கவிதை நல்லா இருக்கு சின்ன கவிதைதான் அதுக்கு அனைவருமே ப*ட்டு பட்டு சின்னதா பன்பட்டு பின்னூட்டும் போட்டிருக்காங்க. ரசிக்கும் படி இருந்துச்சு.
ஐயா அமரன் அவர்களே எனக்கு ஒரே வரி மட்டும் புரியல*
பட்டுல...
Type: Posts; User: lolluvathiyar; Keyword(s):
கவிதை நல்லா இருக்கு சின்ன கவிதைதான் அதுக்கு அனைவருமே ப*ட்டு பட்டு சின்னதா பன்பட்டு பின்னூட்டும் போட்டிருக்காங்க. ரசிக்கும் படி இருந்துச்சு.
ஐயா அமரன் அவர்களே எனக்கு ஒரே வரி மட்டும் புரியல*
பட்டுல...
நட்புக்காக அழகாக எழுதபட்டிருக்கும் கவிதை பிரிவை சொல்ல வரும் கவிதைக்கு முன்பு அந்த அழகான இரன்டு குழைந்த படத்தை போட்டது கவிதைக்கு மகுடம் வச்ச மாதிரி.
அது கல்மனம் அல்ல என்பதை புரியாத நட்புதான்...
கவிதை அருமை. மாறு வேட போட்டி நாடகம் இவை எல்லாம் குழ ந்தைகளை செய்ய படும் கொடுமை. பள்ளி கூடங்களின் வருமானத்திற்க்கு மறைமுகமாக போடும் முகமூடி. அதை அற்புதமாய் சொன்ன கவிதை பாராட்டுகுறியது
எனக்கு...
நாம் ரசிக்க வேன்டியது இயற்கை நமக்கு தந்த பொக்கிசங்களான நிலவு நட்சத்திரம் வானம் அனுபவிக்க வேன்டியது காற்று மழை வெய்யில்.
இப்படி அறுபுதமானதை விட்டு விட்டு கதவடைத்து ஏசி போட்டு மானிட்டர்ல பனி...
மிக அருமையான கவிதை, நான் ஒரு அனிமல் லவ்வர் அதனால் என்னை இக்கவிதை மிகவும் கவர்ந்து விட்டது. தீய விசயங்களுக்கு மனிதனை மிருகத்துடன் ஒப்பிடுவது தவறு மற்றும் முட்டாள்தனம் என்று சொல்ல வருகிறார்....
எனக்கும் இப்படி ஒரு மென்பொருள் கிடைக்குமா என்ற ஆவல் இருந்தது உங்கள் முயற்சியால் அது இன்று கிடைத்தது. கொடுத்த ரவிக்கும் வரவைத்த மீராவுக்கும் நன்றி
பயனுள்ள தகவல் நன்றி நிவாஷ். அப்ளிகேஷ*ன் என்று எழுதுவ*த*ற்கு ப*தில் எப்லிகேச*ன் என்றி எழுதி இருக்கீங்க*. அதை மாற்ற*வும்.
F4 * எம் எஸ் ஆபிஸில் ctrl+f4 அமுக்கினா திறந்திருக்கும் பைல் ம*ட்டும்...
கவிதை அருமை. மிக அருமை. பாராட்டுகள்
ரொம்ப* ந*ல்ல*து. புரிஞ்சுக்க* முய*ச்சிக்க* வேன்டாம் அது அதை விட* ந*ல்ல*து.