேள்விக்கு திருவள்ளுவர் அழகாக பதில் சொல்லி...

  15. வாழ்த்துக்களுக்கு நன்றி. மகிழ்ச்சி. ஆனால் முல்லை...

  16. Replies
    2
    Views
    2,652

    ஹா ஹா ஹா நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள்...

    ஹா ஹா ஹா நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் அடிக்கடி வந்து தொடர்ந்து உங்களின் நல்ல கருத்துக்களை கவிதை வடிவில் சொல்லுங்கள்.
  17. மீண்டும் உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி....

  18. Replies
    82
    Views
    72,417

    Sticky: இந்த கவிதையை படித்ததும் "நினைக்க தெரிந்த மனமே...

    இந்த கவிதையை படித்ததும் "நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியதா?" (நினைவு வெட்டி கருவி) என்ற பழைய திரைப்பட பாடல் நினைவுக்கு வந்தது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
  19. அந்த தேதியுடன் இந்த திரி நின்றுவிட்டது. உலகம்...

    அந்த தேதியுடன் இந்த திரி நின்றுவிட்டது. உலகம் இப்போதைக்கு அழியாது. இன்னும் பல்லாண்டு காலம் இங்கு உயிர்கள் ஜீவித்திருக்கும்.
  20. Replies
    1
    Views
    2,081

    உண்மை பழங்காலத்தில் வேதம் செவி வழியாகவே பரவியதாக...

    உண்மை பழங்காலத்தில் வேதம் செவி வழியாகவே பரவியதாக சொல்லப்படுகிறது. கற்றலின் கேட்டலே நன்று என்பது அவ்வையார் வாக்கு. நல்ல திரி பதில் இல்லாமல் வாடிக்கிடப்பது கண்டேன் இந்த பதிவை செய்கிறேன்..
  21. நிர்வாக குழு திறம்பட இயங்க வாழ்த்துக்கள். சில...

    நிர்வாக குழு திறம்பட இயங்க வாழ்த்துக்கள். சில தினங்களாக மன்றத்தில் நான் எழுப்பும் குரல் அனைவருக்கும் கேட்கும் என்று நம்புகிறேன்
  22. நல்ல பதிலுக்கு மிக்க நன்றி சகோதரி. இதற்கு முன்...

  23. தனி மனிதன் திருந்தி வாழ்ந்தால் தரணியே திருந்தி...

    தனி மனிதன் திருந்தி வாழ்ந்தால் தரணியே திருந்தி வாழும். நாம் நம்மை திருத்திக்கொண்டால் தரணி தானாக திருந்தும். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து அறிவியலில் நோபல் பரிசு வென்ற இந்தியர் சர்.சி.வி. ராமன்...
  24. Replies
    1
    Views
    20

    அருமையான கேள்வி பதில் தொகுப்பு. நல்ல...

  25. Replies
    51
    Views
    252

    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்...

Results 1 to 25 of 72
Page 1 of 3 1 2 3